Wednesday, July 22, 2026
No menu items!

ஜகத் விக்ரமரத்ன

நாடாளுமன்ற விவகாரக் குழுவிலிருந்து விலகிய நாமல் ராஜபக்ச!

இலங்கை பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாடாளுமன்ற விவகாரக் குழுவிலிருந்து விலகியுள்ளார். இதன்படி, வெற்றிடமான பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக நியமிக்கப்பட்டுள்ளார் என்று சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன இன்று (நவம்பர் 19) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சபாநாயகர் அலுவலகத்தில் பாம்பு !

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் அலுவலக அறையில் நேற்று (நவம்பர் 18) காலை பாம்பு ஒன்று காணப்பட்டதால் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியது. சபாநாயகர் பொதுவாக உணவருந்தும் அறையின் பகுதியிலுள்ள ஜன்னல் வழியாக பாம்பு உள் நுழைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பின் தகவல் கிடைத்ததும் நாடாளுமன்ற தோட்டப் பராமரிப்பு அதிகாரி உடனடியாக பாம்பை பாதுகாப்பாக அகற்றியுள்ளார். தியவண்ணா...

நாடாளுமன்றத்தில் அநாகரீக வார்த்தைப் பயன்பாட்டை தவிர்க்க சபாநாயகர் எச்சரிக்கை!

நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் தொடங்கும் முன், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பொருத்தமற்ற மற்றும் அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தாதிருக்க அறிவுறுத்தினார். சில உறுப்பினர்கள் இதுவரை இந்த விதிமுறையை மீறி வார்த்தைப் பிரயோகங்களை தொடர்ச்சியாகச் செய்துவந்ததாக அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்து தெரிவித்த சபாநாயகர், அநாகரீகமான வார்த்தைகள் நாடாளுமன்ற கௌரவத்தை சீர்குலைக்கவும், வேதனைப்படுத்தக்கூடிய சூழலை உருவாக்கவும் செய்யும்...

நாடாளுமன்ற அமர்வுகள் – செப்டம்பர் 23 முதல் 26 வரை!

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் அண்மையில் (11) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் குழுவின் கூட்டத்தில், 2025 செப்டம்பர் இரண்டாவது வார அமர்வுத் திட்டம் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, செப்டம்பர் 23 முதல் 26 வரை நாடாளுமன்றம் கூடவுள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 9.30 – 10.00 வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்ட நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம்...

நாட்டின் 37வது பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்!

நாட்டின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசியலமைப்பு சபை இன்று (12) சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடியபோதே மேற்படி அனுமதி வழங்கப்பட்டது. புதிய பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிப்பதற்கு அவரது பெயரை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...

பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணை இன்று சபாநாயகரிடம்!

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை, இன்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்பட உள்ளது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் பதவி, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு இடையூறாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக்...

COPA குழு தலைவர் பதவி வெற்றிடம்: செப்டம்பர் 12ல் புதிய தலைவர் தேர்வு!

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (COPA) தலைவர் பதவி தற்போது வெற்றிடமாகியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் நேற்று தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், குறித்த பதவி எதிர்க்கட்சிக்கு வழங்கப்படுவதற்கான ஒப்புதலின்படி தான் இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளுக்கமைய, செப்டம்பர் 12 ஆம் திகதி புதிய...

தேசபந்து தென்னகோன் பதவி நீக்கம் தொடர்பான தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது!

இலங்கையின் பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து தேசபந்து தென்னகோனை நீக்குவதற்கான பாராளுமன்ற தீர்மானம், ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளார். இது தொடர்பான வாக்கெடுப்பு நேற்று (2025 ஆகஸ்ட் 6) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோது, 177 பேர் ஆதரவாக வாக்களித்தனர். எதிராக எவரும் வாக்களிக்கவில்லை, ஒரே ஒரு உறுப்பினர் மட்டும் வாக்களிக்காமலிருந்தார்....

இன்று கூடவுள்ள நாடாளுமன்றம்!

நாடாளுமன்றம் இன்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடவுள்ளது. அதன்படி, ஊழியர்களுக்கான பாதீட்டு நிவாரண கொடுப்பனவு திருத்த சட்டமூலம் மற்றும் ஊழியர்களுக்கான தேசிய குறைந்தபட்ச ஊதிய திருத்த சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் முற்பகல் 11.30 முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். எதிர்க்கட்சியால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தின் பேரில், ஒத்திவைப்பு விவாதம் மாலை 5.00...

கூடவுள்ள நாடாளுமன்றம்!

இலங்கை நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை (மே 20) முதல் வெள்ளிக்கிழமை (மே 23) வரை கூடும் என்று நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அறிவித்தார். சபாநாயகர் (டாக்டர்) ஜகத் விக்ரமரத்ன தலைமையில் சமீபத்தில் (மே 16) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் குழுவின் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று நாடாளுமன்ற அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை...
- Advertisement -spot_img

Latest News

பஹ்ரைனில் அமேசோன் தரவு உட்கட்டமைப்பை தாக்கியதாக ஈரான் படை தெரிவிப்பு

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) பஹ்ரைனில் உள்ள அமேசோன் நிறுவனத்தின் தரவு உட்கட்டமைப்பை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக பொறுப்பேற்றுள்ளது. இது, ஈரான்...
- Advertisement -spot_img