Saturday, April 25, 2026
No menu items!

பாடசாலைகள்

பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் திகதிகள் அறிவிப்பு!

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழநிலை காரணமாக அரச மற்றும் தனியார் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில் மீண்டும் ஆரம்பிப்பதற்கான திகதிகளை  கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் நிலவிய மோசமான வானிலை காரணமாக நடத்த முடியாதுபோன க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி மாத தொடக்கத்தில் நடத்தப்படும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின்...

நாட்டில் எலிக்காய்ச்சல் தீவிரம் – பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் எச்சரிக்கை!

நாட்டில் எலிக்காய்ச்சல் மீண்டும் தீவிரமடைந்து வருவதாக சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இன்று (11) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, இந்த நிலைமை குறித்து அவர் எச்சரிக்கை விடுத்தார். எலிக்காய்ச்சல் பெரும்பாலும் சேற்று நீரினால் பரவுகின்றது. பாடசாலைகள் தற்போது விடுமுறையில் இருப்பதால், சிறுவர்கள்...

பாடசாலை விடுமுறையில் நீடிப்பா?

2025 உள்ளூராட்சித் தேர்தலைத் தொடர்ந்து, சில மாவட்டத்தில் பாடசாலைகள் புதன்கிழமை, மே 07, 2025 அன்று மூடப்படும் என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல் நாளை நடைபெறவிருப்பதை முன்னிட்டு, அனைத்து அரசுப் பள்ளிகளும் இன்று (மே 05) மற்றும் நாளை (மே 06) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேர்தலுக்குப்...

பாடசாலைகள் விடுமுறை என்ற போலிச்செய்தி தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் இன்று (14) பாடசாலைகள் மற்றும் பிரத்தியேக வகுப்புக்கள் நடைபெற மாட்டாது என்று சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தி உண்மைக்கு புறம்பானது என கல்வி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. கல்வி அமைச்சின் முத்திரை பதித்து, செயலாளர் கையொப்பமிட்டதாக போலியாக தயாரிக்கப்பட்ட கடிதமொன்றினூடாக, நாடு முழுவதும் இன்று (14) பாடசாலைகள் மற்றும் பிரத்தியேக வகுப்புக்கள் நடைபெற...

1,124 பாடசாலைகளுக்கு சூரிய மின்சக்தி திட்டம்…!

கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக 1,124 பாடசாலைகளுக்கு சூரிய மின்சக்தி திட்டத்தை அம்மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆரம்பித்து வைத்துள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் முயற்சியால் முதற்கட்டமாக திருகோணமலையில் 348 பாடசாலைகளுக்கு Solar Panel வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் மின்சார கட்டணம் செலுத்த இயலாத நிலையில் பல்வேறு பாடசாலைகள் காணப்படுவதாக ஆளுநர்...

டெங்கு நுளம்பு பரவக்கூடிய இடங்கள் அடையாளம்…!

பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நுளம்பு பரவக் கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாடசாலைகளில் புகை விசிறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.எம்.அப்துல் மலீக் தெரிவித்துள்ளார். பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எப்.எம். உவைஸின்...

பாடசாலைகள், பல்கலைக்கழகங்களை திறக்க தீர்மானம்…!

 பங்களாதேஷில் மூடப்பட்ட பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வேலை ஒதுக்கீட்டு முறையை சீர்திருத்தக் கோரி நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் மோதல்கள் காரணமாக கடந்த மாதம் 17 ஆம் திகதி முதல் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர். பங்களாதேஷில் பல்வேறு சூழ்நிலைகளின் பின்னர் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மீண்டும்...

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு…!!

இன்று மற்றும் நாளை பாடசாலைகள் வழமை போன்று நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 200 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று (08.07) மற்றும் நாளை (09.08) சுகவீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ள நிலையில் குறித்த தொழிற்சங்கப் போராட்டங்களில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இணைந்துகொண்டாலும் கல்வி நடவடிக்கைகளில் எவ்வித மாற்றமும் இல்லை...
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img