Saturday, May 9, 2026
No menu items!

புதிய செய்திகள்

வித்யா வழக்கு; மரண தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம்

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் 2015ஆம் ஆண்டு மாணவி சிவலோகநாதன் வித்யா கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சுவிஸ் குமார் உள்ளிட்ட நால்வருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று (மே 6) உறுதி செய்துள்ளது. தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சுரசேன தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற குழு, தங்களை...

கணிசமாக அதிகரித்த தங்கத்தின் விலை

சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து, இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (06) கணிசமான அளவு அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தைகளில் தங்கத்தின் விலை 4,648 அமெரிக்க டொலராக அதிகரித்தது. கொழும்பு கோட்டை தங்கச் சந்தையில் இன்று காலை 8.00 மணி வரையான நிலவரப்படி 7,000 ரூபாய் அதிகரித்துள்ளது. இதற்கமைய 22 காரட் தங்க பவுனின் விலை ரூ. 363,400...

ஜனவரி முதல் 628 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது!

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக, 2026 ஜனவரி 1 முதல் நாடு முழுவதும் 628 வெளிநாட்டுப் பிரஜைகளை இலங்கை பொலிஸ் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், உதவி பொலிஸ் மா அதிபர் எஃப். யூ. வூட்லர் தெரிவித்தார். நேற்று (05) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே உதவி பொலிஸ் மா அதிபர் வூட்லர், இதனை தெரிவித்தார். குடிவரவு...

வைத்தியர் போல நடித்தவர் கைது; பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பதிவு

பொலன்னறுவையில் வைத்தியர் போல் நடித்து வந்த 59 வயது நபர் ஒருவர், தொடர் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. குருணாகலை, பன்னால பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர், செவ்வாய்க்கிழமை இரவு (05) பொலன்னறுவையில் உள்ள தீப உயன அருகே கைது செய்யப்பட்டார் என...

சிறுமியை வன்புணர்வு செய்த தலைமை பிக்கு; தொடரும் விசாரணைகள்

15 வயது சிறுமியை, தலைமை பிக்கு ஒருவர் உட்பட மூவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. வழக்கு விபரங்களை ஆய்வுக்காக அரசாங்க ஆய்வாளரிடம் சமர்ப்பித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ள நீதிபதி சியபத் சசிந்து விக்ரமரத்ன, விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் கம்பஹா காவல்துறையிடம்...

வேலைவாய்ப்பு மோசடி ;பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கைது

ருமேனியா நாட்டில் வேலைவாய்ப்பு வழங்குவதாக வாக்குறுதியளித்து மோசடி செய்தமை தொடர்பாக, ஹங்குரங்கெத்த பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் தொடர்புடைய குறித்த சந்தேக நபர், பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கடந்த மே 01 ஆம் திகதி அன்று...

கைதி உயிரிழப்பு தொடர்பில் மூன்று சிறை காவலர்கள் கைது!

விசாரணை செய்யப்பட்டு வந்த கைதி ஒருவரின் மரணம் தொடர்பாக வெலிக்கடை சிறைச்சாலையின் மூன்று சிறைக் காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று (05) நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் ஜெயதிஸ்ஸ, இந்தக் கைதுகளை உறுதிசெய்ததோடு, இச்சம்பவம் தொடர்பாக இரண்டு கைதிகள் மற்றும் பொதுமக்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்...

நீதித்துறை நடவடிக்கையில் ஆட்சியாளர்கள் தலையீடு; எதிர்க்கட்சி குற்றசாட்டு

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் சமீபத்திய கருத்துக்கள் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (05) தெரிவித்துள்ளனர். அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர்கள் இவ்வாறு எச்சரித்துள்ளனர். மே 25 அன்று நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கிய பின்னர், தாம் கையை உயர்த்தத் தயாராக இருப்பதாக மே தினப் பேரணியில் ஜனாதிபதி கூறிய...

யாழ்ப்பாணத்தையும் தமிழ்நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும்; அர்ச்சுனா எம்.பி

இலங்கைத் தமிழர்களுக்குத் தமிழ்நாட்டு மக்கள் சிறந்த பாதுகாப்பை வழங்குவார்கள் என தெரிவித்து, கச்சத்தீவுடன் யாழ்ப்பாணத்தைத் தமிழ்நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் இன்று (05) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அர்ச்சுனா எம்.பி, இந்திய நடிகரும் அரசியல்வாதியுமான சி. ஜோசப் விஜய்யின் சமீபத்திய தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். விஜய்...

இனி பேருந்து இருக்கைகளை இணையம் ஊடாக முன்பதிவு செய்யலாம்!

நெடுந்தூரப் பயணங்களுக்காக பேருந்து இருக்கைகளை இணையவழி ஊடாக முன்பதிவு செய்யும் ஒரு முன்னோட்டத் திட்டம் நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று அறிவித்தார். இந்த விடயம் தொடர்பில் ஊடக சந்திப்பில் பேசிய அவர், நாட்டில் அன்றாடப் போக்குவரத்திற்கு பேருந்துகளே மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன எனினும், பயணிகள் இருக்கைகளை முன்பதிவு செய்ய பேருந்து...
- Advertisement -

Latest News

நாளை காலை முதல்வராக பதவியேற்கும் விஜய்!

தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கமைய நாளை காலை 10 மணிக்கு விஜய் முதல்வராக பதவி ஏற்க உள்ளார் என...