Saturday, May 9, 2026
No menu items!

காவல்துறையினர்

இராகலை – நுவரெலியா பிரதான வீதியில் பாரவூர்தி உந்துருளியுடன் மோதி விபத்து; ஒருவர் பலி!

இராகலை - நுவரெலியா பிரதான வீதியில் உள்ள ஹாவா - எலிய காட்டுச் சந்தியில் நேற்று (செப்டம்பர் 21) இரவு, அதிவேகமாக வந்த ஒரு பாரவூர்தி ஊந்துருளியில் பயணம் மேற்கொண்ட இளைஞருடன் மோதியதில், உந்துருளி ஓட்டுநர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் ஹாவா - எலிய பகுதியில் வசிக்கும் மானெத் அபூர்வா என அறியப்படுகிறார். நுவரெலியா நகரத்திற்குள் நுழைவதற்காக காட்டுச்...

சிகிரியா கண்ணாடிச் சுவரில் பெயர் எழுதியதால் 21 வயது பெண் கைது!

சிகிரியாவிலுள்ள கண்ணாடிச் சுவரில் தனது பெயரை எழுதிச் சேதப்படுத்தியதற்காகப் பெண் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் கொண்டை ஊசி மூலம் ஆறு ஆங்கில எழுத்துகளை எழுதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட பெண் அவிசாவளையைச் சேர்ந்த 21 வயதுடையவர் ஆவார். குறித்த பெண் நண்பர்கள் குழுவுடன் சிகிரியாவை பார்வையிட சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட பெண்ணை இன்று தம்புள்ளை...

யாழில் மூன்று உந்துருளிகளும், துவிச்சக்கர வண்டி ஒன்றும் மோதி விபத்து!

யாழ்ப்பாணம் - மருதனார்மடம், காங்கேசன்துறை வீதியில் இன்றையதினம் மூன்று உந்துருளிகளும், துவிச்சக்கர வண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், வீதியில் பயணித்துக் கொண்டிருந்த துவிச்சக்கர வண்டி ஒன்று வீதியைக் கடக்க முற்பட்ட வேளை, பின்பக்கமாக வந்த உந்துருளியுடன் மோதியது. பின்னர் அந்த உந்துருளி நிலைகுலைந்து பக்கம் மாறி வலது...

கெஹேல்பத்தர பத்மே குழுவிடம் இருந்து அதிர்ச்சித் தகவல்கள் !

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு அண்மையில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட கெஹேல்பத்தர பத்மே உள்ளிட்ட குற்றக் குழுவினரிடம் இருந்து அதிர்ச்சித்தரும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில், மித்தெனிய - கண்டேவத்தை பகுதியில் மூவர் கொலை செய்யப்பட்டமையும், மித்தெனிய - தொரகொலயாய பகுதியில் இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமும் தங்களுக்குத் தெரிந்தே நடத்தப்பட்டதாக அவர்கள் காவல்துறையிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளனர். இந்த...

எல்ல நீர்த்தேக்கத்தில் மூழ்கி ஆசிரியர் ஒருவர் பலி!

அம்பகஸ்தோவ காவல்பிரிவிற்குட்பட்ட போம்புரு எல்ல நீர்த்தேக்கத்தில் நேற்று மாலை நீரில் மூழ்கிக் காணாமல் போன ஒருவரின் உடலம் இன்று (01) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் ராகல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது. சுற்றுலாவிற்கு வந்த ஆறு ஆசிரியர் குழுவில் உள்ள ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். குறித்த ஆசிரியர் குழு உடப்புஸ்ஸல்லாவ பகுதியைச் சேர்ந்தவர்கள்...

வென்னப்புவ பகுதியில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி!

வென்னப்புவ பகுதியில் பொதுமகன் ஒருவர் சுட்டுக்கொள்ளப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த 26 மற்றும் 29 வயதுடைய இருவரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த கொலை சம்பவம் தொடர்பில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வென்னப்புவ, வேவா வீதிப் பகுதியில் நேற்று காவல் நிலையத்திலிருந்து...

ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது!

சுமார் 50 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட நால்வரைக் கொழும்பு குற்றவியல் பிரிவு கைதுசெய்துள்ளது. குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து 4 கிலோ 302 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. முன்னதாக, மாளிகாவத்தை பகுதியில் 206 கிராம் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அங்கொட பகுதியில் அமைந்துள்ள அவரின் வீட்டில்...

கோட்டை நீதிமன்றத்துக்கு அருகில் காவல்துறை உத்தியோகத்தரை தாக்கிய நபர் கைது!

கடந்த 26 ஆம் திகதி கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு அருகில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரைப் போத்தலால் தாக்கிய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். குறித்த சந்தேகநபர் களுத்துறை நகர சபையின் உறுப்பினர் என தெரிவிக்கப்படுகிறது. அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கோட்டை நீதிமன்றம் அருகே...

மாத்தறை பகுதியில் உணவகம் ஒன்றின் உரிமையாளர் மீது துப்பாக்கிச் சூடு!

மாத்தறை காவல்பிரிவுக்குட்பட்ட கரையோர வீதி பகுதியில் நேற்று (25) இரவு உணவகம் ஒன்றின் உரிமையாளர் மீது சிற்றூந்தில் வந்த ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மாத்தறை காவல்நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேக நபர்...

பொரலஸ்கமுவ  பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் முச்சக்கர வண்டியில் வந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச் சம்பவமானது நேற்றைய தினம்(25.08) இடம்பெற்றுள்ளது. மேலும் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 21 வயதுடைய ஒருவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் பொரலஸ்கமுவ காவல்துறையினர் விசாரணைகளை...
- Advertisement -spot_img

Latest News

நாளை காலை முதல்வராக பதவியேற்கும் விஜய்!

தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கமைய நாளை காலை 10 மணிக்கு விஜய் முதல்வராக பதவி ஏற்க உள்ளார் என...
- Advertisement -spot_img