Tuesday, June 9, 2026
No menu items!

புத்தர் சிலை

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: இனவாதமாக மாற்ற வேண்டாம் – நாமல் ராஜபக்ஷ!

திருகோணமலை புத்தர் சிலை தொடர்பான பிரச்சினையை இனவாத திசை நோக்கி தள்ளுவதற்கு இடமளிக்கக் கூடாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (17) கருத்து வெளியிட்ட அவர், அரசு உடனடியாகத் தலையிட்டு இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சினையை அமைதியாகத் தீர்க்க வேண்டும் என வலியுறுத்தினார். அவர்...

உகந்தை ஆலயத்தின் நிலை? -அரசியல்வாதிகள் மெளனம் !

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய கடற்கரை பகுதியில் உள்ள மலை ஒன்றில் புத்தர்சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. குறித்த விவகாரம்  அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் இந்து மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதுடன் அதற்கருகில் பௌத்த கொடியும் பறக்கவிடப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் உகந்தமலையில் முருகன் சிலை நிறுவ...

புத்தர் சிலைக்கு முன் நடந்த கொலை..!

அம்பலங்கொடை, இடம்தோட்டை பகுதியில் நேற்று (14) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர், இடம்தோட்டை, குலீகொடவைச் சேர்ந்த, பொடி சுத்தா எனப்படும் திரிமதுர சமன் கிருஷாந்த மெண்டிஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருக்கு 39 வயது என்றும், நான்கு குழந்தைகளுக்கு தந்தை என்றும் கூறப்படுகிறது. அம்பலாங்கொடை நகரத்திற்குச் செல்வதற்காக பேருந்தில்...

கரையொதுங்கிய மர்ம வீடு – 18 புத்தர் சிலைகள் மீட்பு..!

யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் நேற்று (15/1/2025) கரையொதுங்கிய மர்மவீட்டில் இருந்த 18 புத்தர் சிலைகளை பொலிசார் மீட்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர். அண்மைக்காலமாக கடல் நிலையில்  மாற்றங்களினால் கடல் சீற்றங்கள் சூறாவளி புயல் நிலநடுக்கம் போன்றவை பல தென் கிழக்கு ஆசியா நாடுகளில் ஏற்பட்டது. அதன் போது மியன்மார்.தாய்வான்.தாய்லாந்து. மலேஷியா இந்தியா.போன்ற நாடுகளில்...

தொல்பொருள் பெறுமதிமிக்க புத்தர் சிலையுடன் ஒருவர் கைது..!

தம்பகல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஒப்பேகொட பகுதியில் தொல்பொருள் பெறுமதிமிக்க புத்தர் சிலை ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று புதன்கிழமை (11.12.2024) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கண்டி, பிலிமதலாவ பகுதியை வசிப்பிடமாகக்...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img