Friday, June 5, 2026
No menu items!

சுனில் வட்டகல

அவதூறு பரப்புவோருக்கு எதிராக அவசரகால சட்டம்!!

ஜனாதிபதி மற்றும் சில அரசாங்க அமைச்சர்களுக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறான அறிக்கைகளை வெளியிடும் நபர்களுக்கு எதிராக அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவுக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தது. இந்த சந்திப்பின் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட பிரதியமைச்சர், "சமூக ஊடகங்களை...

ஊழல் விசாரணைகள் தீவிரம் – ஊழல்வாதிகள் கலக்கமடைந்துள்ளனர்: பிரதி அமைச்சர் சுனில் வட்டகல!

கையூட்டல் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதால், பல ஊழல்வாதிகள் கலக்கமடைந்துள்ளதாக பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். அவர் மேலும், அரச நிதியை மோசடி செய்தவர்கள் நிச்சயமாக சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் வலியுறுத்தினார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து...

அரசியல் தலைவர்களின் சொத்து விபரங்கள் வெளியீடு!

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மற்றும் பொறுப்பு விபரங்கள் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வெளியீட்டையடுத்து, குறிப்பாக அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் பிரதியமைச்சர் சுனில் வட்டகல ஆகியோரின் சொத்துகள் தொடர்பில் அரசியல் மட்டத்திலும் மக்களிடையிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டு, எதிர்மறை கருத்துக்களும்...

மறைந்த நடிகை மாலனி பொன்சேகாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி…

மறைந்த பிரபல நடிகை மாலனி பொன்சேகாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை (25.05.2025) மாலை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரங்கனி மண்டபத்திற்கு சென்று ஜனாதிபதி மாலனி பொன்சேகாவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்நிலையில் அஞ்சலி செலுத்த சென்ற சக கலைஞர்களுடன் சுமூகமாக உரையாடிய ஜனாதிபதி, பிரபல நடிகை மாலனி பொன்சேகாவின் மறைவுக்காக...

கொட்டாஞ்சேனை மாணவி மனநோயாளியா? – சபையில் கொந்தளித்த மனோ கணேசன்!

கொட்டாஞ்சேனை மாணவி மனநோயாளி அல்லர் எனவும், அவ்வாறு கூறியமைக்காக மகளிர் விவகார அமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் நாடாளுமன்றத்தில் மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தினார். மேலும், அந்த வார்த்தைப் பிரயோகத்தை நாடாளுமன்ற ஹன்சார்ட்டில் இருந்து அகற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். கொட்டாஞ்சேனை மாணவி குறித்து நேற்று (08) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மனோ கணேசன்...

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள குற்றச் செயல்களின் வருவாய் மசோதா!

சட்டவிரோத வழிமுறைகள் மூலம் அரசாங்கம் ஈட்டிய சொத்துக்களை மீட்பதற்கான வரைவு மசோதாவான குற்றச் செயல்களின் வருவாய் மசோதா, நாளை, ஏப்ரல் 08, 2025 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று பொதுப் பாதுகாப்பு துணை அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய துணை அமைச்சர், மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சட்டத்தை மதிக்கும் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான...

பாதாள உலக நபர்களைப் பயன்படுத்திய முன்னாள் ஜனாதிபதிகள்; அமைச்சர் சுனில் வட்டகல!

முன்னாள் ஜனாதிபதிகள் பல்வேறு குற்றங்களைச் செய்ய பாதாள உலக நபர்களைப் பயன்படுத்தியுள்ளனர் என்று பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். "மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனே, உச்ச நீதிமன்ற நீதிபதியின் வீட்டின் மீது கல் எறிய கோனாவாலா சுனிலைப் பயன்படுத்தினார். மறைந்த ஜனாதிபதி ஆர். பிரேமதாச, பத்திரிகையாளர் ரிச்சர்ட் டி...

சுனில் வட்டகல தனது சாரதியைக் கழுதை எனத் திட்டியுள்ளார்ப்; கவலை வெளியிட்டுள்ள நளிந்த ஜயதிஸ்ஸ!

புதுக்கடை நீதிமன்றத்தில் நேற்று பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தனது சாரதியைக் கழுதை எனத் திட்டியமை தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கவலை வெளியிட்டுள்ளார். புதுக்கடை நீதிமன்றத்தில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல அங்கு வருகைதந்திருந்தார். அந்த நேரத்தில், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப்...

இ-பாஸ்போர்ட் வழங்குவதற்கான பணிகள் தீவிரம்..!

E-Passport அல்லது மின்னணு கடவுச் சீட்டு வழங்கும் முறையை செயல்படுத்த தேவையான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு தற்போது நீக்கப்பட்டுள்ளதால், அந்த முறையை செயல்படுத்துவதில் எந்த தடையும் இல்லை என்று நீதி பிரதி அமைச்சர் சுனில் வட்டகல...

தேசிய மக்கள் சக்தி எம்.பிக்களின் கொடுப்பனவில் புதிய முறை..!

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அனைத்து கொடுப்பனவுகளும் ஒரே வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். நிஹால் கலப்பத்தியுடன் ஆரம்பமான பயணத்தை தாங்கள் தொடர்வதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கட்சியின் நிதி பொரளையிலுள்ள மக்கள் வங்கியின் கணக்கில் வரவு வைக்கப்பட்ட...
- Advertisement -spot_img

Latest News

அங்குருவதோட்ட முதியோர் இல்ல அனர்த்தம்; உயிரிழப்பு 13 ஆக அதிகரிப்பு

களுத்துறை அங்குருவதோட்ட, பட்டகொட பகுதியில் உள்ள ‘செனஹசே கெடல்ல’ முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நேற்று 12 பேர் வரையில் உயிரிழந்திருந்த நிலையில் இன்று...
- Advertisement -spot_img