Wednesday, July 22, 2026
No menu items!

கனடா

மில்லியன் மதிப்புள்ள “ஹேஷ்” போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது!

தனது சூட்கேஸில் மறைத்து வைத்து ரூ.175 மில்லியன் மதிப்புள்ள "ஹேஷ்" போதைப்பொருளை எடுத்துச் சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் நேற்று (09) இரவு விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபர் 20 வயதுடைய கனேடிய இளங்கலை மாணவி ஆவார். அவர் கனடாவின் டொராண்டோவிலிருந்து...

களியாட்ட விடுதி ஒன்றில் துப்பாக்கிச் சூடு – 12 பேர் படுகாயம்..!

கனடாவில் உள்ள களியாட்ட விடுதி ஒன்றில் அடையாளந்தெரியாத நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். டொராண்டோவில் ஸ்கார்போரோ பகுதியில் உள்ள களியாட்ட விடுதியிலேயே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தப்பிச்சென்றுள்ள நிலையில் துப்பாக்கிதாரியை கைது செய்யும் நடவடிக்கையில் அந்த நாட்டு காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். காயமடைந்தவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2030 ஃபிஃபா உலகக் கோப்பையை நடத்த 64 நாடுகள்..!

உலக கால்பந்து கூட்டமைப்பு (FIFA) கால்பந்து உலகக் கோப்பையின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் 2030 பதிப்பில் 64 நாடுகளுக்கு உலகக் கோப்பையை வழங்க முடிவு செய்துள்ளது. முதன்முதலில் உருகுவே நடத்திய கால்பந்து உலகக் கோப்பை 1930 இல் தொடங்கியது, 2030 இல் 100 ஆண்டுகள் நிறைவடையும். 2030 FIFA உலகக் கோப்பையை ஆப்பிரிக்க நாடான மொராக்கோ...

கனடாவில் ஏற்பட்ட நில அதிர்வு!

கனடாவின் வான்கூவர் தீவுக்கும், வாஷிங்டன் மாநிலத்திற்கும் இடையில் 4.1 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று அதிகாலை 5:02 அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. விக்டோரியா மற்றும் வாங்கூவர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இந்த நில அதிர்வை உணர்ந்துள்ளனர். மேலும், இந்த நில அதிர்வின் காரணமாக இதுவரை எந்த விதமான சேதமும்...

கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கைத் தம்பதியினர் கைது..!

போலியான கனேடிய விசாக்களைப் பயன்படுத்தி ஜப்பான் வழியாக கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கைத் தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இருவரும் யாழ்ப்பாணப் பகுதியில் வசிக்கும் திருமணமான தம்பதிகள். கணவருக்கு 40 வயது, மனைவிக்கு 34 வயது. ஜப்பானின் நரிட்டாவிற்கு திங்கட்கிழமை (17) இரவு 8.35...

80 பேருடன் பயணித்த விமானம் விபத்து!

கனடாவின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் 80 பேருடன் பயணித்த விமானமொன்று தரையிறங்கும் போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அமெரிக்காவின் மினசோட்டாவிலிருந்து பயணத்தை ஆரம்பித்த டெல்டா விமான நிறுவனத்திற்குச் சொந்தமான விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பேர் காயமடைந்துள்ளதாகவும், அதில் குழந்தையொன்றும் அடங்குவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானத்தில் பயணித்த 76 பயணிகள் மற்றும்...

பல கோடி மதிப்புள்ள போதைப்பொருளுடன் கனேடிய பெண் கைது..!

சுமார் 36 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹஷிஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் கனடாவின் டொராண்டோவிலிருந்து ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி நகரிலிருந்து நேற்று (15) இரவு இலங்கைக்கு வந்தபோது சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான பெண்ணை மேலதிக விசாரணைக்காக, கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை...

டிரம்ப் கனடாவை இணைக்க விரும்புகிறார் என்று கூறுகிறார் ட்ரூடோ..!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனடாவை இணைக்க விரும்புகிறார், ஏனெனில் அதன் பரந்த கனிம வளங்களை அணுக விரும்புகிறார் என்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். கனடாவின் அனைத்து இறக்குமதிகளுக்கும் 25% வரி விதித்தல், ஃபெண்டானில் நடமாட்டத்தைத் தடுத்தல், எல்லைப் பாதுகாப்பு மற்றும் மாகாணங்களுக்கு இடையேயான வர்த்தகத்தின் சவால் குறித்த விவாதங்கள் அடங்கிய டொராண்டோவில்...

கனடா மற்றும் மெக்சிகோ மீது விதிக்கப்பட்ட வரி இடைநிறுத்தம்!

கனடா மற்றும் மெக்சிகோ மீது விதிக்கப்பட்ட வரிகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்ரூத் சமூக வலைதள பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, இந்த இரு நாடுகளுக்கும் இன்று முதல் அமுல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த 25 சதவீத வரி ஒரு மாதத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எல்லைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கவும்...

நாடுகளுக்கான வரி விதிப்பு அமுல் – வெள்ளை மாளிகை அறிவிப்பு..!

கனடா, மெக்சிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கான வரி விதிப்பு இன்று முதல் அமுலுக்கு வருவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் மீது 25 சதவீதமும், சீனா மீது 10 சதவீதமும் வரி விதிக்கப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோத வகையில் பென்டனைல் எனப்படும் மருந்து பொருள் விநியோகிக்கப்பட்டு...
- Advertisement -spot_img

Latest News

ஐவரின் உயிரிழப்புக்கு காரணமான தீ விபத்து; மேலதிக விபரங்கள் வெளியாகின

ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் இடம்பெற்ற தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை 9.45 மணியளவில் தீ...
- Advertisement -spot_img