Monday, April 20, 2026
No menu items!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

வரவு–செலவுத் திட்டத்தில் முரணாக செயல்பட்டவர்: 8 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தற்காலிக இடைநிறுத்தம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வழிகாட்டுதலுக்கு முரணாக, 2026ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தை நிறைவேற்ற தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த கட்சி உறுப்பினர்கள் 8 பேரின் உறுப்புரிமை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கட்சி அறிவித்துள்ளது. கட்சியின் அறிவிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு முரணாக செயல்பட்டதால், அடுத்த மத்திய செயற்குழுக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்...

NPP-க்கு ஆதரவாக வாக்களித்த உறுப்பினர்களுக்கு SLFP கடும் ஒழுக்காற்று நடவடிக்கை!

உள்ளூராட்சி மன்றங்களில் அண்மையில் நடைபெற்ற வரவு–செலவுத் திட்ட ஒப்புதல்களின் போது தேசிய மக்கள் சக்திக்கு (NPP) ஆதரவாக வாக்களித்த தமது உறுப்பினர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) அறிவித்துள்ளது. NPP-க்கு ஆதரவாக வாக்களித்த உறுப்பினர்களின் கட்சி உறுப்பினர் பதவி ஏற்கனவே தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம் ஸ்ரீலங்கா...

கதிரை சின்னத்தில் களமிறங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி..!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி இணைந்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் “கதிரை” சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. தற்போது நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் தனது கட்சி வேட்பாளர்களைத் தயாரித்துள்ளதாக ஐக்கிய மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

சின்னம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முடிவு..!

எதிர்வரும் தேர்தல்களில் கதிரை சின்னத்தில் போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முடிவு செய்துள்ளது. நேற்று (20/02/2025) நடைபெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துஷ்மந்த மித்ரபால தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி..!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் உட்பட எதிர்வரும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான பொதுஜன ஐக்கிய பெரமுன கூட்டணியில் போட்டியிட தீர்மானித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஐக்கிய ஐக்கிய முன்னணியின் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான திரு.லசந்த அழகியவண்ண, எதிர்வரும் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது தொடர்பில் இந்த நாட்களில்...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார்..!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஆர்.பி.சூரியப்பெரும நேற்று வியாிக்கிழமை (02) காலமானார். 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8ஆம் திகதி பிறந்த அவர் தனது 96 வயதில் இன்று காலமானர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக நீண்ட காலம் பதவி வகித்த அவர், 2010-2015 காலப்பகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப் பட்டியல் ஊடாக...

களமிறங்கும் புதிய அரசியல் கூட்டணி – 28 முன்னாள் எம்.பிக்களும் உள்ளடக்கமா?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி, கடந்த பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணியின் உறுப்பினர்களுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட அதன் சில பங்காளி கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (19.12.2024) இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், 28 முன்னாள் நாடாளுமன்ற...

தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக குற்றச்சாட்டு..!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அழைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்பட்டதாக  தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே துமிந்த திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட தீர்மானம்…

எதிர்வரும் பொதுத் தேர்தலில் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கட்சியின் அரசியல் குழு மற்றும் மத்தியச் செயற் குழு என்பன கூடி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக மாத்திரமே இந்த தீர்மானம்...

NPP யிடம் கோரிக்கை விடுத்த SLFP அமைப்பாளர்கள் !

அரசாங்கத்தின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு உதவுமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தியிடம் (NPP) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) அமைப்பாளர்கள் குழுவொன்று கோரிக்கை விடுத்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த SLFP கெஸ்பேவ அமைப்பாளர் சட்டத்தரணி கீர்த்தி உடவத்த, முன்னர் சமகி ஜன பலவேகய (SJB) தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்த குழு எதிர்வரும் பாராளுமன்ற...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img