ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
புதிய செய்திகள்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்துக்கு அமெரிக்கத் தூதுவர் விஜயம்!
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இன்று (27) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவிற்கு விஜயம் மேற்கொண்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள உள்ளிட்ட குழுவினருடன் விசேட கலந்துரையாடலிலும் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்கத் தூதுவர் அங்குள்ள கட்சியின் தலைமையகத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டார்.
அவர் முன்னதாக தேசிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா...
புதிய செய்திகள்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அதிக சதவீத வாக்குகளைப் பெறும் கட்சியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன..!
கடந்த தேர்தலை விட இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அதிக சதவீத வாக்குகளைப் பெறும் கட்சியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாறுவதை நாட்டு மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக கூறுகிறார்.
பிரதேச வெற்றிகள் மூலம் சபைகளில் அதிகாரத்தை நிலைநாட்ட முடியும் என்பதால், ஒவ்வொரு பிரிவுக்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக எம்.பி. கூறுகிறார்.
"கடந்த...
உள்நாட்டுச்செய்திகள்
தற்போதைய அரசாங்கம் SLPPயிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் – திஸ்ஸ குட்டியாராச்சி..!
தற்போதைய அரசாங்கம் இராஜினாமா செய்து மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
கடந்த தினங்களில் மௌனமாக இருந்தாலும் நாமல் ராஜபக்சவுடன் கிராமம் கிராமமாக சென்று செய்றபாட்டு அரிசியலில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத்...
புதிய செய்திகள்
மீண்டும் அரசியலில் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ள லொஹான் ரத்வத்த!
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைக்கு எதிராக செயற்பட்டு ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக தன்னை அர்ப்பணித்து, பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் அரசியலில் இருந்து விலகிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து மீண்டும் அரசியலில் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்டத் தலைமைப் பொறுப்பை ஏற்க...
இலங்கை அரசியல்
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்த சமல் ராஜபக்ஷ!
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குப் பேசிய சமல் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட இளம் வேட்பாளர்களை பெருமளவில் முன்னிறுத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.
SLPP வேட்பாளர்களில் பெண்கள் மற்றும் தன்னைப் போன்ற...
உள்நாட்டுச்செய்திகள்
உள்ளூராட்சி மன்றத்தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன..!
களுத்துறை மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி நிறுவனங்களில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று (3/7/2025) கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
அதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகல ரத்நாயக்க தலைமையில் இன்று (3/7/2025) கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இதில் களுத்துறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரசன்ன...
Top
குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ள நாமல்!
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குறித்த திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கொலை செய்யத் திட்டமிருப்பதாக ஜே.வி.பியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் மூலம் வெளிப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர...
புதிய செய்திகள்
நாமல் ராஜபக்சவுக்கு கொலை மிரட்டல்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு தேசிய மக்கள் சக்தியின் பிரதி அமைச்சர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“நாங்கள் தொடர்ச்சியான அடக்குமுறைகளை கண்டுள்ளோம், தொடர்ச்சியான அச்சுறுத்தல்களைக் கண்டுள்ளோம்.” அரசாங்கத்தில் உள்ள ஒரு பிரதி...
புதிய செய்திகள்
யாழ் நூலகத்தின் சேகரிப்பை டிஜிட்டல் மயமாக்க பரிந்துரை; யாழ் மாவட்ட அமைப்பாளர்!
இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாண நூலகத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.100 மில்லியன் ஒதுக்கியதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் நன்றி தெரிவித்துள்ளார்.
ஒரு அறிக்கையை வெளியிட்ட கீதநாத் காசிலிங்கம், மிகவும் யதார்த்தமான மற்றும் புதுப்பித்த அணுகுமுறையை மேலும் முன்மொழிந்தார், இந்த நிதியின்...
இலங்கை அரசியல்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் NPP தேர்தல் ஆணையத்துடன் சந்திப்பு!
வரவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்க தேசிய மக்கள் சக்தி (NPP) தலைவர்கள் இன்று (19) தேர்தல் ஆணையத்தை (EC) சந்திக்க உள்ளனர்.
தேசிய மக்கள் கட்சியின் செயலாளர் நிஹால் அபேசிங்க இந்தக் குழுவிற்கு தலைமை தாங்குவார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நேற்று (18) ஒரு கூட்டத்தை நடத்தியது, அதில் தேர்தல் உத்திகள்...
Latest News
எரிசக்தி அமைச்சர் பதவி விலகல்; ஜனாதிபதி மீது பொறுப்பை சுமத்தும் நாமல்
நிலக்கரி கொள்முதல் விவகாரத்தை தொடர்ந்து எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தாமதமாகவே பதவி விலகியுள்ளார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...


