Friday, July 3, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

நீடிக்கும் பொலிஸ்மாஅதிபர் தொடர்பான குழப்பநிலை…!

பொலிஸ்மாஅதிபர் தொடர்பான குழப்பநிலை தொடர்ந்தும் நீடிக்கின்ற அதேவேளை பொலிஸாரின் ஏனைய செயற்பாடுகள் மீது தாக்கத்தை செலுத்தலாம் என உயர்அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதல்கள்,ஆவணங்களில் கையொப்பமிடுதல்,கேள்விப்பத்திரங்களை கோருவது போன்ற ஏனைய செயற்பாடுகள் பாதிக்கப்படலாம் என பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இத்தகைய நடவடிக்கைகளிற்கு பொலிஸ்மா அதிபர் அல்லது பதில்பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டுதல்கள் அவசியம் என அவர்...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் எழுந்துள்ள சிக்கல் நிலை…!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரிபால சிறிசேன கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்சி அமைப்பாளர்களுக்கான விழிப்புணர்வூட்டல் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பல உட்பிரச்சினைகள் எழுந்துள்ளதுடன் இந்த பிரச்சினைகள் நீதிமன்ற நடவடிக்கைகள் வரை சென்றுள்ளன. இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெயரிலோ அல்லது சின்னத்திலோ இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தகுதி எந்தக் கட்சிக்கும்...

முள்ளியவளையில் பற்றி எரியும் தேக்கங்காடு!

முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட முள்ளியவளை ஒட்டுசுட்டான் வீதியில் முள்ளியவளை பொலீஸ் நிலையத்திற்கு அண்மையில் உள்ள தேக்கங்காடுகள் நேற்று(27) மாலை தொடக்கம் தீயில் எரிந்து வருகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மை நாட்களாக கடும் வெப்பமான காலநிலை காணப்படுகின்றது இந்த நிலையில் குறித்த தேக்கங்காட்டு பகுதி பற்றி எரிந்து வருகின்றது இது விசமிகளால் வைக்கப்பட்ட தீயா...

வேட்பாளரை எதிர்வரும் 31ஆம் திகதி அறிவிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி…!!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணி, எதிர்வரும் 31ஆம் திகதி, ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை வெளிப்படுத்தும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தற்போது ஒரேயொரு சட்டபூர்வமான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே உள்ளதாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடவில்லை...

ஐயனார் புறம் வண்ணேரி பகுதியில் முதலைகளின் அச்சத்தினால் மக்கள் பெரிதும் பாதிப்பு..!

கிளிநொச்சி அக்கறையான் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட வன்னேரி குளம் ஐயனார்புரம் பகுதியில் உள்ள கிராமத்தில்  தற்பொழுது சில தினங்களாக முதலைகள் மக்கள் குடியிருப்பு பகுதியில் புகுந்து மக்களில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. மேலும்  25.07.2024 அன்றைய தினமும் மூன்று குரங்குகளை முதலை பிடித்து உண்டதாகவும் இதன் காரணமாக இப்பகுதியில் இருக்கும் மக்கள் பெரும் அச்சத்தில்...

அறிவகம் சனசமூக நிலையத்தின் 69 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு குருதிக்கொடை…!

யாழ்ப்பாணம் வடமராட்சி புலோலி வடமேற்கு முருகன் கோவிலடி அறிவகம் சன சமூக நிலையத்தின் 69 ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்த தான முகாம் ஒன்று நேற்று27/07/2024 ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அறிவகம் சன சமூக நிலைய தலைவர் பிரபாகரன் சரணிகன் தலமையில் நேற்று காலை 9:30 மணியளவில் இடம் பெற்ற இக் குருதிக்கொடை நிகழ்வில் பருத்தித்துறை ஆதார...

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் நால்வர் கைது…. !!

ஒரு கோடியே முப்பத்தேழு இலட்சத்து எழுநூற்று அறுபத்தைந்து ரூபா பெறுமதியான 461 பெட்டி வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் பிரவேசிக்க முற்பட்ட வெளிநாட்டு பெண் உட்பட நான்கு பயணிகள் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 37 வயதுடைய சீனப் பெண் மற்றும் கொழும்பில் உள்ள கிளப்...

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையை பார்க்கச் சென்ற தந்தை விபத்தில் பலி…!!

கொழும்பு - காலி பிரதான வீதியில் வடக்கு பயாகல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது குழந்தையைப் பார்ப்பதற்காகச் சென்ற 25 வயதுடைய மக்கொன அக்கரமலை பகுதியைச் சேர்ந்த மொஹமட் சுல்பிகார் மொஹமட் இஸ்தான் என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸை கடக்க முற்பட்ட போது எதிரே வந்த...

முல்லைத்தீவில் கஞ்சாவுடன் பாடசாலைக்கு சென்ற மாணவன்…!!

முல்லைத்தீவு, கள்ளப்பாட்டில் அமைந்துள்ள பாடசாலைக்கு மாணவன் கஞ்சாவுடன் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பாடசாலையில் தரம் எட்டில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரே இவ்வாறு கஞ்சாடவுடன் பாடசாலைக்குச் சென்றுள்ளார். இது தொடர்பாக குறித்த மாணவனிடம் விசாரணை மேற்கொண்ட பாடசாலை அதிபர் மாணவனை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நெடுந்தீவின் அபிவிருத்தியை நோக்கி நெடுந்தீவு நெடுவூர் திருவிழா – படையெடுக்கும் வெளிநாட்டவர்கள்..!

"மீண்டும் ஊருக்கு போகலாம்" என்னும் தொனிப் பொருளில் நெடுந்தீவின் நிலைபேறான அபிவிருத்தியை கருத்தில் கொண்டு மாபெரும் நெடுவூர் திருவிழா எதிர்வரும் 4ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை நெடுந்தீவில் இடம்பெறும் என நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவன ஏற்பாட்டாளர் கிருபாகரன் தெரிவித்தார். நேற்றைய தினம் சனிக்கிழமை யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே...
- Advertisement -

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...