Saturday, April 18, 2026
No menu items!

தாய்லாந்து

இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி அவசர நிவாரணம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஆறுதல் மற்றும் நம்பிக்கையை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கும் என அதன் தலைவர் மசாடோ கண்டா உறுதியளித்துள்ளார். டித்வா சூறாவளி காரணமாக இலங்கை பாரிய அழிவை சந்தித்திருந்தது. இந்த நிலையில் இலங்கை உட்பட்ட தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளுக்கான நதியுதவிகுறித்த அறிவிப்பை வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும்...

அனர்த்த மீட்புப் பணிக்கு ஆப்பிள் நிறுவனம் நிதியுதவி!!

வெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்று காரணமாக அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளுக்கான நிவாரணப் பணிகளுக்கும், மீள்கட்டுமானப் பணிகளுக்கும் உதவிகளை வழங்க ஆப்பிள் (Apple) நிறுவனம் முன்வந்துள்ளது. இந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிம் குக், தனது 'X' கணக்கில் பதிவொன்றை இட்டு இதை உறுதிப்படுத்தியுள்ளார். தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேசியா மற்றும் இலங்கை...

தாய்லாந்து ராணி சிரிகிட் காலமானார்!!!

தாய்லாந்து மக்களுக்கு இரக்கம் மற்றும் அர்ப்பணிப்புடன் வாழ்ந்து வந்த  ராணி சிரிகிட் அக்டோபர் நேற்றைய தினம் (24)  பாங்காக்கில் அமைந்துள்ள மன்னர் சுலாலாங்கோர்ன் நினைவு மருத்துவமனையில் இரவு 9.21 மணிக்கு காலமானார். தாய்லாந்து மன்னர் வஜிரலோங்கோர்னின் தாயார் ராணி சிரிகிட் தனது 93 ஆவது வயதில் காலமானார். பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட அவர் 2019ஆம் ஆண்டு முதல்...

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 40 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருள்!

தாய்லாந்தில் இருந்து குளிரூட்டி சாதனத்திற்குள் மறைத்து வைத்து நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 40 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளை கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் கைப்பற்றியுள்ளது. பேலியகொட, நுகே வீதியில் உள்ள துறைமுக கொள்கலன் முற்றத்தில் உள்ள ஒரு கொள்கலனில் 6 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின்...

தாய்லாந்து – கம்போடியா இடையே சமாதான பேச்சுவார்த்தை!

தாய்லாந்து மற்றும் கம்போடியாவின் தலைவர்களுக்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மலேசியாவின் கோலாலம்பூரில் குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்போடியா – தாய்லாந்து மோதல் குறித்து கவலை – வெளிவிவகார அமைச்சு!

கம்போடியா - தாய்லாந்து எல்லையில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை குறித்து இலங்கை அரசாங்கம் தனது கவலையை வெளிப்படுத்துவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அகிம்சை, இரக்கம் மற்றும் அமைதியான சகவாழ்வை முன்னிலைக் கொண்டு புத்தரின் அழியாத போதனைகளால் வழிநடத்தப்படும் ஒரு தேசமாக காணப்படும் இலங்கையானது, இரு நாடுகளும் பிரச்சினைகளை அமைதியாகத் தீர்க்க அவசர இராஜதந்திர உரையாடலில் ஈடுபடுமாறு...

தாய்லாந்து – பேங்கொக் நகரிலிருந்து இந்தியா வழியாக அதிகளவிலான குஷ் போதைப்பொருள் பறிமுதல்!

தாய்லாந்து - பேங்கொக் நகரிலிருந்து இந்தியா வழியாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை குஷ் போதைப்பொருளை விமான நிலைய சுங்கப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளது. இதன்போது, 31 மில்லியன் ரூபா மதிப்புள்ள சுமார் 3 கிலோகிராம் 117 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக சுங்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த குஷ் போதைப்பொருள் மட்டக்குளி பகுதியைச்...

பாங்கொக்கில் இலங்கை எழுச்சி – தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களால் தொடரும் சாதனைகள்!

தாய்லாந்தின் தலைநகரான பாங்கொக்கில் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான தாய்லாந்து பகிரங்க சுவட்டு, மைதான சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாளில் இலங்கை விளையாட்டு வீரர்களுக்கு மிகுந்த வெற்றிநாளாக அமைந்தது. இதில் இலங்கை 2 தங்கப் பதக்கங்களையும் 3 வெள்ளிப் பதக்கங்களையும் கைவசப்படுத்தியது. ஆண்கள் 1500 மீட்டர் ஓட்டத்தில் ருசிரு சத்துரங்க 3 நிமிடங்கள் 53.30 விநாடிகளில் நிறைவு செய்து இலங்கைக்கு...

குஷ் ரக போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

குஷ் ரக போதைப்பொருளுடன் தாய்லாந்து பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 21 வயதுடைய குறித்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 7.91 கிலோகிராம் நிறையுடைய குஷ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபரிடம் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் தொகையின் பெறுமதி 7 கோடி ரூபாய் என...

முத்துராஜா யானையை மீண்டும் வழங்க முடியாது – தாய்லாந்து அரசு..!

2023 ஆம் ஆண்டு தாய்லாந்தினால் பொறுப்பேற்கப்பட்ட முத்துராஜா யானையை இலங்கைக்கு மீண்டும் வழங்காதிருக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த யானை தாய்லாந்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் தாய்லாந்து அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்டது. அளுத்கம, கந்த விகாரையின் பாதுகாப்பில் இருந்த போது ஏற்பட்ட காயங்களினால் இந்த யானை தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் பராமரிப்பில் வைக்கப்பட்டது. பின்னர் முத்துராஜா...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img