Monday, April 20, 2026
No menu items!

சமன் ஸ்ரீ ரத்நாயக்க

அரசாங்கத்தின் வழிநடத்தலில் தேர்தல் திகதியை நிர்ணயிக்கவில்லை – சமன் ஸ்ரீ ரத்நாயக்க..!

அரசாங்கத்தின் வழிநடத்தலுக்கு அமைய தேர்தல் பணிகளுக்கான திகதிகளை நிர்ணயிக்கவில்லை. ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள  அதிகாரத்துக்கு அமைவாகவே தீர்மானம் எடுக்கப்பட்டது. தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு போதுமான காலவகாசம் வழங்கப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் வினவிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, அரசியலமைப்பால் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இன்று முக்கிய கலந்துரையாடல்..!

மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்கள் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளல் இம்மாதம் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி நண்பகல் 12...

தேர்தல் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும்; தேர்தல் ஆணையாளர்!

தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் தேர்தலுக்குப் பிறகு நிறைவேற்றப்படாவிட்டால், வாக்காளருக்கு அவற்றைக் கேள்வி கேட்க உரிமை உண்டு என்று தேர்தல் ஆணையாளர் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறுகிறார். இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இதற்காக தேர்தல் சட்டங்களும் ஏதேனும் ஒரு வகையில் மாற்றப்பட வேண்டும் என்று அவர் கூறினார். இருப்பினும், நாட்டின் தேர்தல் முறையில்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

வேட்புமனு தாக்கல் முடிந்த பின்னரே உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை அறிவிக்க முடியும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அம்பாறை பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தின் பிரகாரம், 14 நாட்கள் கட்டுப்பணம் செலுத்துவதற்கு ஒதுக்கப்படும். கட்டுப்பணம்...

உள்ளூராட்சி தேர்தல் வேட்பாளர்களை அறிவுறுத்துவதற்கான பயிற்சித் திட்டம்..!

2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டம் சம்பந்தமாக உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவுறுத்துவதற்காக பிரதேச மட்டத்தில் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்துவதற்கு தேவையான பயிற்றுவிப்பாளர்களைப் பயிற்றுவிக்கும் (TOT) நிகழ்ச்சித்திட்டம் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம்...

தேர்தல் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளையும் வாக்காளர் பட்டியலில் இணைந்து கொள்வது தங்களது எதிர்பார்ப்பாகும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வாக்காளர் பதிவு நாள் என்பதால், அந்த நாளில் தாங்கள் வசிக்கும் முகவரிக்கு ஏற்ப வாக்காளரின் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளடக்கப்படும்...

தேசியப் பட்டியல் வேட்பாளர்கள் பலருக்கு எதிராக வழக்கு..!

கடந்த பொதுத் தேர்தலில் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகளின் தேசியப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 74 வேட்பாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடர தீர்மானித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 800க்கும் மேற்பட்ட வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான நடவடிக்கைகள்...

667,240 வாக்குகள் நிராகரிப்பு-சமன் ஸ்ரீ ரத்நாயக்க சுட்டிக்காட்டல்..!

இந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகளில் 667,240 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க சுட்டிக்காட்டினார். தகுதியான வாக்காளர்களின் எண்ணிக்கை - 17,140,354 வாக்களித்த வாக்காளர்களின் எண்ணிக்கை - 11,815,246 செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கை - 11,148,006 நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 667,240 இதேவேளை, இந்த தேர்தலை வரலாற்றில் மிகவும் அமைதியான தேர்தல்...

பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளில் 667, 240 வாக்குகள் நிராகரிப்பு…!

இந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளில் 667, 240 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக  தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தகுதியான வாக்காளர்களின் எண்ணிக்கை - 17,140,354 வாக்களித்த வாக்காளர்களின் எண்ணிக்கை - 11,815,246 செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கை - 11,148,006 நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை - 667,240 இதேவேளை, இத்தேர்தலை வரலாற்றில் மிகவும் அமைதியான...

வாக்குப் பெட்டிகள் விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்!

பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் மற்றும் அனைத்து எழுதுபொருட்களும் இன்று (13) பகல் முழுவதும் விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இடம்பெறும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். “நாளைய நாடாளுமன்றத் தேர்தலுக்காக 13,314 வாக்குச் சாவடிகளுக்கு...
- Advertisement -spot_img

Latest News

பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...
- Advertisement -spot_img