Wednesday, June 10, 2026
No menu items!

கல்வி

மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்ட தரம் ஐந்து புலமைப்பரிசில் மாணவர்களின் பெற்றோர்கள்…!

இம்முறை இடம்பெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பிரச்சினை தொடர்பில் ஒரு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரீட்சைகள் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளது.  பெற்றோர்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கமைய விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் மனநலம் கருதி இந்த புலமைப்பரிசில் பரீட்சை...

அரசியல்வாதிகளை பாடசாலை நிகழ்வுகளுக்கு அழைக்கத் தடை…!

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வெளியானமை தொடர்பில் சுயாதீன விசேட நிபுணர்களின் ஒத்துழைப்புடன் விசாரணைகளை நடத்தி தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.  கல்வி அமைச்சின் சகல பிரிவு பிரதானிகளுடனும் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார். வினாத்தாள் வெளியானதன் காரணமாக மாணவர்களுக்கு...

2023 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு….!

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார். தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,527 நிலையங்களில் நடத்தப்பட்டதுடன், மொத்தம் 452,979...

மீள ஆரம்பமாகும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக கற்றல் செயற்பாடுகள்…!

தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் எதிர்வரும் செப்டெம்பர் 24ஆம் திகதி கற்றல் செயற்பாடுகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இரண்டு மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் அண்மையில் தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில்  மீண்டும் திறக்கப்பட்டு செப்டம்பர் 23ஆம் திகதி முதல் அனைத்து மாணவர்களும் விடுதிகளுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1,124 பாடசாலைகளுக்கு சூரிய மின்சக்தி திட்டம்…!

கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக 1,124 பாடசாலைகளுக்கு சூரிய மின்சக்தி திட்டத்தை அம்மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆரம்பித்து வைத்துள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் முயற்சியால் முதற்கட்டமாக திருகோணமலையில் 348 பாடசாலைகளுக்கு Solar Panel வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் மின்சார கட்டணம் செலுத்த இயலாத நிலையில் பல்வேறு பாடசாலைகள் காணப்படுவதாக ஆளுநர்...

பாடசாலை முதலாம் தவணையின் கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பிலான அறிவித்தல்…!

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை முதலாம் தவணையின் கற்றல் நடவடிக்கைகளை 2025 ஆம் ஆண்டு ஜனவாரி மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவினால் வெளியிடப்ப்பட்ட விசேட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் உயர் கல்விக்கான பாடசாலை திறந்து வைப்பு..!

இளைஞர் யுவதிகளுக்கு உலகளாவிய தரத்திற்கு ஏற்ப உயர்கல்வி வாய்ப்புக்களைப் பெறும் சந்தர்ப்பத்தை வழங்கும் வகையில் அரச மற்றும் தனியார் துறையில் பல புதிய கல்வி நிறுவனங்கள் நாட்டில் ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் கொழும்பு காலிமுகத்திடல் ஹோட்டலில் நேற்று (12.09) இடம்பெற்ற “Times School of Higher Education” உயர் கல்விக்கான பாடசாலைத்...

ஜனாதிபதியின் உடனடி நடவடிக்கை..!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவின் பிரகாரம் ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, துறைமுக நகரம், மத்திய வங்கி, பாராளுமன்றம் உள்ளிட்ட கொழும்பை சுற்றியுள்ள கல்வியுடன் முக்கிய தொடர்புள்ள விசேட இடங்களை பார்வையிடும் வாய்ப்பு பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கமைய மெனிக்திவெல மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் சுமார் 570 மாணவர்கள் நேற்று (05.08) களப்பயணத்தில்...

வெளியான பொது தகவல் தொழில்நுட்ப பெறுபேறுகள்..!

வெளியான பொது தகவல் தொழில்நுட்பம்  2019, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சையின் பெறுபேறுகளை www.doenets.lk மற்றும் www.results.gov.lk ஆகிய இணையத்தளங்களுக்குச் சென்று பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

கல்வி சாரா ஊழியர்களை சந்தித்து பிரச்சினைகளை விவாதிக்க உள்ள கல்வி அமைச்சு!

கல்வி சாரா ஊழியர்களால் முன்வைக்கப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக கல்வி அமைச்சு இன்று பிற்பகல் 2:00 மணிக்கு கூட்டத்தை கூடவுள்ளது. இக்கலந்துரையாடலில் கல்விசாரா ஊழியர்கள் மற்றும் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர்கள் பங்குபற்றவுள்ளனரென கல்விசாரா ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஜித் கே திலகரத்ன கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் இந்த சந்திப்பின் போது எடுக்கப்படும் முடிவுகள்...
- Advertisement -

Latest News

இந்தியப் பிரதமரின் வரலாற்று சாதனை; ஜனாதிபதி வாழ்த்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மிக நீண்ட காலம் பதவி வகித்த இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்று வரலாறு படைத்துள்ளார். இன்று ஜூன் பத்துடன், அவர்...