Saturday, July 25, 2026
No menu items!

ஆசிரியர்கள்

மட்டக்களப்பில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!!!

மட்டக்களப்பில் ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தங்களின் நீண்டநாள் கோரிக்கைகளை முன்வைத்து இன்றையதினம் சனிக்கிழமை (01) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த ஆர்ப்பாட்டம் ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தேசிய அமைப்பின் ஏற்பாட்டில்  காந்திபூங்காவிற்கு முன்னால்  இடம்பெற்றது. ஆசிரியர்களுக்கும், அதிபர்களுக்கும் சமத்துவமான ஓய்வூதியம் வேண்டும், ஆசிரியர் சம்பள முரண்பாடு தீர்க்கப்படாமல் 28 வருடங்கள்...

பாடசாலை நேர நீடிப்புக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பு!

அடுத்த ஆண்டு (2026 ஜனவரி) முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் கல்வி அமைச்சின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என அமைச்சு உறுதிப்படுத்தியதையடுத்து, இதற்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமைச்சின் இந்த முடிவுக்கு ஒருபோதும் இணங்கப் போவதில்லை என சங்கத் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ...

வடக்கு மாகாணத்தில் ஆசிரியர் ஆளணி சீராக்கம் அவசியம் – ஆளுநர் நா.வேதநாயகன்!

வடக்கு மாகாணத்தில் சில பாடங்களுக்கு ஆசிரியர்கள் மேலதிகமாக உள்ளதாகத் தரவுகள் காட்டினாலும், நடைமுறையில் பல பாடசாலைகளில் அதே பாடங்களுக்கு ஆசிரியர் வெற்றிடங்கள் நீடிப்பதாக மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இந்த நிலைமையை சரிசெய்வதற்கான முழுப்பொறுப்பும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கே உண்டு எனவும் அவர் வலியுறுத்தினார். இன்று (17.09.2025) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள்,...

தேனீ கொட்டியதால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் – அதிரடி நடவடிக்கையில் இறங்கினார் ரவிகரன் எம்.பி..! 

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (30.05.2025) தேனீக்கொட்டிற்கு இலக்காகி 78ற்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்கள் சிலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தேனீக் கொட்டிற்கு இலக்கான மாணவர்களின் நிலமைகளைப் பார்வையிட்டார். அத்தோடு பாடசாலை வளாகத்திலுள்ள தேனீக் கூடுகளை அகற்றாமல் அசமந்தமாகச் செயற்பட்டமைக்கு வனஜீவராசிகள் திணைக்களத்தினரை...

ஆசிரியர் பற்றாக்குறை குறித்து வடக்கு மாகாண ஆளுநர் கவலை..!

முன்னைய காலங்களில் இந்தியாவிலிருந்து ஆசிரியர்கள் இங்கு வந்து கற்பித்ததாக கேள்விப்பட்டிருக்கின்றேன். எதிர்காலத்திலும் அவ்வாறானதொரு நிலைமைதான் வரப்போகின்றதோ என்று பல அதிபர்கள் எனக்குச் சொல்கின்றார்கள். சில பாடங்களுக்கு எங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாமல் போகப்போகின்றது. மாணவர்களை இப்போதே சரியான துறைகளைத் தெரிவு செய்வதற்குரிய வழிகாட்டல்களை வழங்காவிடின் பாரதூரமான விளைவுகளை நாம் சந்திக்கவேண்டியிருக்கும். இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர்...

அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு – பெற்றோர் போராட்டம்..!

கிளிநொச்சி முழங்காவில் ஆரம்ப பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மீது அவதூறு பரப்பி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் (01.04.2025) கவனியீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் முதல் நிலைப் பாடசாலைகளில் ஒன்றாக காணப்படுகின்ற முழங்காவில் ஆரம்ப வித்தியாலயத்தில் கடமையாற்றும் அதிபர், ஆசிரியர்கள் மீது சமூக வலைத்தளம் ஊடாக அவதூறு பரப்பி வருவதற்கு எதிர்ப்பு...

நாட்டில் ஆசிரியர் பற்றாக்குறை..!

நாடு முழுவதும் சுமார் 30,000 ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் உள்ளிட்ட பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார். இதேவேளை, ஆசிரியர்களுக்கு மாற்றீடுகள் இன்றி இடமாற்றம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனால் பல...

ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நிறுத்தம்..!

மேல் மாகாணத்திலுள்ள பாடசாலை ஆசிரியர்களுக்கு தனியார் கல்வி வகுப்புகளை நடாத்துவதை மட்டுப்படுத்தி மாகாண கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. மேல் மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய சுற்றறிக்கையை அமுல்படுத்துவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை, மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள் தமது பாடசாலைகளில் மாணவர்களுக்கான கட்டணக் கல்வி வகுப்புகளை நடாத்துவதற்கு தடை...

ஆசிரியர்களின் வருமானத்திற்கு முட்டுக்கட்டை போட்ட கல்வி அமைச்சு..!

மேல்மாகாணத்தில் உள்ள ஆசிரியர்கள் தனியார் மேலதிக வகுப்புகளை நடத்துவதைக் கட்டுப்படுத்தி மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. மேல் மாகாண கல்வி செயலாளர் நிசாந்தி ஜெயசிங்க இந்த  சுற்றறிக்கையை  வெளியிட்டுள்ளார். இதன்படி, மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள் பாடசாலை நேரங்களில் மாணவர்களிடம் மேலதிக வகுப்புக்கான கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு தனியார் வகுப்புகளில் கற்பிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பாடசாலை நேரங்களுக்கு பின்னர் அல்லது வார இறுதி உள்ளிட்ட விடுமுறை நாட்களில் வெவ்வேறு...

கிளிநொச்சி மாவட்ட முன்னால் அரசாங்கதிபர் அவர்களின் நினைவு நிகழ்வு…

கிளிநொச்சி மாவட்ட முன்னால் அரசாங்கதிபர் கந்தையா பொன்னம்பலம் அவர்களின் நினைவு நிகழ்வும் திருக்குறள் மற்றும் சிலப்பதிகார விழாவும் கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் சங்க மண்டபத்தில் வைத்தியர் ம.ஜெயராசா தலைமையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்கதிபர் சு.முரளிதரன் கலந்து கொண்டிருந்தார்.நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண முன்னாள் கல்வி மற்றும் சமூக...
- Advertisement -spot_img

Latest News

வத்தளை பகுதியில் துப்பாக்கி சூடு; 4 பேர் கைது

வத்தளை, பள்ளியாவத்த பகுதியில் ஒருவரை சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டில் 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களை கோட்டை...
- Advertisement -spot_img