ஊழியர்கள்
Top
சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மின்சார சபை தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!
இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சார தொழிற்சங்கங்களால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு அமைய, மின் தடை புதுப்பிப்பு, கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட செயற்பாடுகள் கடமை நேரங்களில் மாத்திரமே முன்னெடுக்கப்படும் என பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள மின்சார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, நாளையதினம் (17) முதல் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மின்சார...
உள்நாட்டுச்செய்திகள்
மின்சார சபை பிரிவுக்கு எதிராக ஊழியர்கள் போராட்டம்!
இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிராக ஊழியர்கள் ஆரம்பித்துள்ள சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்துக்கு அரசாங்கம் எந்த கவனமும் செலுத்தவில்லை என்று சுதந்திர ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த தொழிற்சங்க நடவடிக்கையின் முதல் கட்டம் இந்த மாதம் 15ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், ஆனால் இதுவரை அரசாங்கத்திடமிருந்து எந்த நேர்மறையான பதிலும் கிடைக்கவில்லை...
உள்நாட்டுச்செய்திகள்
பெல்லன்வில எசல பெரஹெராவின் 75வது ஆண்டு நினைவு முத்திரை வெளியீடு!
பெல்லன்வில எசல பெரஹெராவின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சிறப்பு நினைவு முத்திரை மற்றும் நினைவு அட்டை சமீபத்தில் பெல்லன்வில ராஜமகா விஹாரையில் வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை பெல்லன்வில ராஜமகா விஹாரையின் தலைவர் கலாநிதி பெல்லன்வில தம்மரதன நாயக்க தேரர் தலைமையிலேயே நடத்தியுள்ளனர்.
1950 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பெல்லன்வில எசல பெரஹெரா நாட்டின் வரலாற்றிற்கு பெரும்...
உள்நாட்டுச்செய்திகள்
நிரந்தர நியமனம் கோரி போராட்டத்தில் குதித்த விவசாய அபிவிருத்தி நிலைய ஊழியர்கள்..!
விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தைச் சேர்ந்த ஒப்பந்த அடிப்படையில் பல வருட காலம் பணிபுரியும் ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தை தவிர்ந்த விவசாய திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தைச் சேர்ந்த ஊழியர்களே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்ட கிளிநொச்சி மாவட்ட விவசாய ஆராய்ச்சி மற்றும்...
புதிய செய்திகள்
பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்; தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!
வீதியைத் தடை செய்தமையின் காரணமாகப் பேருந்து ஓட்டுநர் ஒருவரைச் சிலர் தாக்கியுள்ளனர்.
காலி - மாத்தறை வீதியில் பயணித்த தனியாருக்குச் சொந்தமான பேருந்து ஓட்டுநரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
வெளிநாட்டவர்கள் சிலரைப் பேருந்தில் ஏற்றிய போது ஏற்பட்ட வீதி தடையின் காரணமாகப் பேருந்து ஓட்டுநரை இவ்வாறு தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு தாக்குதல் மேற்கொண்ட நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை...
World News
சிறுவர் பூங்கா ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு!
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள சிறுவர் பூங்கா ஒன்றில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் உள்ள ஒரு சிறுவர் பூங்காவை விரிவாக்கம் செய்ய அரசாங்கம் முடிவு செய்தது .
அதன் ஒருபகுதியாக அண்மையில் பூங்காவில் குழி தோண்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதன்போது அங்கு ஒரு வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் இது...
புதிய செய்திகள்
அரச அச்சக திணைக்களத்தில் பதற்றநிலை!
அரச அச்சக திணைக்களத்தில் இன்று காலை பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
அரச அச்சகத் திணைக்களத்தில் உள்ள சிற்றுண்டிச்சாலையில் உணவு உட்கொள்ள முடியாது எனத் தெரிவித்து ஊழியர்கள் திணைக்களத்தின் வளாகத்திலிருந்து வெளியே செல்ல முற்பட்டுள்ளனர்.
இதன்போது அச்சகத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரி அவர்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அந்த பகுதியில் பதற்ற...
புதிய செய்திகள்
ஆட் பதிவுத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!
நாளை (நவம்பர் 14) நடைபெறவுள்ள 2024 பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு ஆட்கள் பதிவுத் திணைக்களம் சில சேவைகளை இடைநிறுத்தியுள்ளது.
தேர்தல் நாளில் ஒரு நாள் சேவை உட்பட அனைத்து பொது சேவைகளும் இயங்காது என்று திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
தேர்தல் பணிக்காக ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகள்
பொதுத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை!
தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கையை அடுத்து, 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் நாளை மற்றும் நாளை மறுதினம் (நவம்பர் 13 - 14) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நவம்பர் 18 திங்கட்கிழமை பாடசாலைகள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து பல்கலைக்கழகங்களும் நவம்பர் 13 மற்றும் 14 ஆகிய...
புதிய செய்திகள்
ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ளஅறிக்கை !
ஜனாதிபதி செயலகத்திற்கு அண்மித்த வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டதன் பின்னர் கடந்த சில தினங்களில் ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைக்கப்பட்ட 107 வாகனங்கள் தற்காலிகமாக காவல்துறையினரின் பாதுகாப்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி செயலகத்திற்குள் அதிக வாகனங்களை நிறுத்த முடியாத...
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


