Wednesday, July 29, 2026
No menu items!

சந்தேக நபர்

உஸ்வெட்டகெய்யாவ கடற்கரை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் நபரொருவர் கைது!

உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 21 ஆம் திகதி உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய, ராகம - வல்பொல பகுதியில் இந்தக் கொலைக்கான சதித்திட்டங்களை முன்னெடுத்தவரெனச் சந்தேகிக்கப்படும் ஒருவரை பமுணுகம...

கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலை சம்பவத்தின் சந்தேக நபருக்கு இணையான யுவதி ஒருவர் கைது!

கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபராகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி என்பவரின் உருவத்திற்கு இணையான யுவதி ஒருவர் மத்துகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். கைதானவர் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 23 வயதான குறித்த யுவதி மத்துகம பகுதியில் உள்ள தமது வீட்டிற்கு அருகிலுள்ள வனப்பகுதியில் மறைந்திருந்த நிலையில் கைதானார். குறித்த...

மித்தெனியா கொலைச் சம்பவத்துடன் மற்றுமொரு சந்தேக நபர் கைது!

மித்தெனியா மூன்று கொலைகளுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வீரகெட்டிய பொலிஸ் பிரிவின் வகமுல்ல பகுதியில் தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினால் நேற்று (25) காலை சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர்தான் மூன்று கொலைகளுக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டு மித்தேனிய காவல் நிலையத்தில்...

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் மற்றுமொரு சந்தேக நபர் கைது!

கொட்டாஞ்சேனை கல்பொத்த சந்தி பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்திற்குத் துப்பாக்கியை வழங்கிய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த கொலை சம்பவம் டுபாயிலிருந்து திட்டமிடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாரிகள் பொலிஸாரால் சுட்டுக் கொலை..!

கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மட்டக்குளி, காக்கைதீவு கடற்கரைப் பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு மறைத்து வைத்திருந்த ஆயுதங்களைக் காட்டுவதற்காக பொலிஸார் கைதுசெய்யப்பட்ட துப்பாக்கிதாரிகள் இருவரையும் அழைத்துச் சென்றபோது, பொலிஸாரிடமிருந்த துப்பாக்கியைப் பறித்து...

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் விசாரணை!

திட்டமிட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக அவரிடம் நீண்ட நேரம் விசாரிக்கப்படும் என்று கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு அளுத்கடே நீதிமன்ற வளாகத்தின் 05 ஆம் இலக்க நீதவான் நீதிமன்ற மண்டபத்திற்குள் நேற்று (20) காலை கணேமுல்ல சஞ்சீவ அல்லது சஞ்சீவ குமார...

காலியில் போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது!

காலி, உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொடகிரல பிரதேசத்தில் போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகளுடன் சந்தேக நபரொருவர் ஞாயிற்றுக்கிழமை (16) கைதுசெய்யப்பட்டுள்ளதாக உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் தெரிவித்தனர். உரகஸ்மன்ஹந்திய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொடகிரல பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடையவர் ஆவார். சந்தேக நபரிடமிருந்து,...

சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட உலர்ந்த இஞ்சி, கருவாடு என்பன பறிமுதல்!

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட 1,158 கிலோகிராம் உலர்ந்த இஞ்சி மற்றும் 45 கிலோகிராம் கருவாடு என்பன கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புத்தளம் - தளுவ பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இந்த பறிமுதல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இதன்போது, மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கொண்டுவரப்பட்ட உலர்ந்த இஞ்சி 32...

ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு பிடியாணை பிறப்பிப்பு!

2022 ஆம் ஆண்டு கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள முறைப்பாடு இன்று (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றத்தில் ஆஜராகாத ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட பல சந்தேக நபர்களைக் கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (10) பிடியாணை பிறப்பித்துள்ளது. குறித்த முறைப்பாடு இன்று கொழும்பு பிரதான நீதவான்...

வித்தியா கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு!

யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவியின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் திகதி அறிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவியின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு மரணதண்டனை விதித்து...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img