Saturday, June 27, 2026
No menu items!

Monthly Archives: November, 2024

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!

கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுகுருந்துவத்தை பிரதேசத்தில், ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (28.11.2024) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிசை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர், மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடையவர் ஆவார். சந்தேக நபரிடம் இருந்து,...

கப்பலில் இருந்து 500 கிலோ போதைப்பொருட்கள் மீட்பு!

இந்திய கடற்படைக்கும் இலங்கை கடற்படைக்கும் இடையிலான ஒருங்கிணைந்த நடவடிக்கையில், இந்தியப் பெருங்கடலில் 500 கிலோ போதைப்பொருட்களுடன் இரண்டு மீன்பிடிக் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இந்தக் கப்பல்கள் மூலம் போதைப்பொருன் கடத்தப்படுவதாக கடற்படைக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில், இரண்டு கப்பல்களும் இந்திய கடற்படை வீரர்கள் வெற்றிகரமாக ஏறியதால்,...

முதலையால் இழுத்து செல்லப்பட்ட நபர்..!

பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதலை பாறை பகுதியில் நபர் ஒருவரை முதலை இழுத்துச் சென்ற சம்பவமொன்று நேற்று வியாழக்கிழமை (28.11.2024) இடம்பெற்றுள்ளது. முதலை பாறை பகுதியில் உள்ள ஆற்றிலிருந்து எருமை மாடுகளை மறுபுறம் விரட்டிச் சென்ற நபரை, முதலை பிடித்து இழுத்துச் சென்றதாக பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பசரிச்சேனை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய...

அரிசி இறக்குமதிக்கான விலைமனு இன்று முதல் கோரல்!

அரிசி இறக்குமதிக்கான விலைமனு இன்று(29) முதல் கோரப்படவுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. அரிசியை இறக்குமதி செய்வது தொடர்பில் இன்று (29) முதல் 7 நாட்களுக்குள் இறக்குமதியாளர்கள் விண்ணப்பிக்க முடியும் என லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் கலாநிதி சமித்த பெரேரா குறிப்பிட்டுள்ளார். பல்வேறு கட்டங்களின் கீழ் 70 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு...

நானாட்டான் பிரதேசத்தில் இரு வான்களுக்கு இடையில் காணப்படும் பிரச்சினை – கோரிக்கை அடங்கிய மகஜர் கையளிப்பு..!

நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள வாழ்க்கை பெற்றான் கண்டலில் இரு குளங்களுக்கு இடையில் காணப்படும் வான் பிரச்சினை குறித்து பாதிக்கப்பட்ட பொன்தீவு கண்டல் கமக்கார அமைப்பு நேற்றைய தினம் வியாழக்கிழமை (28.11.2024) மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டு தமது பிரச்சினையை முன் வைத்தனர். இதன் போது...

‘வெள்ளை வேன்’ தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் விடுவிப்பு!

வௌ்ளை வேன் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட இரு பிரதிவாதிகளை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (29.11.2024) உத்தரவிட்டுள்ளது. 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது வெள்ளை வேன்களில் ஆட்கள் கடத்தப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் ஊடாக அப்போதைய ஜனாதிபதி...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளில் உள்ள மக்களுக்கு உணவுப்பொருட்களை வழங்க நடவடிக்கை எடுங்கள் – ரவிகரன் எம்.பி கோரிக்கை..!

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு மாத்திரமின்றி, வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு தமது வீடுகளில் உள்ளவர்களுக்கும் உணவுப்பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார். மன்னார் மாவட்ட செயலகத்தில் நேற்று (28.11.2024) இடம்பெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்...

நெடுந்தீவில் இருந்து சிகிச்சை பெற்று வந்த மூவர் விமானம் மூலம் யாழ்வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்!

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையை அடுத்து நெடுந்தீவில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மூவர் விமானம் மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்துக்கும் நெடுந்தீவுக்கும் இடையிலான வழமையான போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கை விமானப்படை நோயாளர்களை நெடுந்தீவில் இருந்து விமானம் மூலம் பலாலி விமான நிலையத்திற்கு ஏற்றிச் சென்ற பின்னர் மேலதிக சிகிச்சைக்காக...

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. காணாமல் போன ஒருவர் தொடர்ந்தும் தேடப்பட்டு வருவதாக அந்த நிலையம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது இதன்படி 100,032 குடும்பங்களை சேர்ந்த 441, 590 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன்...

யாழ் தேவி புகையிரத சேவை மறு அறிவித்தல்வரை நடைபெறாது!

யாழ் தேவி சேவை மறு அறிவித்தல்வரை நடைபெறாது என புகையிரத திணைக்கள வட்டாரங்கள் அறிவித்துள்ளன. என்ஜின் பழுதடைந்து அனுராதபுரத்தில் நிற்பதால் இந்தச் சேவையை நடாத்த முடியாதிருப்பதாக பிராந்திய புகையிரத முகாமையாளர் அறிவித்துள்ளார். அதனை இரத்மலானைக்கு அனுப்பியே சீர்செய்ய முடியும் என்றும், அதற்கு எத்தனை நாள் எடுக்கும் எனக் கூற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

நடிகர் மாதவனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கெளரவம்!

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ (Padma Shri) விருது, தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பன்மொழி நடிகரான ஆர்.மாதவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம...
- Advertisement -spot_img