Monday, June 15, 2026
No menu items!

குளவி

குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு!

கிரிந்திவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிதிரிகல அணைக்கட்டுக்கு அருகில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 75 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்றைய தினம் (29.10) இடம்பெற்றுள்ளது. குளவி கொட்டுக்கு உள்ளான நபர் வத்துபிட்டியல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக கிரிந்திவெல காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குளவி கொட்டுக்கு இலக்காகி பெண் ஒருவர் பலி!

ஹப்புத்தளை - தங்கமலை பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம்(15.10) பெருந்தோட்ட பகுதியில் தொழிலில் ஈடுபட்டிருந்த போது அவர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளார். பின்னர் அவர் ஹப்புத்தளை - பங்கெட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக தியத்தலாவ ஆதார வைத்தியாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள்...

குளவி கொட்டுக்கு இலக்காகிய 15 பேர்…

தலவாக்கலை, அக்கரபத்தன  எல்பியன் தோட்டத்தில் நியூபிரஸ்டன் பிரிவில் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று வியாழக்கிழமை (03.10) காலை குறித்த பெண் தோட்டத் தொழிலாளர்கள் தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போதே திடீரென கலைந்த வந்த குளவிகள் தாக்கியுள்ளன. காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் 15 பேரும் மன்றாசி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை...

குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ள பெற்றோர்கள்!

எப்பாவல பிரதேசத்தில் அமைந்துள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றிற்கு அருகிலுள்ள மா மரத்தில் இருந்த குளவி கூட்டை கழுகு ஒன்று தாக்கி கலைத்ததால் ஆரம்ப பாடசாலையில் உள்ள மாணவர்களை பெற்றோர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் இன்று புதன்கிழமை (25.09.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது, மாணவர்களை அழைத்துச் செல்ல வந்த பெற்றோர்கள் சிலர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ள நிலையில் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என...

குளவி கொட்டுக்கு இலக்காகி 8 மாணவர்கள் காயம்…!

குளவி கொட்டுக்கு இலக்காகி 8 மாணவர்கள் காயமடைந்துள்ள நிலையில் பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறித்த வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இச் சம்பவம் நேற்று (17.07) பிற்பகல் நோர்வுட் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. 9 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 4 மாணவிகளும் 4 மாணவர்களுமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாணவர்கள்...

குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நபர் !!!

பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லபெத்த பிட்டகொலகம பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி  ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் திங்கட்கிழமை (27) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இவர் தனது தோட்டத்தில் மிளகு பறிப்பதற்காக மரம் ஒன்றில் ஏறி மிளகு பறித்து கொண்டு இருந்த வேளை  குளவிக்கூடு கலைந்து குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளார். இந்நிலையில் இவர் வைத்தியசாலையில்...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img