Saturday, April 25, 2026
No menu items!

வெளிவிவகார அமைச்சு

இஸ்ரேல்–ஈரான் பதற்றம்: அமைதிக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட இலங்கை அரசின் வேண்டுகோள்!

இஸ்ரேலும் ஈரானும் தற்போதைய பதற்ற நிலையைத் தவிர்த்து, அமைதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டுமென இலங்கை அரசு வேண்டுகோள்விடுத்துள்ளது.. இரு நாடுகளுக்கிடையேயான சமீபத்திய சம்பவங்கள் தொடர்பாக தீவிர கரிசனையை வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சு, இஸ்ரேல் மற்றும் ஈரானில் உள்ள இலங்கைத்தூதரகங்கள் முழுமையான கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், அந்த நாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகள் தொடர்பாகவும் அவ்வப்போது தகவல்களைப்...

கடந்த அரசாங்கங்களைப் போலவே தற்போதைய அரசாங்கமும் செயற்படுவதாக சாணக்கியன் குற்றச்சாட்டு..!

பொறுப்பு கூறல் விடயத்தில் தற்போதைய அரசாங்கமும் கடந்த அரசாங்கங்களைப் போலவே செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றஞ்சாட்டியுள்ளார். வெளிவிவகார அமைச்சு தொடர்பான இன்றைய குழுநிலை விவாதத்தில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசாங்கத்திலும் எந்த மாற்றமும் இல்லை. சகல அரசாங்கங்களும் அரசை பாதுகாப்பதையே நோக்கமாகக் கொண்டு செயற்படுகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்...

மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க முடிவு – வெளிவிவகார அமைச்சு..!

மியன்மாரில் இணையவழி மோசடி முகாமில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்கும் நடவடிக்கையில் சீனா மற்றும் தாய்லாந்து ஒத்துழைப்புகளை வழங்கி வருவதுடன், கூடிய விரைவில் எஞ்சியுள்ள 14 பேரையும் இலங்கைக்கு அழைத்த வரப்படுவார்கள் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்தள்ளது. மியன்மாரில் உள்ள இணையவழி மோசடி முகாமில் 56 இலங்கையர்களில்  பல்வேறு நடவடிக்கைகள் மூலம் பலர் மீட்கப்பட்டுள்ளனர். இலங்கையர்கள் அடங்கிய...

நாளை நாட்டிலிருந்து புறப்படுகிறார் ஜனாதிபதி..!

2025 உலக அரசாங்க உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நாளை (10/2/2025) நாட்டிலிருந்து புறப்படுகிறார். எதிர்வரும் 13 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்வார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியம் ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி இந்த...

இறுதி செய்யப்பட்டது இலங்கை – ஐக்கிய அரபு இராஜ்ஜியம் இடையேயான ஒப்பந்தம்..!

2025 ஜனவரி 27 முதல் 29 வரை கொழும்பில் நடைபெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் இடையே முன்மொழியப்பட்ட பரஸ்பர ஊக்குவிப்பு மற்றும் முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்த பேச்சுவார்த்தைகள் நட்பு மற்றும் கூட்டுறவு முறையில் கொழும்பில் நடத்தப்பட்டன, இரு தரப்பினரும் முன்மொழியப்பட்ட ஒப்பந்தம் குறித்து உடன்பாட்டை...

வெளியிடப்படவுள்ள  ஜனாதிபதியின் சீன விஜயம் தொடர்பான இருதரப்பு கூட்டறிக்கை!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் உத்தியோகபூர்வ சீன விஜயம் தொடர்பான இருதரப்பு கூட்டறிக்கை இன்று மாலை வெளியிடப்படும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடல்கள் மற்றும் பொருளாதாரம், சமூகம் மற்றும் தொழில் துறைகளில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) பற்றிய விவரங்கள் இந்த அறிக்கையில் அடங்கும். ஜனாதிபதி திஸாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி ஷி...

அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் இலங்கை வந்தடைந்துள்ளார்.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு இன்று (5) இலங்கை வந்துள்ளார்.  அவரும் அவரது இராஜதந்திர குழுவும் இன்று அதிகாலை கத்தார் ஏர்வேஸ் விமானமான QR-662 இல் தோஹாவிலிருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) பறந்தனர். அவர்களை வரவேற்க இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் மற்றும்...

இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் இலங்கையர்கள் இருவர் காயம்…!

தெற்கு லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையைச் சேர்ந்த இலங்கையர்கள் இருவர் காயமடைந்தமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதாக இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு உறுதியளித்துள்ளது. டெல் அவிவில் உள்ள இலங்கை தூதரகத்தின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிகாரிகள் இருவர் காயமடைந்தமை குறித்து இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சின் ஆசிய பசுபிக் பிரிவின்...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு உதவி வழங்க நடவடிக்கை!

லெபனான் நாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு, லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பெய்ரூட்டில் உள்ள இலங்கைத் தூதரகம், இலங்கை சங்கங்கள் மற்றும் தூதரகத்தில் பதிவுசெய்யப்பட்ட தனிப்பட்ட இலங்கையர்களுடன் தொடர்ந்து தொடர்பைப் பேணி வருவதாக வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டது. தூதுவர் கபில...

கம்போடியாவில் பணிபுரிந்து வந்த இலங்கை இளைஞர் பலி…!

கம்போடியாவில் பணிபுரிந்து வந்த இலங்கை இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ள வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. லக்ஷபான பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் எனவும், அவர், கடந்த மாதம் 22ஆம் திகதி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயரமான உயரமான மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவரது உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த...
- Advertisement -spot_img

Latest News

12 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயினுடன் ஒருவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 கிலோ ஹெரோயினுடன் ஹோமாகமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக...
- Advertisement -spot_img