Saturday, July 18, 2026
No menu items!

நாடாளுமன்ற உறுப்பினர்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கள ஆய்வை மேற்கொண்ட COPE குழு!

நாடாளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நிஷாந்த சமரவீர தலைமையிலான நாடாளுமன்றத்தின் பொது நிறுவனங்கள் குழு (COPE), பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கள ஆய்வு ஒன்றை நடத்தியது. 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) லிமிடெட் (AASL) இன் தற்போதைய செயல்திறன்...

தன் மீது பழிபோடும் வகையிலான காணொளிகளை நீக்க கால அவகாசம் வழங்கிய அர்ச்சுனா எம்.பி..!

தன் மீது பழிபோடும் வகையிலான காணொளிகள் மற்றும் அறிக்கைகளை நீக்குவதற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கால அவகாசம் வழங்கியுள்ளார். இது குறித்து தனது சமூக ஊடகங்களில் விடுத்துள்ள அறிவிப்பில், பகிரங்க வெளியில் மன்னிப்பு கேட்பதற்கும் ஒரு நாள் அவகாசம் தருவதாக அர்ச்சுனா எம்.பி குறிப்பிட்டுள்ளார். அந்தப் அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “என் மீது பழி போடுவதற்காக சமூக...

நாளை அவசர சர்வகட்சி கூட்டம்..!

அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள பரஸ்பர வரி தொடர்பாக நாளை அவசர சர்வகட்சி கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானின் முயற்சியில் இக்கூட்டம் இடம்பெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பங்கேற்பதற்கான ஒப்புதலைத் தாம் வழங்கி இருப்பதாகத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதேவேளை, இவ்வாறான ஒரு சர்வகட்சி...

கோசல நுவான் ஜயவீரவுக்குப் பதிலாக நாடாளுமன்றுக்கு தெரிவான சமந்த ரணசிங்க!

கேகாலை மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சமந்த ரணசிங்க, மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜயவீரவுக்குப் பதிலாக நாடாளுமன்றுக்கு தெரிவாகவுள்ளார். பொதுத் தேர்தலில் 40,000க்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகளைப் பெற்ற சமந்த ரணசிங்க, தேர்தல்கள் ஆணைக்குழுவால் அவரது பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னர் பதவியேற்பார். கோசல ஜயவீர கடந்த ஞாயிற்றுக்கிழமை...

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திடீர் மரணம்..!

தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் தனது 38 வயதில் காலமானதாக மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. திடீர் மாரடைப்பைத் தொடர்ந்து கரவனெல்ல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிறிது நேரத்தில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. கோசல நுவான் கேகாலை மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும், தேசிய மக்கள் சக்தியின் ஒரு முக்கிய இளம் நாடாளுமன்ற உறுப்பினராகவும் ...

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நேர்மையானவர்களை தெரிவு செய்யுங்கள் – இம்ரான் மஹ்ரூப்!

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நேர்மை, நீதி, நியாயம் போன்றவற்றுடன் செயற்படும் உறுப்பினர்களை தெரிவு செய்யுங்கள் என  நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் (Imran Maharoof) கோரிக்கை விடுத்துள்ளார். தம்பலகாமம் பிரதேச சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று (05)  இடம்பெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஊடகத்துக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், குறிப்பாக...

பாலியல் சீண்டல் குற்றச்சாட்டில் கைதான எம்.பி..!

பாலியல் சீண்டல் குற்றச்சாட்டில் பிரித்தானியாவின் தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டான் நோரிஸ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர், பாலியல் சீண்டல் மற்றும் குழந்தை பாலியல் குற்றங்கள் தொடர்பாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை 60 வயதுடைய குறித்த நாடாளுமன்ற உறுப்பினர், பெண் ஒருவருக்கு எதிரான பாலியல் சீண்டல், குழந்தை கடத்தல் மற்றும்...

நாமலுக்கு எதிராக CID விசாரணை ஆரம்பம்..!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சட்டக் கல்லூரி பரீட்சைக்கு மோசடியாக தோற்றியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) இன்று வியாழக்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான குடிமக்கள் அதிகாரத்தால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இலங்கை சட்டக் கல்லூரி தேர்வுகளின் போது நாமல்...

முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள் மீது CID விசாரணை..!

2008 முதல் 2024 வரை ஜனாதிபதி நிதியத்திலிருந்து பெற்ற நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 22 முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 2008 மற்றும் 2024 வரையில் ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெறுவது தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் உட்பட 22 மக்கள் பிரதிநிதிகளிடம்...

கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ள சாமர சம்பத்!

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று (01) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மூன்று வழக்குகள் தொடர்பாக கடந்த 27 ஆம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, ஒரு வழக்கில் காவலில் வைக்கப்பட்டார், இருப்பினும் இரண்டு வழக்குகளில் அவருக்கு...
- Advertisement -spot_img

Latest News

வெலகெதர கொலை வழக்கு: 5 பேருக்கு மரண தண்டனை

வெலகெதர பகுதியில் 25 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொடூர கொலை மற்றும் 3 பேரை கொலை செய்ய முயன்ற வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை...
- Advertisement -spot_img