Thursday, April 30, 2026
No menu items!

தாக்குதல்

தனஞ்சய டி சில்வாவின் சகோதரர் மீது சரமாரியான தாக்குதல்..!

கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரர் சாவித்ர சில்வா மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நேற்று இரவு 7.30 மணியளவில் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலை, பாதாள உலகத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ரத்மலானே சுத்தா என்றும் அழைக்கப்படும் இந்திக சுரங்க சொய்சா மேலும் சிலருடன் இணைந்து மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலில் காயமடைந்த...

பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய இளைஞர்கள்…!

தர்மபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ35 பிரதான வீதி, சுண்டிக்குளம் சந்தி, விஸ்வமடு பகுதியில் இருந்து பரந்தன் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். குறித்த சம்பவமானது நேற்றைய தினம் (15.12.2024) இரவு, பொலிஸ் உத்தியோகத்தர் வீதி சோதனையில் ஈடுபட்ட பொழுது தலை கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில்...

தேர்தல் செயற்பாடுகள் அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்றது;தேர்தல் ஆணையாளர் நாயகம்!

வாக்களிப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்றும் தேர்தல் செயற்பாடுகள் அமைதியான முறையில் இடம்பெற்று வருவதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். வாக்களிப்பு செயற்பாடுகளில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல் தொடர்பில் கடமையாற்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா...

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 30 பேர் பலி!

காசா முனையில் நேற்று(03.10) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் ஆயுதக்குழுவினரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதேவேளை, இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 43,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதேபோல், மேற்குக் கரையில் ஏற்பட்ட மோதலில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.   <!-- -->

மக்கள் போராட்ட முன்னணி கட்சி வேட்பாளர் மீது தாக்குதல்…!

ஏறாவூரில் மக்கள் போராட்ட முன்னணி கட்சி வேட்பாளர் வீட்டிற்கு கட்சி ஒன்றுக்கு ஆதரவு கேட்டு தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற ஆதரவாளர்களில் ஒருவர் வேட்பாளர் மீது மேற்கொண்ட தாக்குதலையடுத்து அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தாக்குதலை மேற்கொண்டவர் தப்பி ஒடியுள்ள சம்பவம் சனிக்கிழமை (02.11.2024) பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது பற்றி தெரியவருவதாவது, ஏறாவூர் பன்சாலை...

இஸ்ரேல் பிரஜைகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் விடுத்த மூவர் கைது!

இலங்கையில் இஸ்ரேல் பிரஜைகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் இதுவரை மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார். பொதுமக்கள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டினர், இஸ்ரேலியர்கள் அல்லது வேறு எவருக்கும் எதிரான தாக்குதல்கள்...

துருக்கி தலைநகர் விமான நிறுவனமொன்றின் தலைமையகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் 5 பேர் பலி!

துருக்கி தலைநகர் அங்காராவிற்கு அருகிலுள்ள விமான நிறுவனமொன்றின் தலைமையகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். அத்துடன் 22 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குர்திஷ் கிளர்ச்சிக் குழுவான பி.கே.கே.வினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. எனினும் இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரையில் பொறுப்பேற்கவில்லை. அதேநேரம் வடக்கு ஈராக் மற்றும் வடக்கு சிரியாவில் உள்ள குர்திஷ் கிளர்ச்சியாளர்களை...

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சிறுவர் உட்பட நால்வர் உயிரிழப்பு!

தெற்கு பெய்ரூட்டில் உள்ள அரச மருத்துவமனைக்கு அருகில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சிறுவர் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ரஃபிக் ஹரிரி பல்கலைக்கழக மருத்துவமனையின் வாகன தரிப்பிடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. இந்த தாக்குதலில் 24 பேர் காயமடைந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தெற்கு பெய்ரூட்டில் இஸ்ரேலினால்...

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில்  உயர்நீதிமன்றில் முன்னிலையான நிலந்த….!

புலனாய்வுத் தகவல் கிடைத்தும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான தகவல்களை முன்வைப்பதற்காக அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன தற்போது உயர்நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார். குறித்த தாக்குதலை தடுக்க தவறியதன் மூலம் அடிப்படை மனித உரிமைகளை அவர் மீறியுள்ளார் என...

துண்டுப் பிரசுரம் ஒன்றை பெற்றுக்கொள்ள மறுத்த நபர் மீது தாக்குதல்!

கடையொன்றில் வைத்து துண்டுப் பிரசுரம் ஒன்றை பெற்றுக்கொள்ள மறுத்த நபர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இச்  சம்பவம் நாவலப்பிட்டியில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஊடகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் தாக்கப்பட்ட சம்பவம் அந்தக் கடையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. நாவலப்பிட்டி நகரின் மத்தியில் அமைந்துள்ள...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img