மன்னார் நீதிமன்ற துப்பாக்கிச் சூடு இருவர் கைது..!!

மன்னார் நீதிமன்ற துப்பாக்கிச் சூடு இருவர் கைது..!!

Dec 29, 2025

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உள்ளடங்களாக இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் நேற்று(28.12.2025) கைது செய்துள்ளனர். மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக கடந்த ஜனவரி (16.01.2025 ) அன்று இரண்டு நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார்

Read More
இன்றைய நாளுக்கான வானிலை ..!!

இன்றைய நாளுக்கான வானிலை ..!!

Dec 29, 2025

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்  தகவல் தெரிவித்துள்ளது. இந்தப் பிரதேசங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும். வட மாகாணத்திலும் கண்டி, அனுராதபுரம் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் எனவும்

Read More
கண்டியில் வெடிகுண்டு அச்சுறுத்தல்..!

கண்டியில் வெடிகுண்டு அச்சுறுத்தல்..!

Dec 26, 2025

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக விசேட சோதனை நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) வரவழைக்கப்பட்டு இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் ஊடாக கண்டி மாவட்ட செயலகத்தில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தமுடியாத தகவல் ஒன்று கிடைத்துள்ளதால் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More
உலக சந்தையில் குவியும் தங்க கையிருப்பு! இலங்கையில் தங்கத்தின் விலை..!!

உலக சந்தையில் குவியும் தங்க கையிருப்பு! இலங்கையில் தங்கத்தின் விலை..!!

Dec 26, 2025

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால், இலங்கையில் தங்க நகைகளின் விலையும் அதிகரித்துள்ளது. மேலும் சராசரியாக, ஒரு பவுண் தங்க நகைகளின் விலை சுமார் 20,000 ரூபாய் அதிகரித்துள்ளது என்று அகில இலங்கை நகைக்கடைக்காரர்கள் சங்கத்தின் செயலாளர் ஆர். பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார். ஒரு பவுண் எடையுள்ள ஒரு சாதாரண தங்க நெக்லஸின் விலை ரூ. 325,000 லிருந்து சுமார்

Read More
இலங்கையின் பொருளாதார மாற்றம் மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு..!!

இலங்கையின் பொருளாதார மாற்றம் மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு..!!

Dec 26, 2025

கடந்த ஆண்டு (2024) மாகாண மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மேல் மாகாணம் 42.4 சதவீதமாக பொருளாதாரத்திற்கு அதிக பங்களிப்பை வழங்கியதாக இலங்கை மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. மேல் மாகாணம் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பாளராக பெயரிடப்பட்டிருந்தாலும், மத்திய வங்கி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை, 2023 உடன் ஒப்பிடும்போது பொருளாதாரத்திற்கு அதன் பங்களிப்பு குறைந்துள்ளதாக காட்டுகின்றது. அதன்படி, 2023 ஆம் ஆண்டில்

Read More
இன்றைய நாளுக்கான வானிலை ..!!

இன்றைய நாளுக்கான வானிலை ..!!

Dec 26, 2025

வடக்கு , கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் பொலனறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். சப்ரகமுவ மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் காலி , மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய

Read More
பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுக்குள்ளான ஹொலிவுட் நடிகர் ரசல் பிராண்ட் ..!!

பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுக்குள்ளான ஹொலிவுட் நடிகர் ரசல் பிராண்ட் ..!!

Dec 24, 2025

ஹொலிவுட் நடிகரும் நகைச்சுவை கலைஞருமான ரசல் பிராண்ட் (Russell Brand) மீது, பாலியல் வன்புணர்வு மற்றும் பாலியல் அத்துமீறல் தொடர்பாக மேலும் இரண்டு புதிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக லண்டன் பெருநகர பொலிசார் தெரிவித்துள்ளனர். 50 வயதான ரசல் பிராண்ட் மீது ஏற்கனவே நான்கு பெண்கள் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஐந்து குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ள நிலையில், தற்போது மேலும்

Read More
இன்றைய நாளுக்கான வானிலை ..!!

இன்றைய நாளுக்கான வானிலை ..!!

Dec 24, 2025

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் அத்துடன் பொலனறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் சிரேஸ்ட  வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். தென் மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் . காலி

Read More
சிவனொளிபாதமலைக்குச் செல்லும் யாத்திரிகர்களே அவதானம்.!!

சிவனொளிபாதமலைக்குச் செல்லும் யாத்திரிகர்களே அவதானம்.!!

Dec 23, 2025

சிவனொளிபாதமலையை சூழவுள்ள பகுதிகளில் சுற்றாடல் மாசடைவதைத் தடுக்கும் வகையில் புதிய தடை உத்தரவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி ஒற்றைப் பயன்பாடு ,பிளாஸ்டிக் ,பொலித்தீன் பொருட்கள், லஞ்ச் ஷீட் (Lunch sheets), அதிக அடர்த்தி கொண்ட பொலித்தீன், ஒருமுறை பயன்படுத்தப்படும் மென்மையான பானங்கள் அருந்தும் குழாய், தட்டுகள், கலக்கிகள், கரண்டி, முள், கத்திகள், பிளாஸ்டிக் போத்தல், ஆகியவற்றை சிவனொளிபாதமலையில் யாத்திரிகர்கள்

Read More
போதைப்பொருள் கடத்தல் கைப்பற்றப்பட்டது மீன்பிடி படகு..!!

போதைப்பொருள் கடத்தல் கைப்பற்றப்பட்டது மீன்பிடி படகு..!!

Dec 23, 2025

தென் பகுதி கடலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் உள்ளூர் நெடுநாள் மீன்பிடி படகு ஒன்றைக் கடற்படையினர் நடுக்கடலிலே வைத்துப் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கை கடற்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இந்தப் படகு கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். குறித்த படகில் போதைப்பொருள் கடத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் நிலையில், மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் அந்தப் படகு

Read More