Friday, June 26, 2026
No menu items!

Tamil Vani

மின் கட்டண திருத்தம்; பொது மக்களின் ஆலோசனைகளை கோரியுள்ள அரசு

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான செலவு மதிப்பீட்டை நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் (பிவிடி) லிமிடெட் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) முன்மொழியப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொது ஆலோசனைக்கு அழைப்பு விடுத்துள்ளது. உலகம் முழுவதும் எரிபொருள் விலை உயர்ந்ததால், தற்போது மின்சாரம் தயாரிப்பது அதிக செலவு...

பொது அவசரகால நிலை மேலும் நீடிப்பு

ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதியின் செயலாளர் என். எஸ். குமநாயக்க நேற்று செவ்வாய்க்கிழமை (28) அன்று வெளியிட்டார். டித்வா புயலால் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பொதுப் பாதுகாப்பையும் நாட்டின் இயல்பான செயற்பாட்டையும் உறுதி செய்வதற்கும், பொது வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப்...

2.5 மில்லியன் டொலர் மோசடி; விசாரணை குறித்து சி.ஐ.டி நீதிமன்றத்திற்கு அறிவிப்பு

இலங்கையின் குற்றப் புலனாய்வுத் துறை (CID), வெளிநாட்டுக் கடன் செலுத்துதல் தொடர்பான மின்னஞ்சல் மோசடி வழக்கில், திறைசேரி நிதியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. இலங்கையின் வெளிநாட்டுக் கடன் சேவை நடைமுறையின் ஒரு பகுதியாகச்...

235 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள ‘வாழ 2’ திரைப்படம்

2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'வாழ' படம் பெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 'வாழ 2' கடந்த ஏப்ரல் மாதம் இரண்டாம் திகதி வெளியானது. பாடசாலை கால கதையை மையமாக வைத்து உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக சட்ட சபை தேர்தல்; 62 வாக்கெண்ணும் மத்திய நிலையங்கள் அமைப்பு

234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கான உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தல் கடந்த 23 ஆம் திகதி நடைபெற்றது. தேர்தலில் 85.10 % வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தலில் பதிவான வாக்குகள் எதிர்வரும் 4 ஆம் எண்ணப்பட்டு அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. திமுக, அதிமுக, தவெக நாம் தமிழர், ஆகிய கட்சிகள் மத்தியில் போட்டி...

பயங்கரவாதத் தாக்குதல்; குற்றத்தை ஒப்பு கொண்ட ஒஸ்ட்ரிய பிரஜை

2024-ஆம் ஆண்டு வியன்னாவில் நடைபெறவிருந்த டெய்லர் ஸ்விஃப்ட்டின் இசை நிகழ்ச்சியில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர், இன்று (28) தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளார். 'பெரான் ஏ' (Beran A) என அடையாளம் காணப்பட்ட குறித்த ஒஸ்ட்ரியா நாட்டு பிரஜைக்கு எதிரான விசாரணை நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அரசத்...

ஷம்மி சில்வா பதவி விலக முடிவு!

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா, எஸ்.எல்.சி செயற்குழுவுடன் இன்று நடைபெற்ற விசேடக்குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து பதவி விலக முடிவு செய்துள்ளார். அரசாங்கத் தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து சில்வா பதவி விலக உள்ளார் என்று முன்னதாக பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. மேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான எரான் விக்ரமரத்ன, இலங்கை...

நிதி அமைச்சின் செயலாளர் வீட்டின் முன் போராட்டம்;சாணம் வீசப்பட்ட சம்பவமும் பதிவு

அக்குரேகொட, பெலவத்தவில் உள்ள நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவின் இல்லத்திற்கு வெளியே சுகீஸ்வர பண்டார தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஆதரவாளர்கள், இன்று (28) போராட்டத்தில் ஈடுபட்டனர். சமீபத்தில் 2.5 மில்லியன் டொலர் பணம் இணையவழி ஊடாக களவாடப்பட்டதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தின் போது, ​​முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளரான...

ட்ரம்ப் மீது கொலை முயற்சி; குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை படுகொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேக நபர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. வெள்ளை மாளிகையில் கடந்த சனிக்கிழமையன்று செய்தியாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டிருந்த இரவு விருந்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை...

வாகன காப்பீட்டு பணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் குறைக்கப்படுகின்றது!

வாகன உரிமையாளர்கள், வாகன காப்பீட்டை பெற்றுக்கொண்டு, பின்னர் பணத்தைச் செலுத்துவதற்கு 60 முதல் 90 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த முறைமையில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது. எதிர்வரும் மே 1 ஆம் திகதி முதல் காப்பீடு எடுத்த 30 நாட்களுக்குள் காப்பீடு பணம் செலுத்த வேண்டும் எனவும் எதிர்காலத்தில் 60-90 நாட்கள் வழங்கப்படாது எனவும் இலங்கை காப்பீட்டு...

About Me

863 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

நடிகர் மாதவனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கெளரவம்!

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ (Padma Shri) விருது, தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பன்மொழி நடிகரான ஆர்.மாதவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம...
- Advertisement -spot_img