Monday, July 27, 2026
No menu items!

அரசியல்வாதி

இனம், மதம் பாராமல் மக்களின் தலைவராகவும் நெருங்கிய நண்பராகவும் இருப்பதில் பெருமை கொள்கிறேன்; மஹிந்த ராஜபக்ஷ!

உணர்ச்சி ரீதியாக மக்களுடன் பிணைப்பில்லாத அரசியல்வாதி ஒருபோதும் மக்களின் தலைவராக முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளார். மேலும் அவர், கார்ல்டன் இல்லத்திற்கு வந்த தருணத்திலிருந்து தம்மை சந்தித்து ஆசீர்வதித்த மகாசங்கத்தினருக்கு நன்றியையும் தெரிவித்தார். “என் வாழ்க்கையின் பெரும்பகுதி மக்களுடனேயே கழிந்தது, இன்றும் அதேபோல் உள்ளது. பதவிக்காலம்...

சீனத் தூதுவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து அரசியல் நிலைமை குறித்து கலந்துரையாடல்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இலங்கைக்கான சீனத் தூதுவர் கி செங்ஹோங்குக்கும் இடையிலான இன்று (12) காலை கொழும்பு ப்ளவர் வீதியிலுள்ள அமைந்துள்ள அரசியல் அலுவலகத்தில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. சீனத் தூதரின் வேண்டுகோளின் பேரில் இந்த சந்திப்பு நடந்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதிக்கும் சீனத் தூதுவருக்கும் இடையிலான...

அர்ஜுன் அலோசியஸிடமிருந்து நிதி பெற்றவர்கள் யார்? – பெயர் விபரங்கள் விரைவில்!

‘‘மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி கொடுக்கல் வாங்கலில் அர்ஜுன் அலோசியஸிடமிருந்து நிதி பெற்ற அரசியல்வாதிகளின் பெயர் விபரங்கள் வெகுவிரைவில் வெளியிடப்படும்’’ என வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு...

பாடசாலை விழாக்களில் அரசியல்வாதிகளை அழைக்க வேண்டாம் என்ற அறிக்கையில் இருந்து பின்வாங்கிய பிரதமர்!

பாடசாலை விழாக்களில் பங்கேற்க அரசியல்வாதிகளை அழைக்க வேண்டாம் என்று கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, தனது முந்தைய அறிக்கையில் இருந்து நேற்று பின்வாங்கினார். நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர், எந்த விதியும் விதிக்கப்படவில்லை என்று கூறினார், ஆனால் பாடசாலை அமைப்புகளை அரசியலுக்குப் பயன்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தினார். அத்தகைய கட்டுப்பாடு எதுவும் இல்லை என்று அவர்...

மாவை அண்ணன் மக்களுக்காக செய்த நினைத்ததை நாம் செய்வோம்; MP சந்திரசேகர்!

‘அறவழி போராட்டம், சிறைவாசம் என தனது ஐந்து தசாப்தகால அரசியல் பயணத்தில் தமிழ் மக்களுக்காக குரல் எழுப்பிவந்த மாவை சேனாதிராஜாவின் மறைவு, தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும் என கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மறைவு தொடர்பில் அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்...

மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதி!

வீட்டில் தவறி விழுந்த நிலையில் தலையில் நரம்பு வெடிப்பு காரணமாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் இன்று (28) காலை சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

முன்னாள் ஜனாதிபதி இல்லங்களின் செலவை வெளிப்படுத்திய அனுர!

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சொகுசு வீடுகளை வழங்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள கணிசமான செலவுகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மாதாந்தம் 2 மில்லியன் ரூபா பெறுமதியான அரசாங்கத்திற்கு சொந்தமான வீட்டில் வசிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாதாந்தம் 0.9 மில்லியன் ரூபா பெறுமதியான வீடொன்றில் வசித்து...

சட்டவிரோத மணல் அகழ்வு சம்பவத்தின் பின்னணியில் அரசியல்வாதிகள்!

சட்டவிரோத மணல் அகழ்வு சம்பவத்தின் பின்னணியில் பிரபல அரசியல்வாதிகள் இருவர் இருப்பதாக கூறப்படுகிறது என பெருந்தோட்ட மற்றும் கிராமிய உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். இன்று (21) பாராளுமன்றத்தில் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “சிலாபம் மணல் நிறுவனத்திற்குச் சொந்தமானதாகக் கூறப்படும் பகுதியில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணல் அகழ்வு செய்யப்பட்டுள்ளது....

அனுரவுக்கு சவால் விடுத்த மஹிந்த ராஜபக்ஷ!

கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை எந்த நேரத்திலும் காலி செய்யத் தயார் என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொது மேடைகளில் ஏறி விளம்பரம் பெற முயற்சிப்பதை விட எழுத்து மூலமான விளம்பரம் யை தமக்கு அனுப்புமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ராஜபக்ச தனது உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்யுமாறு அல்லது அதற்கு...

வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சொகுசு வாகனங்கள்!

கண்டி - அனிவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான சொகுசு ரக மகிழுந்து ஒன்றும் ஜீப் ரக வாகனம் ஒன்றும் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த இரண்டு வாகனங்களும் நேற்றைய தினம் (20) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கண்டி - அனிவத்தை பகுதியில் அமைந்துள்ள குறித்த வீட்டின் வாகனத் தரிப்பிடத்தை சோதனையிட்ட போது,...
- Advertisement -spot_img

Latest News

கடல் பகுதிகளில் பலத்த காற்று; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் கடல் பகுதிகளுக்கான பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பொத்துவில் முதல் ஹம்பாந்தோட்டை வரையிலும் கல்பிட்டியில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் கடல்...
- Advertisement -spot_img