Friday, May 1, 2026
No menu items!

ஜனாதிபதி வேட்பாளர்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஏகமனதான முடிவு..!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவம்ச கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படுபவர்களின் கட்சி உறுப்புரிமையை நீக்கம் நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்துள்ளார். மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் வேட்பாளரை நிறுத்துவதற்கான யோசனைகளை கட்சி ஏற்றுக்கொண்டுள்ள பின்னணியில், அதற்கெதிராக கட்சிக்கு தெரியாமல் அல்லது நேரடியாக செயற்பட்டால் கட்சியில்...

சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து ஒருதலைபட்சமாக விலகும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை: அனுரகுமார திசாநாயக்க தெரிவிப்பு..!

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் நாட்டுக்கு பாதிப்பில்லை என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற வர்த்தக கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், தமது அரசாங்கமானது சர்வதேச நாணய நிதியத்தின் நிதியில் இருந்து ஒருதலைப்பட்சமாக விலக எதிர்பார்க்கவில்லை...

வெளியானது நாமலின் தேர்தல் விஞ்ஞாபனம்..!

ஜனாதிபதி வேட்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனம் சற்றுமுன் வெளியானது. நாமலின் தேர்தல் விஞ்ஞாபனம் “இது உங்களுக்காக” என்ற தொனிப்பொருளின் கீழ் உங்கள் நலனில் அக்கறைக்கொண்ட ஒருங்கிணைந்த வளர்ச்சியை நோக்கிய தசாப்தம் என்ற தொலைநோக்கு பார்வையை கொண்டு 12 பக்கங்களை கொண்டு வெளியாகியுள்ளது. NR2024_MANIFESTO_TAMIL_PRESSQ_11zon

அனுர திஸாநாயக்க 60 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டுவார்; டில்வின் சில்வா…!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர திஸாநாயக்க 60 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டுவார் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். அடுத்த சில நாட்களில் இந்த வாக்கு வீதம் அதிகரிக்கும் என்றும், கருத்து கணிப்புகளை விடவும் வாக்கு வீதம் அதிகமாக கிடைக்கும்...

மின்சார கட்டணம் மூன்றில் ஒரு பங்காக குறைக்கப்படும்; அனுரகுமார திஸாநாயக்க…!

தனது நிர்வாகத்தின் கீழ் மின்சார கட்டணம் மூன்றில் ஒரு பங்காக குறைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கல்கிசையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மக்கள் ஒடுக்கப்பட்டால் நாட்டைக் கட்டியெழுப்புவதில் எந்தப் பயனும் இல்லை, நாட்டை படிப்படியாக அபிவிருத்தி செய்கிறோம், முதலில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவோம்...

ஒவ்வொரு குடிமகனுக்கும் வீடொன்றின் உரிமையை வழங்குவேன்; சஜித் பிரேமதாச…!

தமது அரசாங்கம் ஒவ்வொரு குடிமகனுக்கும் வீடொன்றின் உரிமையை வழங்கும் என சமகி ஜன பலவேகயவின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார். அனுராதபுரம் நச்சதுவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் பிரேமதாசவின் கட்சியைச் சேர்ந்த முன்னணி ஊழியர்களும், சமகி ஜன சந்தனயாவுடன் இணைந்த பல கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். சஜித் பிரேமதாச தனது உரையில் கொள்கை ரீதியான அரசியல்...

நாமலின் நக்கல் பிரச்சாரம்..!

கொழும்பு துறைமுக நகரை பொருளாதார கேந்திர நிலையமாக மாற்றவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இங்கிரிய பிரதேசத்தில் நேற்று (29.08) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் கொழும்பு துறைமுக நகரத்தில் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளை கிராம இளைஞர்களுக்கு வழங்கும் வேலைத்திட்டம் உருவாக்கப்படுமென அவர்...

மீண்டும் வடக்கிற்கான யாழ்தேவி தொடருந்து சேவை..!

தற்போதைய அரச நிர்வாகத்தின் கீழ் பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ள யாழ் தேவி தொடருந்து சேவைகளை தமது அரசாங்கத்தின் கீழ் மீள ஆரம்பிப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச உறுதியளித்துள்ளார். 30 வருட கால போரை முடித்த பின்னர் வடக்கு மாகாணத்திற்கான தொடருந்து பாதைகளை ராஜபக்ச அரசாங்கம் வெற்றிகரமாக நிறுவியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். வடக்கு...

மனோவின் கூட்டணிக்குள் சிக்கலா? உண்மையை உடைத்தார் ராதா!

எந்தக் காரணம் கொண்டும் கட்சி மாறுவதற்கோ விலை போவதற்கோ தயாராக இல்லை எனவும், சஜித் பிரேமதாசவுடனே நாம் என்றும் பயணிப்போம் எனவும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து மஸ்கெலியா நகரில் மலையக மக்கள் முன்னணி ஏற்பாடு செய்த...

இந்த பாதாள உலகத்திற்கும் அரசியலுக்கும் தொடர்பு உள்ளது: அனுரவின் பிரச்சாரம்..!

போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுவை ஒடுக்கும் அரசாங்கத்தை உருவாக்குவேன் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்ட தேசிய மக்கள் சக்தி பேரணிகளின் மற்றுமொரு பொதுக்கூட்டம் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று (27.08) பிற்பகல் நீர்கொழும்பில் இடம்பெற்றது. “எங்கள் நாட்டில் போதைப்பொருளும்...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img