Sunday, August 16, 2026
No menu items!

புதிய செய்திகள்

ஜப்பானில் இலங்கை பிரஜை கொலை – 18 வயது இலங்கையர் கைது

ஜப்பானில் இலங்கை பிரஜை ஒருவர் மற்றுமொரு இலங்கை பிரஜையை தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 'ஜப்பான் டுடே' வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஜப்பானின் நாகரேயாமா நகரில் 21 வயதான சக இலங்கையரை கத்தியால் குத்திக் கொன்ற குற்றச்சாட்டில் 18 வயதான இலங்கை பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இருவரும் ஒரே விடுதியில் வசிக்கும் சர்வதேச மாணவர்கள் என அதிகாரிகள்...

வெப்ப காலநிலை தொடர்பில் 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் உள்ள 7 மாவட்டங்களுக்கு நாளை (13) வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. திணைக்களம் விடுத்துள்ள ஆலோசனையின்படி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் நாளைய தினம் பகல் நேரத்தில் வெப்ப சுட்டெண் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன்படி, மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையான (Heat...

நீதிபதிகளின் ஓய்வு வயது விவகாரம்; சட்டத்தரணிகள் சங்கம் நம்பிக்கை

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிப்பதற்கான அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு வரும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அது குறித்து (BASL)ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளது. இதன்போது சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரிய தலைமையிலான சட்ட வல்லுநர்கள் குழு, நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிப்பதற்கான முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு திருத்தத்திற்கு தங்கள் எதிர்ப்பை ஜனாதிபதியிடம் தெரிவித்தது. இந்த...

மொபைல் போன் போன்ற துப்பாக்கிகள் பறிமுதல்; அவுஸ்திரேலியாவில் சம்பவம்

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் மொபைல் போன் போன்று மடித்து வைக்கக்கூடிய 2 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் 4 ஆண்கள் மீது பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர். ஒகஸ்ட் 2 ஆம் திகதி மாலை 5 மணிக்கு பின்னர், டிசப்டன் பே எனும் (Deception Bay) பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் போது...

 பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு நீர்த்தாங்கி மூலம் நீர் வழங்க திட்டம்

வறட்சியான காலநிலை காரணமாக பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு நீர்த்தாங்கி ஊர்தி மூலம் நீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போதைய கடுமையான வறண்ட காலநிலை காரணமாக யால, வில்பத்து, குமன மற்றும் பூந்தல ஆகிய தேசிய பூங்காக்களில் நீர் தேங்கும் இடங்கள் வற்றுவதன் காரணமாக, இவ்வாறு நீர்த்தாங்கி ஊர்தி மூலம் நீர் வழங்கும் பணிகள்...

நாட்டில் போதைப்பொருள் வலையமைப்பை வழிநடத்தியவர் கைது!

வெளிநாட்டில் மறைந்திருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான 'கன'என்பவரின் இலங்கை போதைப்பொருள் வலையமைப்பை நடத்தி வந்த முக்கிய நபர், போதைப்பொருள் தொகையுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த படையணியின் விசேட நடவடிக்கை பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு ஹோமாகம பகுதியில் உள்ள ஹைலெவல் வீதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்கு மேற்கொள்ளப்பட்ட...

சர்வதேச யானைகள் தினம் இன்று; இந்த ஆண்டில் இதுவரை 180 யானைகள் உயிரிழப்பு

சர்வதேச யானைகள் தினம் இன்று (12) அனுசரிக்கப்படுகிறது. இலங்கையின் காட்டு யானைகள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில்,  சுற்றுச்சூழல் அமைப்பையும் உயிர்பல்வகைமையும் பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கும் யானைகள், மனித நடவடிக்கைகளால் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன என சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிடப்படாத அபிவிருத்தி...

கைதிக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற சிறைக்காவலர் கைது

மெகசின் சிறைச்சாலைக்கு  போதைப்பொருள் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் 53 வயது சிறைச்சாலை காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான சோதனையில் 100 கிராம் ஐஸ் மற்றும் 20 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு சுமார்  2 மில்லியன் ஆகும். மவுண்ட் லெவனியா பிரிவு குற்றப் புலனாய்வு பிரிவு முதலில் 32 வயது...

சுங்க அனுமதி மறுக்கப்பட்ட வாகனங்கள்:விசாரணைக்கு சிறப்பு குழு நியமனம்

கடன் பத்திரம் Letters of Credit மூலம் இறக்குமதி செய்யப்பட்ட போதிலும் இறுதி சுங்க அனுமதி மறுக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு பரிந்துரைக்கும் வகையில் இலங்கை சுங்கத் திணைக்களம் சிறப்பு குழு ஒன்றை நியமித்துள்ளது. ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த சுங்க ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவ இந்த குழு தொடர்பான நியமனத்தை உறுதிப்படுத்தினார். இந்த இறக்குமதிகள்...

இவ்வாண்டில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள்: 14 லட்சத்தை கடந்தது

ஜனவரி மாத தொடக்கம் முதல் இதுவரை இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை14 லட்சத்தை கடந்துள்ளது என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜனவரி 01 - ஒகஸ்ட் 09 வரை மொத்தம் 1,408,620 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். ஒகஸ்ட் முதலாம் திகதி முதல் ஒகஸ்ட் 09 வரை மாத்திரம்`65,202` பேர் வருகை...
- Advertisement -

Latest News

காலி முகத்திடல் அருகே அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு

கொழும்பு காலி முகத்திடல் அருகே அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம்  கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (15) காலை கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில்,...