Friday, July 31, 2026
No menu items!

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நண்பரான சார்லி கிர்க் துப்பாக்கிச் சூடு தொடர்பில் வெளியான தகவல்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நண்பரான சார்லி கிர்க்கைக் கொல்லப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கியைச் சுற்றி சுற்றப்பட்டிருந்த துண்டில் இருந்த மரபணு, காவலில் உள்ள சந்தேக நபருடன் பொருந்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கப் புலனாய்வுத்துறையின் பணிப்பாளர் இதனை உறுதி செய்துள்ளார். இந்தநிலையில், குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபட்ட டைலர் ரொபின்சனுக்கு எதிராக இந்த வாரத்தில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் என்று...

பொறளை பகுதியை உலுக்கிய துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி, நால்வர் சிகிச்சையில்!

பொரளை, சஹஸ்புர, சிறிசர உயன பகுதியில் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஐவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் களனியைச் சேர்ந்த 23 வயதுடையவர் எனவும் காயமடைந்த அனைவரும் 21- 23 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. காயமடைந்த மற்றைய நான்கு பேரும் கொழும்பு...

தென் மாகாணத்தில் அதிகமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: காரணங்கள் அறிய ருஹுணு பல்கலைக்கழகத்துடன் அறிவியல் ஆய்வுகள்!

தென் மாகாணத்தில் அதிகமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் உள்ளிட்ட பல குற்றச்செயல்கள் பதிவாகுவதையடுத்து, அவற்றின் காரணங்களை கண்டறிவதற்காக ருஹுணு பல்கலைக்கழகத்துடன் இணைந்து விசேட அறிவியல் ஆய்வுகள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார். அதன்படி, பல்கலைக்கழக அதிகாரிகளுடன் ஏற்கனவே கலந்துரையாடல்கள் தொடங்கப்பட்டு, ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில் குற்றங்களைத் தடுக்கும் பரிந்துரைகள்...

கொட்டஹேன துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் சந்தேக நபர்கள் கைது..!

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவின் சுமித்ராராம வீதிப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒரு ஆணும் பெண்ணும் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் குற்றத்திற்குப் பிறகு தப்பிச் சென்ற ஒரு சந்தேக நபரும், குற்றத்திற்கு உதவிய ஒரு சந்தேக நபரும் நேற்று (17) கொட்டாஞ்சேனை காவல் நிலையத்திலும், கொழும்பு...

நாகலகம் வீதியில் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்!

கொழும்பு - நாகலகம் வீதியில் நேற்று முன்தினம் இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாகப் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, 2023ஆம் ஆண்டு வத்தளை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் திட்டமிட்ட குற்றக்கும்பலின் உறுப்பினர் எனக் கூறப்படும் சேதவத்த கசுனுக்குச் சொந்தமான ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்குப் பழிதீர்க்கும் விதமாக இந்த துப்பாக்கிச் சூடு...

தேசபந்து தென்னகோனை தேடுவதற்காக நான்கு விசாரணைக் குழுக்கள் நியமிப்பு!

காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை தேடுவதற்காகக் குற்றப்புலனாய்வு திணைக்களம் மேலும் நான்கு விசாரணைக் குழுக்களை நியமித்துள்ளது. உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமையாலேயே குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைக் குழுக்களை நியமித்துள்ளது. காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக இதுவரை அமைக்கப்பட்டுள்ள காவல்துறை குழுக்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது. நேற்று முதல்...

வெலிவேரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் வெளியான தகவல்!

வெலிவேரியவில் நேற்று (13) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர், குற்றவாளி கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், அந்த இளைஞன் மீது இதுவரை எந்த குற்றவியல் குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்று போலீசார்...

மினுவங்கொடை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது!

மினுவங்கொடை – பத்தடுவத்த சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜா-எல மற்றும் ஏக்கல பகுதிகளில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20 மற்றும் 21 வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 26 ஆம் திகதி, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் முச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு...

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் அமைச்சர் ஆனந்த விஜேபால வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்!

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மஹரகம தம்பஹேன வீதியைச் சேர்ந்த சமிந்து டில்ஷான் பியுமங்க கந்தானராச்சி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்தார். சந்தேக நபர் பயணித்த வேன்...

மினுவாங்கொடை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – இருவர் கைது..!

மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்லொலுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (14/02/2025) கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்தின் வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் யாகொடமுல்ல மற்றும் கலபிடமட ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 27 மற்றும் 33 வயதுடையவர்கள் ஆவார். மினுவாங்கொடை, கல்லொலுவ பிரதேசத்திற்கு...
- Advertisement -spot_img

Latest News

நாளை சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை...
- Advertisement -spot_img