Wednesday, July 22, 2026
No menu items!

கனடா

181 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் கனேடிய பெண் கைது !

கனடாவின் மொன்ட்ரியாவிலிருந்து டோஹா வழியாக இலங்கை வந்த ஒரு கனேடிய பெண், 181 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய ஹஷிஷ் போதைப்பொருளுடன் இன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனைக்குப் பின்னர், சந்தேக நபரின் சொத்துகளில் 18,123 கிராம் ஹஷிஷ் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணைகளை...

இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – கனடா!!

கனடாவில் விமானப் பயிற்சியின் போது, இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மனிடோபா (Manitoba) - ஸ்டெயின்பாக் (Steinbach) பகுதியில், விமானம் ஓட்டும் பயிற்சி மையம் ஒன்றில், குறித்த இருவரும் தனித்தனியாக விமானத்தை இயக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வின்னிபெக்கில் (Winnipeg) இருந்து 60 கிலோமீற்றர் தூரத்தில்,...

கனடாவில் குப்பைக் கிடங்கில் பெண்ணின் மனித எச்சங்கள் –கொலை செய்ததாக பொதுச் சட்டத் துணைவர் கைது!

கனடாவின் ஒட்டாவா நகரில் கடந்த மே மாதம் ஒரு குப்பைக் கிடங்கில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தன. இவை, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காணாமல் போன இந்திய வம்சாவளியைக் கொண்ட பெண்ணின் எச்சங்களாக டி.என்.ஏ. பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவரது பொதுச் சட்டத் துணைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கனடாவின் ஹாமில்டன் பொலிசார்...

தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை நாமல் ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவம்; பெட்ரிக் பிரவுன்!

கனடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பதானது, அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும் எனக் கனடாவின் பிரம்டன் நகர முதல்வர் பெட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார். குறித்த நினைவுத்தூபிக்கு எதிர்ப்பை வெளியிட்டு தமது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை இட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ,...

கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி பதவியேற்பு!

கனடாவின் புதிய அமைச்சரவையின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக இலங்கைத் தமிழரான ஹரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) நேற்று பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். அண்மையில் கனடாவில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி வெற்றிபெற்ற நிலையில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான புதிய அமைச்சரவை நியமனங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, பிரதமர்...

கனடாவில் இலங்கைப் போரில் உயிரிழந்தவர்களுக்கு சமர்ப்பிக்கும் நினைவுச்சின்னம்..!

இலங்கைப் போரின் இறுதிக் கட்டங்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் ஒரு நினைவுச்சின்னம் மே 10 அன்று சின்குவாகவுசி பூங்காவில் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது, இது சமூகத் தலைவர்கள் நினைவுகூருதல் மற்றும் நீதிக்கான ஒரு முக்கிய தருணம் என்று அழைத்தனர். 4.8 மீட்டர் துருப்பிடிக்காத எஃகு கட்டமைப்பான தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம், 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பிராம்ப்டன் நகர...

அமெரிக்காவுடனான பழைய உறவு முடிந்துவிட்டது – மார்க் கார்னி..!

அமெரிக்காவின் வர்த்தகப் போர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்ற கனடா பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக மார்க் கார்னி பதவியேற்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து, மக்கள் மத்தியில் உரையாற்றிய மார்க் கார்னி, அமெரிக்காவுடனான பழைய உறவு முடிந்துவிட்டதாக தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதி எங்களை சிதைக்கப்பார்க்கின்றார் அதன் மூலம் அமெரிக்கா எங்களை உரிமையாக்கலாம் என அவர் கருதுகின்றார் என...

கனடா பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி!

கனடா பொதுத் தேர்தலில் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது. கன்சர்வேடிவ் தலைவர் பியர் பொய்லிவர் கார்னியின் லிபரல் கட்சியிடம் தோல்வியை ஒப்புக்கொண்ட பிறகு அது நடந்தது. வாக்குகள் இன்னும் எண்ணப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் முடிவுகளின்படி, தொகுதிகள் எனப்படும் 164 தேர்தல் மாவட்டங்களில் லிபரல் கட்சி முன்னிலை...

கனடா செல்ல முடியாததால் உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞன்..!

கனடா நாட்டுக்கு போக முற்பட்டு போக முடியாத பொருளாதார பிரச்சினை காரணமாக இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த 30 வயதுடைய  இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஆரியகுளம் சந்திக்கு அருகாமையில் உள்ள வளவு ஒன்றில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். சம்பவ இடத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (22/04/2025) சென்ற யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண...

கனடாவில் பெண் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது!

கனடாவில் கடந்த மாதம் இலங்கை தமிழ் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் ஏழாம் திகதி காலை 6:30 மணியளவில் மார்க்கம் நகரின் சோலஸ் வீதியிலுள்ள வீட்டிற்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர். குறித்த வீட்டில் 20 வயது நிலக்ஷி ரகுதாஸ் மற்றும் 26 வயது ஆண்...
- Advertisement -spot_img

Latest News

ஐவரின் உயிரிழப்புக்கு காரணமான தீ விபத்து; மேலதிக விபரங்கள் வெளியாகின

ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் இடம்பெற்ற தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை 9.45 மணியளவில் தீ...
- Advertisement -spot_img