போராட்டம்
உள்நாட்டுச்செய்திகள்
கொழும்பில் போராட்டம் நடத்த தடை உத்தரவு..!
கொழும்பில் இன்று நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தாக கூறப்படும் போராட்டம் தொடர்பில் கோட்டை காவல் நிலைய பொறுப்பதிகாரி அவை தொடர்பான சமர்ப்பணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து தடை உத்தரவைப் பெற்றுள்ளார்.
முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் துமிந்த நாகமுவ, அந்த கட்சியின் கல்வி செயலாளர் புபுது ஜயகொட,அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் மதுஷான் சந்திரஜித் உள்ளிட்ட அறுவருக்கு...
உள்நாட்டுச்செய்திகள்
அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு – பெற்றோர் போராட்டம்..!
கிளிநொச்சி முழங்காவில் ஆரம்ப பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மீது அவதூறு பரப்பி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் (01.04.2025) கவனியீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் முதல் நிலைப் பாடசாலைகளில் ஒன்றாக காணப்படுகின்ற முழங்காவில் ஆரம்ப வித்தியாலயத்தில் கடமையாற்றும் அதிபர், ஆசிரியர்கள் மீது சமூக வலைத்தளம் ஊடாக அவதூறு பரப்பி வருவதற்கு எதிர்ப்பு...
புதிய செய்திகள்
பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் பதட்டமான சூழ்நிலை!
வேலையற்ற பட்டதாரிகள் தற்போது பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகிலுள்ள பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டம் காரணமாக பட்டதாரிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உள்நாட்டுச்செய்திகள்
யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்கள் போராட்டம்..!
நாடளாவிய ரீதியில் தாதியர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்களும் இன்று (3/17/2025) போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
பாதீட்டில் தாதியர்களுக்கு ஏற்பட்டுள்ள சம்பளப் பிரச்சினையை தீர்க்ககோரி இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்தப் போராட்டமானது இன்று காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை இடம்பெற்றுள்ள நிலையில், முற்பகல் 11:30 மணி முதல் 12.30...
புதிய செய்திகள்
ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ள போராட்டக் குழுவினருக்கு விசேட அறிவிப்பு!
இன்று (17) முதல் 21 ஆம் தேதி வரை சத்தியாக்கிரகம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ள போராட்டக் குழுவினருக்கு எதிராக நீதிமன்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேற்கூறிய சில நாட்களில் வெலிக்கடை, பொல்துவ சுற்றுவட்டத்தில் இந்தக் குழு போராட்டம் மற்றும் சத்தியாக்கிரகம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் விதிகளின்படி செய்யப்பட்ட...
உள்நாட்டுச்செய்திகள்
வவுனியா வைத்தியசாலை வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு..!
வவுனியா வைத்தியசாலை வைத்தியர்களும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் இன்று (12/03/2025) காலை 8.00 மணி முதல் 24 மணித்தியால பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ளது.
இதன்...
புதிய செய்திகள்
ரோஹிங்கியா அகதிகள் குழு கொழும்பில் உள்ள ஐ.நா.ச தலைமையகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் !
இலங்கையில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் குழு ஒன்று, தாங்கள் நாடற்றவர்களாகவே இருப்பதாகக் கூறி, தங்கள் தற்போதைய அவல நிலையை நிவர்த்தி செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தை கோரியுள்ளது.
இன்று காலை கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு முன்பாக இந்தக் குழு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.
"நாங்கள் நாடற்ற மக்கள், மியான்மரில் உள்ள எங்கள்...
உள்நாட்டுச்செய்திகள்
போராட்டத்தில் குதித்த யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர்..!
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்றைய தினம் (3/4/2025) பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“இடமாற்ற விண்ணப்பங்களுக்கு நடவடிக்கை எடு”, “OT வீதத்தை மாற்றாதே”, “சம்பளத்தை பொய்யாக உயர்த்தாதே”, “பதவி வெற்றிடத்தை உடனடியாக நிரப்பு” போன்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்ட அட்டைகளை ஏந்தியவாறு இதன்போது ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உள்நாட்டுச்செய்திகள்
மதுபான விற்பனை நிலையத்திற்கு எதிராக நெடுந்தீவில் போராட்டம்..!
மதுபான விற்பனை நிலையத்திற்கு எதிராக நெடுந்தீவில் மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
நெடுந்தீவு பிரதேச செயலகம் முன்பாக இன்று (3/4/2025) காலையில் ஒன்று திரண்ட மக்கள் மதுபானசாலைக்கு எதிராக பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெடுந்தீவு மதுபான விற்பனை நிலையத்திற்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்திருந்தனர்.
நெடுந்தீவில்...
உள்நாட்டுச்செய்திகள்
தொடரும் இராமேஸ்வரம் மீனவர்களின் போராட்டம்..!
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்களின் கால வரையற்ற வேலை நிறுத்தம் எட்டாவது நாளாக தொடர்கின்றது.
இந்நிலையில் மீனவர்கள் தங்கச்சி மடத்தில் நான்காவது நாளாக உள்ளிருப்பு மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு நடவடிக்கை எடுக்காத...
Latest News
ரஷ்யாவிடம் இருந்து மசகு எண்ணெய் பெறுவதற்கான விலக்குரிமை காலம் நீட்டிப்பு
டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம், ரஷ்யாவிடம் இருந்து மசகெண்ணை மற்றும் பெட்ரோலியப் பொருட்களை கொள்வனவு செய்ய விதிக்கப்பட்ட தடைகளுக்கான விலக்குரிமையை (Sanctions Waiver) மேலும்...


