Monday, July 27, 2026
No menu items!

அரசியல்வாதி

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை;  மஹிந்த ராஜபக்ஷ!

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, ராஜபக்ஷ அரசியலில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளதாக குறிப்பிட்டார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த ராஜபக்ச, "இது ஒரு தற்காலிக இடைநிறுத்தம். அரசியல்வாதி ஓய்வு பெறுவதில்லை" என்று தெரிவித்தார். வரவிருக்கும் தேர்தல் குறித்து கருத்து...

அரசியல் செய்ய எனக்கு இரண்டு வருட சம்பளம் போதும்; வைத்தியர் அர்ச்சுனா…!

யாழ். தேர்தல் மாவட்டத்தில் ஆறு ஆசனங்களையும் நாங்கள் பெற்றுக்கொள்வோம். ஒரு விளையாட்டு வீரனாக தோல்வியையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் எனக்கு உண்டு என சுயேட்சை குழு 17 இன் முதன்மை வேட்பாளர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (14.10) நடைபெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில் உரையாற்றும் போதே அவ்வாறு...

வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் பணம் வைப்பிலிட்டவர்கள் தொடர்பில் விசாரணை…!

வெளிநாடுகளில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கோடிக்கணக்கில் பணம் வைப்பிலிடப்படுள்ளதாக கூறப்படும் 13 அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோர் குறித்து அரசாங்கத்தின் புலனாய்வு அமைப்புகள் விசாரணையை தொடங்கியுள்ளன. இதற்கமைய, அந்த நிதி நிறுவனங்களிடம் இருந்து அது பற்றிய தகவல் அறிக்கைகளை பெறுவதுதான் முதல் நடவடிக்கை என்று, உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. வெளிநாடுகளில் பணத்தை வைப்பிலிடும்...

அதிகளவான அரசியல்வாதிகள் போட்டியிடாத முதல் பொதுத் தேர்தல்…!

நாடளாவிய ரீதியில் அதிகளவான அரசியல்வாதிகள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாதது இதுவே முதல் முறை என, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன. அதன் காரணமாக இவ்வருட தேர்தல் மிகவும் முக்கியமானது என சுதந்திரமான மற்றும் நீதியான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். மேலும்,  இந்த வருடம் 50க்கும் அதிகமான அரசியல்வாதிகள் தேர்தலில்  இருந்து...

அரசாங்க வீடுகளை 11 பேர் மாத்திரமே மீள கையளிப்பு…!

கடந்த அரசாங்கத்தில், அமைச்சுப் பொறுப்புக்களை வகித்து அரசாங்க வீடுகளில் வசித்த 31 அரசியல்வாதிகளில் 11 பேர் மாத்திரமே வீடுகளை கையளித்துள்ளதாக, பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. பொருட்கள், உடைமைகளை எடுத்துக்கொள்வது போன்ற பல சம்பிரதாயங்களை முடிக்க வேண்டியிருப்பதால், வீடுகளை கையளிப்பதில் தாமதம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த அரசாங்கங்கள் அமைச்சர்களின் பாவனைக்காக கொழும்பு நகரில் வீடுகளை ஒதுக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இராஜதந்திர நியமனங்கள் குறித்து விசாரணை!

கடந்த ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட இராஜதந்திர நியமனங்கள் குறித்து விசாரணை நடத்த வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இதனை தெரிவித்துள்ளார். இவ்வாறான இராஜதந்திர நியமனங்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விரிவான அறிக்கையை தயாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்டவர்களை உடனடியாக  மீள அழைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை...

சமூக ஊடகங்களில் 1 M followers ஐ கடந்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க !

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சமூக ஊடகங்களில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளார், பேஸ்புக்கில் ஒரு மில்லியன் பின்தொடர்பவர்களைத் தாண்டிய 6வது இலங்கை அரசியல்வாதி என்ற பெருமையைப் பெற்றுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 1. 4 மில்லியன் பேஸ்புக் பின்தொடர்பவர்களைக் கொண்ட இலங்கை அரசியல்வாதியாக உள்ளார். இது வரை ஜனாதிபதியாக இருந்தவர்களின் followers, மஹிந்த ராஜபக்ஷ – 1.4...

நாடாளுமன்றத்தில் எலித் தொல்லையை பூனைகளை வைத்துச் சமாளிக்க முடிவு…..!

பாகிஸ்தான் நாடாளுமன்றம் ஒரு பெரும் பிரச்சினையைச் சந்தித்து வருகிறது. ஆனால் இது அரசியல் ரீதியாக அல்ல. அரசியல்வாதிகளுக்கும் இதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. நாடாளுமன்ற கட்டடத்தில் பெரும் எண்ணிக்கையில் அங்கும் இங்கும் ஓடி, அலுவலகங்களை இரவுநேர ''மாரத்தான்'' பந்தையப் பாதையாக மாற்றும் எலிகளால்தான் பிரச்னை ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நடந்த கூட்டங்களின் பதிவேடுகளைப்...

சுயநலவாதிகள் தமது அரசியல் நலனை முன்னிறுத்தியே மக்களை தவறாக வழிநடத்துகின்றனர் ;அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

சுயநல அரசியல்வாதிகள் சிலர், தமது அரசியல் நலன்களுக்காக மக்களை தவறான திசையிலேயே வழி நடத்த முனைகின்றனர் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் அவர்களை மக்கள் அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பாரதி மண்டபத்தில் ஜனாதிபதியின் கல்விப் புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு...

அநீதிக்கு எதிராக வவுனியாவில் பாரிய போராட்டம்..!

சிவராத்திரி தினத்தன்று சிவ பக்தர்கள் மீதும் பொலிஸார் நடத்திய வன்முறைகளை எதிர்த்தும், கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள சிவபக்தர்களை விடுவிக்கக்கோரி பாரிய எதிர்ப்பு போராட்டம் ஒன்றை எதிர்வரும் 15 ஆம் திகதி வவுனியாவில் முன்னெடுக்கவுள்ளதாக  வெடுக்குநாறிமலை  ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பரிபாலன சபை தலைவர், செல்லத்துரை சசிகுமார் அறிவித்துள்ளார். இது குறித்த அவர் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில், எமது ஆலய...
- Advertisement -spot_img

Latest News

கடல் பகுதிகளில் பலத்த காற்று; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் கடல் பகுதிகளுக்கான பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பொத்துவில் முதல் ஹம்பாந்தோட்டை வரையிலும் கல்பிட்டியில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் கடல்...
- Advertisement -spot_img