Wednesday, June 10, 2026
No menu items!

சீரற்ற காலநிலை

வழமைக்கு திரும்பிய பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள்..!

கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகளும் இன்று (1/21/2025) முதல் வழமைப்போல முன்னெடுக்கப்படவுள்ளன. சீரற்ற காலநிலை காரணமாகக் கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நேற்று மூடப்பட்டிருந்தன. இந்தநிலையில், கிழக்கு மாகாண பாடசாலைகளில் நேற்று இடம்பெறவிருந்த தவணை பரீட்சைகள் இடைநிறுத்தப்பட்டன. தற்போது, காலநிலையின் தாக்கம் குறைவடைந்து வரும் நிலையில், பாடசாலைகளை மீண்டும் இயக்குவதற்குத் தீர்மானித்துள்ளதாகக் கிழக்கு மாகாண ஆளுநர்...

இன்று மூடப்பட்ட பாடசாலைகள் நாளை திறப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் இன்று (20) மூடப்பட்டிருந்த அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (21) திறக்கப்படும் என மாகாண கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, வடமத்திய மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுமா இல்லையா என்பது தொடர்பில் மாலையின் பின்னர் அறிவிக்கப்படும் என வடமத்திய மாகாண கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது. நிலவும் சீரற்ற...

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை!

நிலவும் சீரற்ற காலநிலைக் காரணமாக கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் உள்ள சகல பாடசாலைக்கும் இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி கருத்துரைத்த கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர, தற்போது கிழக்கு மாகாண பாடசாலைகளில் தவணைப் பரீட்சைகள் இடம்பெற்று வருவதனால், இன்றைய தினத்திற்கான பாடசாலை தவணை பரீட்சைகள் எதிர்வரும், 25 ஆம்...

வெள்ளத்ததில் தத்தளிக்கும் மக்கள் – அரசின் நடவடிக்கை என்ன?

தற்பொழுது நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடுகுளத்தின் மேலதிக நீர் வெளியேற்றுவதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவிளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கண்டாவளை ஜயன்கோயிடி பெரியகுளம், ஊரியான் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ள அனர்த்தம் காரணமாக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கண்டாவளை மகா வித்தியாலயத்தில் 147 குடும்பங்களைச் சேர்ந்த...

பல அசௌகரியங்களுக்கு மத்தியில் பொங்கல் பண்டிகை..!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நாட்டு அரிசி, வெள்ளை பச்சரிசி மற்றும் சிவப்பரிசி என்பவற்றுக்குத் தட்டுப்பாடு காரணமாக இன்று (14/1/2025) பொங்கல் பண்டிகை கொண்டாடும் பொது மக்கள் சிவப்பரிசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கியுள்ளார்கள். மேலும் மலையகத்தில் அதிக வீடுகளில் இன்று (14/1/2025) காலை சூரிய பொங்கல் வைப்பதற்காக வெள்ளை அரிசியை பயன்படுத்தியுள்ளனர். மேலும்...

தைப்பொங்கல் கொண்டாட்டத்திற்கு தயாராகும் மக்கள்..!

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை (14/01/2025) தைப் பொங்கலை கொண்டாட உள்ள நிலையில் மன்னார் மாவட்டத்திலும் பொங்கல் கொண்டாட்டங்களுக்கான பொருட் கொள்வனவில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக நாளைய தினம் (14/01/2025) பொங்கல் கொண்டாட்டங்களை மேற்கொள்வதற்கான உணவு பொருட்கள், பானை, கரும்பு உள்ளடங்கலான பொருட்களை மக்கள் ஆர்வத்துடன் கொள்வனவு செய்வதை நகர்...

விவசாயிகளுக்கு இழப்பீடு..!

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட நெல், சோளம், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காய உற்பத்தியாளர்களுக்கு ஹெக்டயருக்கு தலா ஒரு இலட்சம் இழப்பீட்டை வழங்க தீர்மானத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை (24.12.2024) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார்.

பொகவந்தலாவ பகுதியில் கடும் பனிமூட்டம்..!

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பொகவந்தலாவ பகுதியில் இன்று (22.12.2024) காலை கடும் பனிமூட்டம் ஏற்பட்டுள்ளது. ஏனைய நாட்களில் கடும் பனிமூட்டம் காணப்படுவதில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும், இது கடும் மூடுபனியா அல்லது காற்று மாசு நிலையா என்பது குறித்து இதுவரை எத்தகவலும் வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவையின் அனுமதி..!

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அண்மையில் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் மன்னார், ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்நிலையில் அதற்குத் தீர்வாகப் பதனிடப்படாத அயடின் சேர்க்கப்படாத 30,000 மெட்ரிக் டன் உப்பை இறக்குமதி செய்ய அனுமதி...

மன்னார் மாவட்டத்தில் 7500 ஹெக்டேர் விவசாய செய்கை அழிவு..!

மன்னார் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக நிலவி வந்த சீரற்ற காலநிலை காரணமாகவும் அதிக மழை காரணமாகவும் 7603 ஹெக்டேர் விவசாய செய்கை அழிவடைந்துள்ளதாக மன்னார் மாவட்ட கமநல சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் இலுப்பைகடவை கமநல சேவை நிலையத்திற்கு உட்பட்ட 1100 ஹெக்டேர் விவசாய நிலங்களும்  மாந்தை பகுதியில் 1168,...
- Advertisement -spot_img

Latest News

இந்தியப் பிரதமரின் வரலாற்று சாதனை; ஜனாதிபதி வாழ்த்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மிக நீண்ட காலம் பதவி வகித்த இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்று வரலாறு படைத்துள்ளார். இன்று ஜூன் பத்துடன், அவர்...
- Advertisement -spot_img