Saturday, June 13, 2026
No menu items!

இராஜினாமா

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா!

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் இராஜினாமா செய்துள்ளார். பாராளுமன்றத்தில் (06) இன்று விசேட உரை ஒன்றை ஆற்றிய போதே அவர் தனது ராஜினாமாவை அறிவித்தார். அரசாங்கக் கணக்குகள் குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க இணக்கம் ஏற்பட்டுள்ளதால் அதற்கு வழி வகுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக...

இந்தியாவின் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் இராஜினாமா!

இந்தியாவின் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் (Jagdeep Dhankhar) திங்கட்கிழமை (21) தனது பதவியை இராஜினாமா செய்தார். இது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், மருத்துவ ரீதியான காரணங்களுக்காக துணை ஜனாதிபதி பொறுப்பில் இருந்து நான் விலகுகிறேன். எனது இராஜினாமா உடனடியாக அமுலுக்கு வரும். எனது பணியில் நான் கவனம் செலுத்த எனக்கு...

பதவியை இராஜினாமா செய்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக மனதுங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் சம்பந்தப்பட்ட கடிதத்தை பதில் ஐஜிபி பிரியந்த வீரசூரியவுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தர் இராஜினாமா..!

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தரான கல்லேல்லே சுமனசிறி தேரர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இவர் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டு,  கடந்த 14 ஆம் திகதி  நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் இருந்து பெற்றுக்கொண்டார். இந்நிலையில், வேந்தராக நியமனம் பெற்று ஒருவாரத்தில் பதவியை இராஜினாமா செய்துள்ளார். கல்லேல்லே சுமனசிறி தேரர்,...

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் இராஜினாமா..!

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் சிந்தக தர்ஷன ஹேவாபத்திரன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், ஒக்டோபர் 4ஆம் திகதி, இளைஞர் சேவை மன்றத்தின் தலைவராக சிந்தக பொறுப்பேற்றார். சுமார் நான்கு மாதங்கள் தலைவராக கடமையாற்றிய அவர் இந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பதவி விலகும் நான்காவது தலைவர் ஆவார்.

பதவியை இராஜினாமா செய்த போக்குவரத்து சபையின் தலைவர்!

இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) தலைவர் ரமால் சிறிவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன உறுதிப்படுத்தியுள்ளார். இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் (SLRC) தலைவர் செனேஷ் திஸாநாயக்க அண்மையில் வெளியேறியதைத் தொடர்ந்து, ஒரு மாதத்திற்குள் அரச நிறுவனத் தலைவர் ஒருவர் ராஜினாமா செய்த இரண்டாவது நிகழ்வாக...

நெதன்யாகுவிற்கு அதிர்ச்சி -அமைச்சர்கள் அடுத்தடுத்து இராஜினாமா..!

இஸ்ரேல் - ஹமாஸ்  போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள சூழலில், அவ் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெதன்யாகு அமைச்சரவையில் அமைச்சர்கள் அடுத்தடுத்து இராஜினாமா செய்துள்ளனர். அந்தவகையில் இஸ்ரேலின் தேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் இடாமர் பென்-க்விர் இராஜினாமா செய்துள்ளார். மேலும், தற்போது இஸ்ரேலில் அமைந்துள்ள கூட்டணி அரசில் இடாமரின் ஓட்ஸ்ம் யெஹுடிட் அங்கம் வகித்து வந்த...

உத்தியோகபூர்வ இல்லத்தை பயன்படுத்தாத சபாநாயகர்..!

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபாநாயகருக்கு உரிய உத்தியோகபூர்வ இல்லத்தை இதுவரையில் பயன்படுத்தவில்லை என நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் திகதி அவர் 10ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார். எனினும், அன்று தொடக்கம் இன்று வரையில் அவர் நாடாளுமன்றத்திற்கு அருகிலேயே உள்ள சபாநாயகர் இல்லத்தை பயன்படுத்தவில்லை. நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் தினங்களில் மாத்திரமன்றி...

அரசின் அசமந்தமே சபநாயகர் பதவியின் சர்ச்சைக்கு காரணம் – ஜீவன் பதிவு..!

சபாநாயகர் அசோக ரன்வலவின் பதவி இராஜினாமா அவசியமான ஒன்றாக இருந்தாலும், முக்கியமான பதவிகளுக்கான பிரமுகர்களை தேர்ந்தெடுக்கும்போது அரசாங்கம் தீர்மானம் எடுப்பதில் ஏற்பட்டுள்ள அசமந்தமான குறைபாட்டை பிரதிபலிப்பதாகத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், இந்த நிலைமையை சரி செய்வதற்கான அரசாங்கத்தின் முயற்சி வரவேற்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார். கலாநிதி பட்டம் தொடர்பில் எழுந்த...

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் இராஜினாமா!

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமாவை கடிதம் மூலம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், டிசம்பர் 31ஆம் திகதி வரை எரிவாயுக்கு தட்டுப்பாடு இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img