Tuesday, June 9, 2026
No menu items!

அமைச்சரவை பேச்சாளர்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: அரசியல் இலாபம் பெற யாருக்கும் இடமளிக்க மாட்டோம் – அமைச்சரவை பேச்சாளர்!

திருகோணமலை புத்தர் சிலை தொடர்பான சர்ச்சையை பயன்படுத்தி எந்த தரப்பினரும் அரசியல் இலாபம் ஈட்டுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்தார். “நாட்டில் சட்டமும் ஒழுங்கும் பேணுவது காவல்துறையின் பொறுப்பு. எந்த ஒரு சம்பவத்தையும்...

சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களைத் தடுக்க புதிய பொறிமுறை!

சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களைத் தடுக்க ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் கூடிய பல் துறைசார் பொறிமுறையை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இன்று செவ்வாய்க்கிழமை (27.05.2025) கலந்து கொண்ட அமைச்சர் புதிய அரசின் கொள்கைச் சட்டம் தொடர்பில் இவ்வாறு கூறினார். அமைச்சரவை தீர்மானங்கள் குறித்து அங்கு தொடர்ந்தும்...

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதார அதிகாரசபையை நிறுவ அமைச்சரவை அனுமதி!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதார அதிகாரசபையை நிறுவுவதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார் . அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார் . அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது நடைமுறையிலுள்ள தகவல் மற்றும் தொடர்பாடல் முகவராண்மை நிறுவனத்தினை (ICTA) இரத்துச் செய்து டிஜிட்டல்...

ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டையுள்ளவர்கள் மாத்திரமே கேள்வி எழுப்பலாம்; நளிந்த ஜயதிஸ்ஸ!

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் அந்த நிறுவன அதிகாரிகள் உட்பட அவர்களுக்கு உதவிய அமைச்சர்களிடம் கையூட்டல் மற்றும் ஊழல் ஆணைக்குழு இனிவரும் காலங்களில் விசாரணைகளை மேற்கொள்ளும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். இதன் போது ஊடகவியலாளர்களுக்கான அடையாள...

வியட்நாமிற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மே மாதம் வியட்நாமிற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொள்ள உள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற அமைச்சர், சர்வதேச வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார். இதற்கிடையில், ஜனாதிபதி வியட்நாமில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில்...

சட்ட மா அதிபருக்கு எதிராக குற்றவியல் பிரேரணை!

சட்ட மா அதிபர் பாரிந்த ரணசிங்கவுக்கு எதிராக குற்றவியல் பிரேரணையொன்றைக் கொண்டுவர ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். ஆளும் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை சட்ட மா அதிபர் அமுல்படுத்துவதில்லை என்ற பாரிந்த ரணசிங்கவுக்கு எதிராக குற்றவியல் பிரேரணையொன்றை கொண்டுவருமாறு கோரி லசந்த விக்ரமதுங்கவின் மகளான...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img