Monday, June 1, 2026
No menu items!

News Updates

பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மோதல்; 28ஆம் திகதி வரை விளக்கமறியலில்..!!

ருஹூணு பல்கலைக்கழக விவசாய பீடத்தில் நேற்று(20) ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட 21 மாணவர்கள், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மாத்தறை பிரதான நீதவான் சதுரய திசாநாயக்க அவர்கள், மாணவர்களை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். நேற்றைய மோதலில் பல்கலைக்கழக சொத்துகள் சேதமடைந்ததாகவும், மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறை அடிப்படையாகக் கொண்டு இந்த கைது...

ட்ரம்ப் கனவு நிறைவேற்றம்:வெள்ளை மாளிகையின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது!!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நீண்ட நாள் கனவு, வெள்ளை மாளிகையின் ஒரு பகுதியை போல்ரூமாக மாற்றும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. அமெரிக்காவின் அடையாளமாகவும், ஜனாதிபதிகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க இல்லமாகவும் கருதப்படும் வெள்ளை மாளிகையின் கிழக்குப் பகுதி கட்டடம் 1902ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு, அந்த பகுதியை போல்ரூம் அமைக்க வேண்டும்...

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20 தொடருக்கான அவுஸ்திரேலியா அணி அறிவிப்பு!

இந்திய அணிக்கு எதிரான T-20 மற்றும் ஒருநாள் சர்வதேச தொடருக்கான அவுஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் 2 இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரில் இந்தியா அணி விளையாடுகிறது. அதற்கமைய, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் தொடரில் சுப்மன் கில் தலைவராகவும்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை ஒத்திவைப்பு!

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் 2021ஆம் ஆண்டு நியாயமான காரணமின்றி கைது செய்து தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறி தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமைகள் மனு, 2026 மார்ச் 25ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு இன்று (02.10.2025) நீதிபதிகள் ஷிரான் குணரத்ன, அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர்...

இன்றைய நாளுக்கான வானிலை!

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா, காலி மற்றும்  மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை  பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல்...

இலங்கை கிராமப்புற பால திட்டத்திற்கு €730,000 கூடுதல் மானியம் ஒதுக்கிய நெதர்லாந்து !

இலங்கையில் நடக்கும் 162 கிராமப்புற பாலங்கள் கட்டுமான திட்டத்திற்கு நெதர்லாந்து அரசு  €730,000 கூடுதல் மானியத்தை ஒதுக்கியுள்ளது. இந்த மானியம் திட்டத்தின் கூடுதல் நிதி தேவைகளை பூர்த்தி செய்யும் மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால மேம்பாட்டு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும். செப்டம்பர் 2025 நிலவரப்படி, திட்டம் 96% இயற்பியல் முன்னேற்றத்தை அடைந்துள்ளது; 151 பாலங்களின் பணிகள்...

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி தலைமையில் தேசிய வைபவம்..!!

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (9) முற்பகல் தம்பான ஆதிவாசி அருங்காட்சியக வளாகத்தில் இடம்பெற்றது. இலங்கையின் பிரதான ஆதிவாசியினத் தலைவரான, விஷ்வகீர்த்தி வனஸ்பதி ஊருவரிகே வன்னியலெத்தோ, 1996 ஆம் ஆண்டு ஜெனீவாவில் நடந்த ஆதிவாசிகள் மாநாட்டில் கலந்து கொண்டபோது, உலக ஆதிவாசிகள் தின...

ரவீந்திர ஜடேஜாவை பாராட்டிய பார்த்திவ் படேல்!!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜாவை முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் பாராட்டியுள்ளார். உலகின் நம்பர்.1  பல்துறை ஆட்டக்காரரான ரவீந்திர ஜடேஜா அண்மையில் நிறைவடைந்த இங்கிலாந்துக்கு எதிரான அண்டர்சன் - டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு  ஓட்டங்களை  குவித்தார். இந்த தொடரில் 516 ஓட்டங்களை பெற்று  அதிக...

கிளிநொச்சி பளை பகுதியில் சமஷ்டி தீர்வை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்..!!

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு முன்னெடுத்துள்ள சமஸ்டி தீர்வை வலியுறுத்திய வடக்கு கிழக்கு மாகாணங்களில் 100நாள்  முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் ஒன்பதாவது நாளான இன்று09.08.2025 கிளிநொச்சி பளை பகுதியில் சமஷ்டி தீர்வை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. (கிளிநொச்சி நிரூபர் ஆனந்தன்)

தனியார் பஸ்  சேவைகள் இடைநிறுத்தம்..!!

கம்பஹாவிலிருந்து கொழும்பு மற்றும் பல இடங்களுக்கு இயக்கப்படும் தனியார் பஸ் சேவைகள், சில இடங்களில் நிறுத்துவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கம்பஹா தனியார் பஸ்  உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
- Advertisement -

Latest News

எரிபொருள் விநியோகம்;கியூஆர் முறைமையை மேலும் கடுமையாக்க திட்டம்!

எரிபொருள் அளவு நிர்ணய முறைமை (QR) எதிர்வரும் மாதங்களில் மேலும் கடுமையாக அமுல்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க இன்று தெரிவித்தார். எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தவும்,...