Tuesday, April 28, 2026
No menu items!

மாணவர்கள்

காணாமல் போன பாடசாலை மாணவர்கள் மீட்பு!

நோர்வூட் பிரதேசத்தில் இருந்து காணாமல் போன பாடசாலை மாணவர்கள் நால்வரும் ராகமையில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நோர்வூட் வென்ஜர் பகுதியைச் சேர்ந்த சென் ஜோன் டில்லரி தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் நான்கு மாணவர்கள் காணாமல் போன நிலையில், காணாமல் போன மாணவர்களில் ஒருவரான அனூஜனின்...

மாணவர்கள் நால்வர் மாயம்…!

நோர்வூட் வென்ஜர் பகுதியைச் சேர்ந்த சென்ஜோன் டில்லரி தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 ல் கல்வி பயிலும் மாணவர்கள் காணாமல் போயுள்ளதாக நோர்வூட் பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். காணாமல் போன மாணவியர்களில் அனூஜனின் தந்தையான ராஜ் குமார் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். மேலும் தனஞ்செயன் கஜரூபன், சுப்பிரமணியம் தனூஸ்கர், பார்த்தீபன் தியோஜன்...

அம்பலமான மாத்தளை மாவட்ட மாணவர்களின் செயல்…!

ஆசிரியர் ஒருவரின் புகைப்படத்தை கணினி மூலம் மாற்றம் செய்து இணையத்தில் வெளியிட்டதாக சந்தேகிக்கப்படும் இரு மாணவர்களை மாத்தளை காவல்துறையினர் இன்று (12) கைது செய்துள்ளனர். மாத்தளை மாவட்ட பாடசாலையில் கல்வி கற்கும் நடன ஆசிரியர் ஒருவரின் புகைப்படத்தைக் கணினி மூலம் ஆபாச படமாக மாற்றம் செய்து இணையத்தில்  பதிவேற்றம் செய்ததாக அதே பாடசாலையில் தரம் 10...

கிளிநொச்சி திருவையாறு மகா வித்தியாலயத்தின்  பொன் விழா!

பொன் விழாவை நோக்கி கிளிநொச்சி திருவையாறு மகா வித்தியாலயத்தினால் பொன் விழாவை முன்னிட்டு பாடசாலை சமுகத்தால் ஆரோக்கியத்தை பேணுவோம் என்ற தொனிப்பொருளில் நடைபயணம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை பாடசாலையிலிருந்து ஆரம்பமாகிய நடைபயணம் திருவையாறு பகுதியை வலம் வந்து பாடசாலையில் நிறைவடைந்தது . குறித்த நடைபயணத்தில் பாடசாலை பாடசாலையின் முன்னைநாள் அதிபர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள்...

2025 ஆம் ஆண்டுக்கான பாடநூல்கள் விநியோகம்!

2025 ஆம் கல்வி ஆண்டு பாடசாலை மாணவர்களுக்கு தேவையான  இலவச பாடப் புத்தகங்கள் விநியோகிக்கும் நிகழ்வு நேற்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. பாடப் புத்தகங்கள் பிராந்திய மத்திய நிலையங்களுக்கான விநியோகம் நேற்று கல்வி அமைச்சின் ஹோமாகம, பிடிப்பன பிரதான களஞ்சிய வளாகத்தில் நடைபெற்றது.

குளவி கொட்டுக்கு இலக்காகி 8 மாணவர்கள் காயம்…!

குளவி கொட்டுக்கு இலக்காகி 8 மாணவர்கள் காயமடைந்துள்ள நிலையில் பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறித்த வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இச் சம்பவம் நேற்று (17.07) பிற்பகல் நோர்வுட் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. 9 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 4 மாணவிகளும் 4 மாணவர்களுமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாணவர்கள்...

மாணவர்களுக்கு கேரளா கஞ்சாவினை விற்பனை செய்தவர் கைது…!

நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு கேரளா கஞ்சாவினை விற்பனை செய்து வந்த நபரினை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில்   கேரளா கஞ்சா விற்பனை செய்வதாக கிடைக்கப்பெற்ற  தகவலுக்கமைய பொலிஸார்   சந்தேகநபரை  கைது  செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்  36 வயதுடைய குடும்பஸ்தர் என்பதுடன்...

வழமைக்கு திரும்பிய பாடசாலை செயற்பாடுகள்…!

அதிபர், ஆசிரியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவடைந்ததை அடுத்து  பாடசாலைகள் வழமை போன்று திறக்கப்பட்டதாகவும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வழமை போன்று பாடசாலைகளுக்கு வருகை தந்துள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் அதிபர், ஆசிரியர்களின் சங்கங்கள் அண்மைக்காலமாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்ட போதிலும், சில பாடசாலைகளின் மாணவர்களும் ஆசிரியர்களும் பாடசாலைகளுக்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் வடமேல் மாகாணத்தில் மாத்திரம்...

புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு  அடிமையாகியுள்ள மாணவர்கள்!!!

13 முதல் 15 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாக சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார். பதின்ம வயதினரிடையே புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கணக்கெடுப்பில், 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களில் 3.7 வீதம் பேர் புகைப்பிடிக்கும்...

தனியார் கல்வி நிலையத்தில்  மோதல்  ..!

குருநாகல், இப்பாகமுவ பக்மீகொல்ல  பிரதேசத்தில் தனியார் கல்வி நிலையத்தில் கல்விப் பொதுத் தராதர சித்தி பெறாத மாணவர்கள் கல்வியைப் பெற்று வந்த நிலையில்  நேற்றைய தினம் இரவு இடம்பெற்ற மோதலில் 05 மாணவிகளும் 04 மாணவர்களும் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஒரு மாணவியும் மூன்று மாணவர்களும் குருநாகல் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவிலும், 04...
- Advertisement -spot_img

Latest News

ஆதாரம் இருக்கும் போது அரசாங்கம் எவ்வாறு மறுக்க முடியும்?நாமல் கேள்வி

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) கொடுப்பனவுகளில் உள்ள சிக்கல்களை அரசாங்கம் மறைக்க முயற்சிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். ஒப்பந்ததாரர்களுக்கு இரண்டு...
- Advertisement -spot_img