Friday, June 5, 2026
No menu items!

ஐ.பி.எல்.

11 பேர் உயிரிழப்பு – விராட் கோலிக்கும் சிக்கல்

ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி பெற்று முதல் முறையாக கிண்ணத்தை கைப்பற்றியிருந்தது. இதையடுத்து, பெங்களூர் சின்னசாமி மைதானத்திற்கு அருகில் நடந்த வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக வெற்றி கொண்டாட்டம் சோகத்தில் முடிந்திருந்தது. இதன்படி, குறித்த...

வெளியேற்றல் சுற்று ஆட்டத்தில் களமிறங்கும் குஜராத்-மும்பை அணி!

ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் வெளியேற்றுதல் சுற்று போட்டியில்  குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது. பஞ்சாப் மாநிலம் மஹாரஜா யாதவிந்திரா முல்லாப்பூர் மைதானத்தில் இன்றிரவு உள்ளூர் நேரப்படி 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது. இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் குஜராத் டைட்டன்ஸ் அணி 14 போட்டிகளில் விளையாடி 9 வெற்றி, 5 தோல்விகளுடன் 18...

ஐ.பி.எல். வரலாற்றில் புதிய சாதனை- RCB அணி!

ஐ.பி.எல் தொடரின் 70 வது போட்டியில் ரோயல் சலன்ஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் லக்னோ சூப்பர் ஜயன்ஸ்ட் அணிகள் மோதியிருந்தன. இந்த தொடர் நேற்றைய தினம்(27.05) லக்னோவில் நடைபெற்றது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 227 ரன்களை பெற்றது. இதையடுத்து களமிறங்கிய ரோயல் சலன்ஞ்சர்ஸ் பெங்களூர் அணி...

புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடிக்குமா RCB?

ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் 70 வது போட்டி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ரோயல் சலன்ஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது. பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா மைதானத்தில் இன்றிரவு உள்ளூர் நேரப்படி 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது. இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 13 போட்டிகளில் விளையாடி 6...

ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் 66வது போட்டி இன்று..!

ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் 66வது போட்டி டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது. ஜெய்ப்பூரில் இன்றிரவு உள்ளூர் நேரப்படி 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது. இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் பஞ்சாப் கிங்ஸ் அணி 12 போட்டிகளில் விளையாடி 8 வெற்றி, 3 தோல்விகளுடன் 17 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. டெல்லி கெப்பிடல்ஸ் அணி 13...

ஐ.பி.எல் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த ரோயல் ஜெலஞ்சர்ஸ் பெங்களூர் அணி..!

2025 ஐ.பி.எல் தொடர் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கலைநிகழ்ச்சியுடன் நேற்று (22/03/2025) கோலாகலமாக ஆரம்பமானது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு செம்பியன்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ரோயல் ஜெலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ரோயல் ஜெலஞ்சர்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா...

ஐ.பி.எல். 2025 தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் இணைந்துள்ள13 வயது சிறுவன்!

ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் 13 வயது சிறுவன் இணைந்துள்ளார். இம்மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டிக்காக தயாராகி வருகின்றனர். இந்நிலையில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் 13 வயதே ஆன இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இணைந்துள்ளதை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி காணொளி மூலம் அறிவித்துள்ளது. 13 வயதான...

RCB அணி தலைவராக ரஜத் படிதார்!

இந்த ஆண்டின் ஐ.பி.எல் தொடருக்கான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவராக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் இயக்குநர் மோ போபட் மற்றும் தலைமை பயிற்சியாளர் ஆண்டி ஃப்ளவர் ஆகியோர் இன்று உத்தியோகப்பூர்வமாக இதனை அறிவித்தனர். ஐ.பி.எல் தொடர் எதிர்வரும் மார்ச் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையிலேயே பலராலும் எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஆர்.சி.பி. அணியை...

IPL இன் புதிய மாற்றங்கள்..!

இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் இன்னும் சில நிமிடங்களில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது. தொடக்க போட்டியில் நடப்பு சாம்பயின் சென்னை சுப்பர் கிங்க்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதவுள்ளன. சென்னையில் ஆரம்பிக்கப்படவுள்ள ஐபிஎல் திருவிழாவை கொண்டாட ரசிகர்கள் ஆர்வமாக உள்ள நிலையில் இவ்வருடத்திற்கான ஐ.பி.எல் தொடரில் புதிய மாற்றங்களை...

ஐ.பி.எல். போட்டியில் இருந்து ஜோ ரூட் விலகல்

ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு தொடர்ந்து 16 முறை நடைபெற்றிருந்தது. 17 வது ஐ.பி.எல். போட்டி அடுத்த ஆண்டு மார்ச் 23 ஆம் திகதி முதல் மே 29 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19 ஆம் திகதி துபாயில் நடக்க...
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் பொருளாதார நெருக்கடி இல்லை; டொலர் பெறுமதி குறித்து விளக்கம்

இலங்கை ரூபாவின் சமீபத்திய பெறுமதி வீழ்ச்சியை பொருளாதார நெருக்கடி போன்று சித்தரிப்பது தவறானதாகும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் டொக்டர் அனில் ஜயந்த...
- Advertisement -spot_img