Friday, May 15, 2026
No menu items!

பொத்துவில்

இன்றைய நாளுக்கான வானிலை..!!

மத்திய , சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வடமாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்குசரிவுகளிலும், மத்திய, சப்ரகமுவ, மேல், தென்,வடமத்திய, வடமேல் மற்றும் வடமாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலைமற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும்மணித்தியாலத்திற்கு சுமார் 50 - 60 kmவேகத்தில் அடிக்கடி  பலத்த காற்று வீசக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரிமொஹமட் சாலிஹீன்...

இன்றைய நாளுக்கான வானிலை..!!

இலங்கைக்கு கிழக்காக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் நிலவுகின்ற தளம்பல் நிலையானது தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளது. இது அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் தாழ் அமுக்கப் பிரதேசமாக விருத்தியடையும். இதன் தாக்கத்தின் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வானம் முகில் சூழ்ந்து காணப்படும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரி  மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். மத்திய , சப்ரகமுவ, மேல்,...

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள எச்சரிக்கையின்படி, புத்தளம் முதல் பொத்துவில் வரை, குறிப்பாக கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு நிலவக்கூடும். காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கி.மீ வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், கடல் அலைகளின் உயரம் 2.5 முதல் 3 மீட்டர் வரை...

கள்ள காதலியின் புகைப்படத்தை முகநூலில் தரவேற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் பணி இடைநீக்கம்!

பொத்துவில் பிரதேசத்தில் பெண் ஒருவருடன் திருமணம் கடந்த உறவில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை முகநூலில் தரவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட  மட்டக்களப்பு மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவில் கடமையாற்றி வரும் மட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் பணியில் இருந்து நேற்று புதன்கிழமை (26/03/2025) பணியில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்...

கடற்பரப்புகளுக்கு ‘அம்பர்’ எச்சரிக்கை!

கொழும்பில் இருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் 'அம்பர்' எச்சரிக்கையை விடுத்துள்ளது. இன்று (16) காலை 6.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த ஆலோசனை நாளை (17) காலை 6.00 மணி வரை அமுலில் இருக்கும். இதன்படி, கொழும்பில் இருந்து புத்தளம் மற்றும்...

முதலையால் இழுத்து செல்லப்பட்ட நபர்..!

பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதலை பாறை பகுதியில் நபர் ஒருவரை முதலை இழுத்துச் சென்ற சம்பவமொன்று நேற்று வியாழக்கிழமை (28.11.2024) இடம்பெற்றுள்ளது. முதலை பாறை பகுதியில் உள்ள ஆற்றிலிருந்து எருமை மாடுகளை மறுபுறம் விரட்டிச் சென்ற நபரை, முதலை பிடித்து இழுத்துச் சென்றதாக பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பசரிச்சேனை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய...

டெங்கு நுளம்பு பரவக்கூடிய இடங்கள் அடையாளம்…!

பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நுளம்பு பரவக் கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாடசாலைகளில் புகை விசிறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.எம்.அப்துல் மலீக் தெரிவித்துள்ளார். பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எப்.எம். உவைஸின்...

இன்றைய நாளுக்கான வானிலை…

சப்ரகமுவ, மேல்,வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே  மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின்  பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை...

சாகல ரத்னாயக்கவின் வாகன தொடரணியை காணொளி எடுத்த இளைஞர் கைது…!

ஜானாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்னாயக்கவின் வாகன தொடரணியை 21 வயதுடைய இளைஞர் ஒருவர் கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்தமையால் கொள்ளுப்பிட்டி  பொலிஸார் குறித்த இளைஞரை  கைது செய்துள்ளனர். குறித்த இளைஞர் பொத்துவில் பகுதியைச் சேர்ந்தவர்  என்பதுடன்  இவரிடமிருந்து கையடக்க தொலைபேசியும்  பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட இளைஞர் 44 வயதுடைய நபர்ரொருவருடன் துபாய் தூதரகத்திற்கு வருகை...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் பயணித்த வாகனவிபத்தில் ஒருவர் காயம்!

மட்டக்களப்பு வீதி தளங்குடா பிரதேசத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் பயணித்த வாகனம் வீதியை விட்டு விலகி மின்சார தூணில் மோதிய விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (11) அதிகாலை 2.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிவமோகன்...
- Advertisement -spot_img

Latest News

கபில சந்திரசேன உயிரிழப்பு; சிசிடிவி, ஏனைய ஆதாரங்கள் நீதிமன்றில் சமர்ப்பிப்பு!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி கபில சந்திரசேன உயிரிழந்ததாக கூறப்படும் இல்லத்தில் உள்ள சிசிடிவி கெமராக்கள் இயங்கிய பொழுதும் அவை நீண்ட...
- Advertisement -spot_img