போராட்டம்
உள்நாட்டுச்செய்திகள்
“போராட்டம்’’ ஆக மாறிய “மில்லர்’’..
“மில்லர்” என்ற பெயரில் புதிய திரைப்படம் தயாரிக்க இருந்த நிலையில் தற்போது படத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி “மில்லர்” என்ற பெயரை மாற்றி “போராட்டம்” என்ற தலைப்பில் படம் தயாரிக்கப்படவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
குறித்த அறிவிப்பில், எமது நிறுவனத்தின் சார்பில் 'மில்லர் என்ற திரைப்படத்திற்கான பூஜை கடந்த 26.10.2025 ஆம் திகதியன்று இடம்பெற்றது.
எமது அடையாளங்களையும், எமக்காக...
உள்நாட்டுச்செய்திகள்
மன்னாரில் காற்றாலை மின் நிலைய பணிகளை நிறுத்தக் கோரி போராட்டம் தொடர முடிவு!
மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், மன்னார் தீவைச் சுற்றி கனிம மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும் கோரி, மன்னார் மக்கள் குழு தனது போராட்டத்தைத் தொடர முடிவு செய்துள்ளது.
மன்னார் மக்களால் தொடங்கப்பட்ட இந்தப் போராட்டம் தற்போது 100 நாட்களைத் தாண்டியுள்ளது.
நேற்று நடைபெற்ற...
உள்நாட்டுச்செய்திகள்
பாடசாலை நேர நீடிப்பு தீர்மானம் – ரத்து செய்ய அரசாங்கத்திற்கு நவம்பர் 7 வரை அவகாசம் : ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க எச்சரிக்கை!
பாடசாலை நேரத்தை அரை மணிநேரம் அதிகரிக்கும் அரசாங்கத் தீர்மானத்தை ரத்து செய்ய, அரசாங்கத்திற்கு எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டணி அறிவித்துள்ளது.
இத்தீர்மானம் மாற்றப்படாத பட்சத்தில், டிசம்பர் முதல் வாரத்தில் நாடளாவிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அந்த கூட்டணி எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்...
உள்நாட்டுச்செய்திகள்
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!
நாடளாவிய ரீதியில் இன்று (31) காலை 8.00 மணி முதல் ஆரம்பிக்கவிருந்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த தகவலை, சங்கம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில்தான் அறிவித்துள்ளது.
நேற்று (30) இரவு சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்...
உள்நாட்டுச்செய்திகள்
வட மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கு முன்னால் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!
வட மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கு முன்னால் இலங்கை ஆசிரியர் சங்கம் இன்று (13) காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டது.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் இடமாற்றக் கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், தற்போதைய இடமாற்றங்களில் அரசியல் பாகுபாடு மற்றும் பழிவாங்கல் மனப்பான்மை காணப்படுகின்றது என்றும் சுட்டிக்காட்டினர்.
அவர்கள் மேலும் கூறியதாவது,
தற்போதைய அரசாங்கத்தின் கீழ்...
உள்நாட்டுச்செய்திகள்
நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பை அறிவித்த கிராம உத்தியோகத்தர் சங்கம்!
நாடளாவிய ரீதியில் விரைவில் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கம் அறிவித்துள்ளது.
குறைக்கப்பட்ட எரிபொருள் கொடுப்பனவை மீள வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சங்கத் தலைவர் நந்தன ரணசிங்க இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும், எதிர்வரும் பாதீட்டுத் திட்டத்தில் தங்களின் அனைத்து...
உள்நாட்டுச்செய்திகள்
மின்சார சபை தொழிற்சங்க போராட்டம் எதிர்வரும் புதன்கிழமை வரை தொடரும்!
இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கங்களும் தற்போது முன்னெடுத்து வரும் சட்டப்படி வேலை செய்வதற்கான போராட்டம் எதிர்வரும் புதன்கிழமை (செப்டம்பர் 24) வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கை மின்சார சபை சுதந்திர ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரபாத் பிரியந்த, நேற்று (செப்டம்ப-22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டார்.
"எங்கள் கோரிக்கைகள்...
உள்நாட்டுச்செய்திகள்
5ஆவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு..!!
5ஆவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக மத்திய தபால் பரிமாற்றத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, முன்வைத்துள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு, வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த கலந்துரையாடல்களில் பங்கேற்றப்போவதில்லை என வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், கட்டாய கைரேகை மற்றும் கூடுதல் நேர வேலைநிறுத்தம் குறித்த முடிவை திரும்பப்...
உள்நாட்டுச்செய்திகள்
நெல் விலை நிர்ணயம் – விவசாயிகள் போராட்டம் தேவையில்லை: நாமல் கருணாரத்ன!
நெல் கொள்வனவு உள்ளிட்ட பல பிரச்சினைகள் தற்போது விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளதாக விவசாய பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.
மொனராகலையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அவர், நெல் களஞ்சியசாலைகளில் உள்ள நெல் விடுவிக்கப்படும் என்றும், நெல்லுக்கான உரிய விலை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
பெரும்போகத்தில் விவசாயிகளுக்கான அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என்பதால், போராட்டம் நடத்த வேண்டிய அவசியமில்லை...
உள்நாட்டுச்செய்திகள்
காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவு – யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல்!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் நிர்வாகத் தெரிவும், எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலும் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், தங்களுடைய சங்கத் தலைவர்கள் மற்றும் செயலாளர்களை புதிதாகத் தேர்ந்தெடுத்தனர்.
இந்த தெரிவு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் அவர்களது நீண்டகால போராட்டத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன்...
Latest News
மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு
பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...


