Sunday, July 5, 2026
No menu items!

K Dilakshan

வெலிப்பன்ன இடமாறல் மீண்டும் திறப்பு..!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பன்ன இடமாறல் இன்று (12) காலை 7.00 மணிக்கு போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பலத்த மழை காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள வெலிபன்ன இடமாறல் நேற்று காலை வெள்ளத்தில் மூழ்கியதால் அந்த இடம் மூடப்பட்டிருந்தது.

ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹரிஸ் தேர்வானதை கொண்டாடும் விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் கச்சேரி..!

ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹரிஸ் தேர்வானதை கொண்டாடும் விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக, ஒஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நேரடியான இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இந்திய-அமெரிக்கன் நிதி திரட்டும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆசிய-அமெரிக்க, பசிபிக் தீவுவாசிகளின் வெற்றி அமைப்பு,...

இன்றைய நாளுக்கான வானிலை…!

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம்...

வாணி விழா பூசை நிகழ்வுகள் – 2024

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக வாணி விழா பூசை நிகழ்வுகளானது நேற்று (10.10.2024) பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம், உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகெளரி தரணிதரன் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன், பிரதேச செயலக பழத்தோட்ட பிள்ளையார் ஆலயத்தில் சிறப்பான முறையில் இடம் பெற்றது. என எமது பிராந்திய செய்தியாளர்...

80 ஆண்டுகளுக்கு முன் மனிதர்களை அழைத்து செல்லவுள்ள கூகுள்..!

கூகுள் அதன் செயற்கைக்கோள் படத் தளமான கூகுள் எர்த் (Google Earth) பற்றிய அற்புதமான புதுப்பிப்புகளுடன் பயனர்களை 1930ஆம் ஆண்டுக்கு அழைத்துச் செல்ல உள்ளது. இந்த மேம்பாடு, தனிநபர்களை 80 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று செயற்கைக்கோள் மற்றும் வான்வழி படங்களை பார்ப்பதற்கு உதவுகிறது. மேலும் பல்வேறு இடங்களுக்கு இது காலவரிசையை (Timeline) கணிசமாக நீட்டிக்கும். தற்போது,...

விண்வெளியில் இருந்து வாக்களிக்கும் மின்னணு..!

எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் விண்வெளியில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் வாக்களிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாசா விண்வெளி வீராங்கனையும், இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றார். அவர்கள் சென்ற விண் கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் தொடர்ந்து விண்வெளி நிலையத்தில் தங்கி இருக்கும் இவர்...

சனி பகவான் உருவாக்கும் ஷஷ ராஜயோகம் பெற்ற ராசியினர் யார்..!

சனி பகவான், அதன் சொந்த ராசியான கும்பத்தை விட்டு வெளியேறி மீன ராசிக்குச் செல்கிறார். 29 மார்ச் 2025 சனி பகவான் மீனத்துக்கு மாறுகிறார். தற்போது சனி பகவான் கும்ப ராசியில் இருப்பதால் ஷஷ ராஜயோகம் உருவாகும். அதேபோல் கும்ப ராசியை விட்டு வெளியேறும் போதும் சில ராசிகளுக்கு வரங்களை தந்து செல்வார். அந்த வகையில் எந்தெந்த...

ஏழரை சனியின் தாக்கம் குறையும் ராசியினர்..!

சனி பகவான் மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராசியில் நுழைந்ததால், ஏழரை சனி, அர்த்தாஷ்டம சனியின் தாக்கம் சில ராசியினருக்கு ஆரம்பித்திருக்கும். அதுவும் சனி பகவான் கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருவதால் ஏழரை சனி, அஷ்டம சனி மற்றும் அர்த்தாஷ்டம சனியால் பாதிக்கப்பட்ட ராசிகள் அவர்களது வாழ்வில் பல...

வேட்டையன் டிரெய்லர் பற்றிய ரகசியத்தை போட்டுடைத்த இயக்குனர் ஞானவேல்

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்  ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது. அப்பட வெற்றியை தொடர்ந்து ரஜினி நடித்துள்ள திரைப்படம்  வேட்டையன், ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 10, அதாவது...

இலங்கையில் கோட் படம் செய்த வசூல் சாதனை.. எவ்வளவு தெரியுமா..!

தளபதி விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள திரைப்படம் கோட். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். மேலும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த்,சினேகா, பிரபு தேவா, லைலா, மீனாட்சி, மோகன் என பலரும் நடித்திருந்தனர். கேமியோ ரோலில்...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோய் அதிகரிக்க முறையற்ற கட்டுமான பணிகளே காரணம்!

நாட்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 2,300 ஆக அதிகரித்துள்ளதாகவும், திட்டமிடப்படாத கட்டுமான பணிகளால் உருவாகும் நுளம்பு இனப்பெருக்க பகுதிகளே இதற்கு முக்கிய காரணம் எனவும்...
- Advertisement -spot_img