ஏற்றுமதி
உள்நாட்டுச்செய்திகள்
2025 முதல் 10 மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 14.4 பில்லியன் அமெரிக்க டொலரை தாண்டியது!
2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருவாய் 14.4 பில்லியன் அமெரிக்க டொலரை கடந்துள்ளது என்று ஏற்றுமதி மேம்பாட்டு சபை தெரிவித்துள்ளது. ஜனவரி முதல் ஒக்டோபர் வரையிலான காலகட்டத்தில், இலங்கையின் ஏற்றுமதிகள் 6% நிலையான வளர்ச்சி காண்பித்ததாகவும், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இது அதிகம் எனவும்...
World News
மருந்துகளுக்கு 100% வரி விதிப்பு: டொனால்ட் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!
இறக்குமதி செய்யப்படும் அனைத்து உரிமம் பெற்ற மருந்துகளுக்கும் எதிர்வரும் ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் 100 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அதன்படி, இத்தகைய மருந்துகளை ஏற்றுமதி செய்கின்ற நாடுகள், குறிப்பாக இந்தியாவைப் பெரிதும் பாதிக்கும் வகையில் இந்த தீர்மானம் அமையும் என வணிகத் துறை விமர்சகர்கள்...
உள்நாட்டுச்செய்திகள்
இஞ்சி மற்றும் மஞ்சள் பயிர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம்!
இலங்கையில் வணிக ரீதியாகவும், ஏற்றுமதி நோக்கங்களுக்காகவும் பெருமளவில் பயிரிடப்படும் இஞ்சி மற்றும் மஞ்சள் பயிர்செய்கைகளுக்காக சிறப்பு காப்பீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
இதற்கான நடவடிக்கைகள் விவசாய அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், இயற்கை பேரழிவுகள், நோய் தாக்கங்கள், பூச்சி சேதங்கள் மற்றும் காட்டு யானை தாக்கங்களினால் ஏற்படும் இழப்புகளுக்காக விவசாயிகள் இழப்பீடு பெறலாம்.
குறிப்பாக, இஞ்சி...
உலக அரசியல்
அவுஸ்திரேலியாவுடன், இலங்கை வணிக உறவுகள் விரிவடைகிறது: தேயிலை, இறப்பருக்கு அப்பால் பல்துறை ஏற்றுமதி திட்டம்!
இலங்கையுடன் உள்ள வணிக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அவுஸ்திரேலியாவின் விக்டோரியன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஒரு திட்டத்தை முன்வைத்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், பாரம்பரியமான தேயிலை, இறப்பர் மற்றும் ஆடைகள் உள்ளிட்ட பொருட்கள் மட்டும் அல்லாமல், ஏற்றுமதியை பல்வேறு துறைகளுக்கு விரிவுபடுத்தும் வாய்ப்புகள் குறித்து இலங்கை அதிகாரிகள் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக மெல்போர்னில் அமைந்துள்ள இலங்கை...
புதிய செய்திகள்
அமெரிக்காவுக்கான ஏற்றுமதி வருமானத்தில் அதிகரிப்பு!
நாட்டில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி மூலம் வருமானம் அதிகரித்துள்ளது.
இதன்படி 2025ம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி மூலம் 965.97 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டின்(2024) முதல் 4 மாதங்களில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி மூலம் 894.94 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த ஆண்டின்(2024) முதல் 4...
உள்நாட்டுச்செய்திகள்
அமெரிக்காவின் வரி விதிப்பால் ஏராளமானோருக்கு வேலை பறிபோகும் – ரணில்..!
அமெரிக்கா விதித்துள்ள புதிய வரிகள் இலங்கையின் ஏற்றுமதியைத் தடுக்கும் எனவும் தொழிற்சாலைகள் மூடப்படுவதுடன் ஏராளமானோரின் வேலையின்மைக்கு வழிவகுக்கும் எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ள அவர், இதனை நிவர்த்திப்பதற்கென சில தீர்வு நடவடிக்கைகளையும் முன்மொழிந்துள்ளார்.
அமெரிக்காவின் பரஸ்பர வரிகள் என்று அழைக்கப்படுபவற்றுக்கும், அமெரிக்காவிற்கு எதிரான சீனாவின் பழிவாங்கும் வரிகளுக்கும்...
உள்நாட்டுச்செய்திகள்
இலங்கையின் தேயிலை ஏற்றுமதி வீழ்ச்சி..!
கடந்த பெப்ரவரி மாதத்தில் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி ஒப்பீட்டளவில் குறைவடைந்துள்ளதாகத் தேயிலை தரகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கடந்த மாதம், 2.04 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையுடன் ஒப்பிடுகையில் 1.9 மில்லியன் கிலோகிராம் குறைவாகும் எனத் தேயிலை தரகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகள்
டிஜிட்டல் ஏற்றுமதிகள் மூலம் வருமானத்தை அதிகரிக்கும் திட்டம்; ஹான்ஸ் விஜயசூரிய!
2030 ஆம் ஆண்டுக்குள், டிஜிட்டல் ஏற்றுமதிகள் மூலம் மட்டும் இலங்கை ஆண்டுதோறும் 5 பில்லியன் டொலரை ஈட்ட முடியும் என்று டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் டொக்டர் ஹான்ஸ் விஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற (05) டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பின் உச்சி மாநாட்டின் ஆரம்ப விழாவில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தார்.
டிஜிட்டல் மயமாக்கலை...
புதிய செய்திகள்
இலங்கையின் ஆடை ஏற்றுமதியில் அதிகரிப்பு!
2024 ஆம் ஆண்டில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி 5% அதிகரித்து 4.76 பில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளதாக ஒன்றிணைந்த இலங்கை மன்றம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 1.9 பில்லியன் டொலராகவும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஏற்றுமதி 1.4 பில்லியன் டொலராகவும், பிரித்தானியாவுக்கான ஏற்றுமதி 675 மில்லியன் டொலராகவும் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஏனைய நாடுகளுக்கான ஆடை ஏற்றுமதிகளும் 2024...
உள்நாட்டுச்செய்திகள்
கோழி இறைச்சியின் பாகங்கள் சீனாவுக்கு ஏற்றுமதி..!
கோழி இறைச்சியின் பாகங்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, கோழி இறைச்சியிலிருந்து அகற்றப்படும் கோழித் தலை மற்றும் கால்களே இவ்வாறு ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (22/1/2025) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் அவர் தொடர்ந்து...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


