Friday, June 26, 2026
No menu items!

Tamil Vani

ஈஸ்டர் தாக்குதல்; முன்கூட்டியே விடுக்கப்பட்ட எச்சரிக்கை

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்கு முன்பே அரசாங்கத்திற்கு எச்சரிக்கைகள் கிடைத்ததை நிரூபிக்கும் வகையிலான வட்ஸ்அப் ஸ்கிரீன்ஷோட்களை சமூக செயற்பாட்டாளர் ஒஷல ஹேரத் வெளியிட்டுள்ளார். 2019 ஏப்ரல் 21-ஆம் திகதிக்கு முன்னதாக ஈஸ்டர் தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளதாக எச்சரித்து, இலங்கை புலனாய்வு சேவைகள் (SIS) பணிப்பாளரிடம் இருந்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் வாட்ஸ்அப் செய்திகளின்...

தப்பிச்செல்ல முயன்ற கைதிகள் மீது துப்பாக்கிச் சூடு; ஒருவர் காயம்

காலி சிறைச்சாலையிலிருந்து, இன்று மாலை தப்பிச் செல்ல முயன்ற இரண்டு கைதிகள் மீது சிறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், கைதி ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த இரண்டு கைதிகளும் சிறையிலிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது, ​​அவர்களைத் தடுப்பதற்காக துப்பாக்கிச் சூடு அதிகாரிகள் நடத்தினர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஒரு கைதி காயமடைந்த நிலையில், மற்றொருவர் சிறை...

சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு கடுங்காவல் தண்டனை!

15 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தம்ம பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு, மொனராகலை உயர் நீதிமன்ற நீதிபதி டொக்டர் தமித் நலிந்த ஹெவவசம் கடந்த வியாழக்கிழமை (30) அன்று 24 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மொனராகலை, எத்திமலையைச் சேர்ந்த, குற்றம் சாட்டப்பட்ட உருமுத்த கமகே சந்தன (47)2015-ஆம் ஆண்டில்...

பௌத்த பிக்குகளின் வெளிநாட்டுப் பயணங்களை கட்டுப்படுத்த புதிய நடைமுறை!

பௌத்த பிக்குகளின் வெளிநாட்டுப் பயணங்களைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகளைக் கடுமையாக அமுல்படுத்தவும் புதுப்பிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் துறவிகளிடையே ஒழுங்கை நிலைநாட்டுவதும், முறைகேடுகளை தவிர்ப்பதுவும் இதன் நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு செல்ல விரும்பும் பிக்குகளுக்கான சட்டங்கள் முறையாக அமுல்படுத்தப்படுவதை அமைச்சு உறுதி செய்யும் என்று புத்தசாசன சமய, மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர்...

எரிபொருள் விலை அதிகரிப்பு தவிர்க்க முடியாதது; ஜனாதிபதி

மத்திய கிழக்கில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக, இலங்கையில் எதிர்வரும் நாட்களில் எரிபொருள் விலையில் சிறியளவில் அதிகரிக்க ஏற்படக்கூடும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதுகுறித்துப் பேசிய அவர், அரசாங்கம் ஏற்கனவே பொதுமக்களுக்கு இயன்ற அளவு நிவாரணம் வழங்கியுள்ளது என்றும், ஆனால் ஒரு "சிறிய அதிகரிப்பு" தவிர்க்கமுடியாதது என்றும் குறிப்பிட்டார். இருப்பினும், அத்தகைய விலைத் திருத்தம்...

இறைவரி காரியாலயத்தில் தீ விபத்து;காவல்துறை விசாரணை

களுத்துறை இறைவரி காரியாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. கடந்த வியாழக்கிழமை (30) இரவு குறித்த தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதனால் வரி தரவு அமைப்புகளுக்கு எந்தவித சேதமோ அல்லது இடையூறோ ஏற்படவில்லை என்றும் இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ருக்தேவி பெர்னாண்டோ தெரிவித்தார். தொலைநிலை அணுகல் (remote access) மூலம் கணினி...

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறு சஜித் கோரிக்கை!

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறும்,மக்கள் தமது ஆணையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார். கொழும்பு, மாளிகாவத்தையில் உள்ள பி.டி. சிறிசேன மைதானத்தில் நடைபெற்ற கட்சியின் மே தினப் பேரணியில் உரையாற்றிய அவர், ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைந்துவிட்டதாகவும்,இரு அணிகளும் கூட்டாக இணைந்து...

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தனியார் பேருந்து ஹட்டன் நோக்கிச் சென்று கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பட்டல்கல பகுதியில் வைத்து 35 அடி ஆழமான செங்குத்தான பள்ளத்தில் விழுந்துள்ளது. விபத்தில் ஹட்டனைச் சேர்ந்த...

அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்ற உணவகத்துக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம்!

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை (MRP) விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்ற உணவகம் ஒன்றுக்கு, மாலிககந்த நீதவான் நீதிமன்றம் இன்று (29) 500,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது. கொழும்பு 04-இல் காணப்படும் வணிக வளாகத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றுக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) நடத்திய சோதனையைத் தொடர்ந்து...

கிரிக்கெட் சபையின் புதிய குழுவின் தலைவராக எரான் விக்ரமரத்ன நியமனம்!

முன்னாள் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரன் விக்ரமரத்ன, இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) மாற்றத்திற்கான குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ரொஷான் மகாநாம, குமார் சங்கக்கார, துஷீர ரதல்ல, சிதாத் வெட்டிமுனி, அவந்தி கொலம்பகே, பிரகாஷ் ஷாஃப்டர், உபுல் குமாரப்பெரும மற்றும் தினால் பிலிப்ஸ் ஆகியோர் வகிக்கின்றனர். இலங்கை கிரிக்கட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா...

About Me

863 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

நடிகர் மாதவனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கெளரவம்!

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ (Padma Shri) விருது, தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பன்மொழி நடிகரான ஆர்.மாதவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம...
- Advertisement -spot_img