Tuesday, May 5, 2026
No menu items!

ரஷ்யா

உக்ரைனுக்கு பேட்ரியாட் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்ப அமெரிக்கா முடிவு – டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

ரஷ்ய படைகளின் தாக்குதல்களுக்கு எதிராக உக்ரைனின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், அமெரிக்கா பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளை (Patriot Air Defense Systems) அனுப்பும் என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இவ் அமைப்புகள் நேரடியாக அல்லாது, முதலில் நேட்டோவிற்கு (NATO) அனுப்பப்பட்ட பின்னர், அவை உக்ரைனுக்கு மாற்றப்பட்டு வழங்கப்படும் எனவும் ட்ரம்ப்...

தாலிபான் தூதரிடம் அங்கீகாரச் சான்று பெற்ற ரஷ்யா: இருநாட்டுத் தொடர்பில் புதிய பரிமாணம்!

ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசாங்கத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த முதல் நாடாக  ரஷ்யா வியாழக்கிழமை மாறியுள்ளது. மாஸ்கோ அந்த குழுவை சட்டவிரோத அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்கிய பின்னர், ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசாங்கத்தை முறையாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா  மாறியுள்ளது.  ஆப்கானிஸ்தானின் புதிதாக நியமிக்கப்பட்ட தூதர் குல் ஹசன் ஹாசனிடமிருந்து சான்றுகளைப் பெற்றதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ள...

“BRICS-இல் இலங்கையின் இடத்தை தேடினேன்” – ரஷ்யாவில் ரணில் விக்கிரமசிங்க விரிவான உரை!

ரஷ்யா தற்போது உலகளாவிய ரீதியில் தனிமைப்படுத்தப்படவில்லை என்று இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும், இது பற்றி அவர் பேசுகையில், ரஷ்யா ஆசியப் பகுதிகளில் உள்ள பல நாடுகளுடன் தொடர்ந்து உறவுகளை பேணுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். வால்டாய் கலந்துரையாடல் மன்றத்தில் பங்கேற்பதற்காக ரஷ்யாவுக்குச் சென்றுள்ள அவர், ரஷ்யாவின் பன்னாட்டுக் குறுக்கீடுகள் மற்றும் BRICS அமைப்பின்...

ட்ரம்ப் – புடின் இடையே தீவிர பேச்சுவார்த்தை..!

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும், ரஷ்ய ஜனாதிபதி புடினும் உக்ரைன் போர் நிறுத்தம் மற்றும் வர்த்தகம் தொடர்பாக நேற்று இரண்டு மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். ரஷ்யா - உக்ரைன் இடையே, கடந்த 2022 பெப்ரவரியில் இருந்து போர் நீடிக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் போர் நிறுத்தத்திற்கு பலமுறை அழுத்தம் தந்த போதிலும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், நேற்று ரஷ்ய...

ரஷ்யாவையும், வடகொரியாவையும் இணைக்கும் புதிய பாலம் அமைக்கும் பணிகள் ஆரம்பம்!

ரஷ்யாவையும், வடகொரியாவையும் இணைக்கும் புதிய பாலத்தை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் முக்கிய வளர்ச்சியை குறிப்பதாக வட கொரியா அறிவித்துள்ளது. குறித்த பாலத்தை நிர்மாணிப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் கடந்த பல வருடங்களாக இடம்பெற்றன. எனினும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், கடந்த ஆண்டு வடகொரியாவுக்கு விஜயம் மேற்கொண்ட போது இதற்கான இறுதி இணக்கப்பாடு...

யுக்ரைன் பேருந்து மீது ரஷ்யா ஆளில்லா விமானத் தாக்குதல் – ஒன்பது பேர் பலி!

யுக்ரைனில் பேருந்து ஒன்றின் மீது ரஷ்யா மேற்கொண்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். யுக்ரைனின் தெற்கு - மத்திய நகரமான மர்ஹானெட்ஸ் பகுதியில் இன்று காலை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலில் 30 பேர் காயமடைந்துள்ளதாக யுக்ரைன் தெரிவித்துள்ளது. போர்நிறுத்தம் தொடர்பிலான கலந்துரையாடல்கள் நடைபெற்றுவரும் நிலையில் இந்தத் தாக்குதல்...

உக்ரைனின் குற்றச்சாட்டுகளை மறுத்த சீனா!

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு சீனா ஆயுதங்களை விநியோகம் செய்து வருவதாக உக்ரைன் ஜனாதிபதி ஸெலன்ஸ்கி கூறிய குற்றச்சாட்டுகளை சீனா மறுத்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளித்த சீனவெளியுறவு அமைச்சரகம், ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களை சீனா வழங்குவதாக கூறப்படும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளது. சீனாவின் நிலைப்பாடு அமைதி திரும்ப வேண்டும் என்பதுதான் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. போர்...

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த அமில சம்பத் கைது!

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “ரொட்டும்ப அமில” என்று அழைக்கப்படும் அமில சம்பத் என்பவர் ரஷ்யாவில் வைத்து அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “ரொட்டும்ப அமில”  கைது செய்யப்பட்டதை ரஷ்ய பொலிஸார் உறுதி செய்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

இலங்கையின் தேயிலை ஏற்றுமதியில் சரிவு..!

இலங்கையின் தேயிலை ஏற்றுமதி கடந்த பெப்ரவரி மாதத்தில் வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. இதன்படி கடந்த பெப்ரவரி மாதத்தில் மொத்தமாக 20.40 மில்லியன் கிலோகிராம் தேயிலை மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் 39.77 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதால், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 1.30 மில்லியன் கிலோகிராம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும்...

அமெரிக்கா-உக்ரைன் இடையே வெளியுறவு  அமைச்சர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை!

ரஷ்யா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளாக நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், தீவிரம் காட்டி வருகிறார். அதே வேளையில் கடந்த 3 ஆண்டுகளாக அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கிய இராணுவ உதவிகளுக்கு ஈடாக உக்ரைனில் உள்ள கனிம வளங்களை அமெரிக்காவுக்கு வழங்க வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார். இதேவேளை சவுதி அரேபியாவின்...
- Advertisement -spot_img

Latest News

இனி பேருந்து இருக்கைகளை இணையம் ஊடாக முன்பதிவு செய்யலாம்!

நெடுந்தூரப் பயணங்களுக்காக பேருந்து இருக்கைகளை இணையவழி ஊடாக முன்பதிவு செய்யும் ஒரு முன்னோட்டத் திட்டம் நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க...
- Advertisement -spot_img