Friday, April 17, 2026
No menu items!

News Updates

பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா – பாராட்டிய பிரதமர்..!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி,சுபான்ஷு சுக்லா வெற்றிகரமாக தரையிறங்கியது குறித்து  பாராட்டு தெரிவித்தார். இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், விண்வெளிக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்திலிருந்து பூமிக்குத் திரும்பும் குரூப் கப்டன் சுபான்ஷு சுக்லாவை வரவேற்கும் நாட்டுடன் நானும் இணைகிறேன். சர்வதேச விண்வெளி நிலையத்தைப் பார்வையிட்ட இந்தியாவின் முதல் விண்வெளி வீரராக, அவர் தனது...

இந்த வருடம் இதுவரையில் 66 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன..!!!

2025 ஆம் ஆண்டின் ஜனவரி 1ஆம் திகதியிலிருந்து ஜூலை 11ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 66 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவ்வாறான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 37 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 37 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவங்களில் 48க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டுகள் பாதாள...

காசாவில் வெடிகுண்டுத் தாக்குதல் – 7 இஸ்ரேலிய வீரர்கள் உயிரிழப்பு!

இஸ்ரேலின் தெற்கு காசா பகுதியில் நடைபெற்ற தாக்குதலில், கவச வாகனம் மீது வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் அந்த வாகனத்தில் பயணித்த 7 இஸ்ரேலிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை கான் யூனிஸ் பகுதியில் இடம்பெற்றது. இஸ்ரேலின் ராணுவம் வெளியிட்ட அறிக்கையின்படி, 605வது காம்பாட் இன்ஜினியரிங் படையைச் சேர்ந்த வீரர்கள் பணியில்...

“ஜப்பானின் ‘ரெஸிலியன்ஸ்’ நிலா லேண்டர் சிதைவு: நாசா மற்றும் இஸ்ரோ புகைப்படங்கள் வெளியீடு!”

சந்திரனை நோக்கிய மனிதனின் பயணம் நாளுக்கு நாள் புதிய பரிணாமங்களை காண்கிறது. ஆனால், அதே நேரத்தில் சவால்களும் அதிகரிக்கின்றன. நிலவில் அண்மையில் கடுமையான பிரச்சனைகளுக்கு மத்தியில் தரை இறங்கிய ஜப்பானின் 'ரெஸிலியன்ஸ்' (Resilience) நிலா லேண்டரின் துரதிருஷ்டவசமான நிலையைக் காண்பிக்கும் புகைப்படங்களை, நாசாவின் லூனார் ரிகானிசன்ஸ் ஆர்பிட்டரும் (LRO) இந்திய விண்வெளி ஆய்வாய்வு மையத்தின் (ISRO)...

பயணிகள் கதவை திறந்து வெளியே குதிக்க முயற்சி!

பயணிகள் கதவை திறந்து வெளியே குதிக்க முயற்சி செய்தும் கதவு கூட திறபடவில்லை - மனதை ரணமாக்கும் காணொளி.! https://youtube.com/shorts/xPUBF851-jg?si=WfLQ8I9h-icfsXzK

வட்டுக்கோட்டையின் முக்கியத்துவத்தை குறைக்க திட்டமிட்ட முயற்சியா? கலாநிதி சிதம்பரமோகன் கேள்வி!

வடக்கு மாகாணத்தின், யாழ்ப்பாண மாவட்டத்தில்முக்கிய இடமாக விளங்கிய வட்டுக்கோட்டை திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகின்றதா? என்ற ஆச்சரியத்தையும் கவலையையும் கலாநிதி சிதம்பரமோகன் வெளியிட்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற வலிகாமம் மேற்கு பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது கருத்தில் தொடர்ந்து அவர், சங்கானையை நகர சபையாக உயர்த்த வேண்டும்...

கண் கருவளையம் நீங்கி அழகிய முகத்தோற்றத்தை பெற இலகுவான வழிகள்!

கண் கருவளையம் (dark circles) நீங்க சில இயற்கையான சிகிச்சை முறைகள் உள்ளன. உங்கள் உடல்நலமும், வாழ்க்கை முறைபாடும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நாம் பலரும்  எதிர்கொள்கிற ஒரு பொதுவான அழகு பிரச்சனை என்றால், அது கண் கருவளையம். இது தூக்கமின்மை, மன அழுத்தம், நீர்சத்து குறைபாடு போன்ற காரணங்கள் இந்த கருப்பு வளையங்களை உருவாக்கும். இது...

விராட் கோலியின் 18 வருட போராட்டத்தின் வெற்றி!

நேற்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற 18வது ஐ.பி.எல் தொடரில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இப் போட்டியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை  இழந்து  190 ரன்கள் எடுத்து முதல் முறையாக வெற்றிக்கோப்பையை கைப்பற்றியது. இவ் வெற்றியானது வீரர்கள் மத்தியிலும் இரசிகர்கள் மத்தியிலும்...

24 மணி நேரத்தில் நிகழப்போவது என்ன?

தென்மேற்கு பருவமழை காற்றின் ஓட்டம் வலுவடைவதால், நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் சில நேரங்களில் மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள், தேவையான...

கொளுத்தும் வெயிலிலிருந்து சருமத்தை பாதுகாப்பது எப்படி..?

வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. முகத்துக்கான பராமரிப்புக்கு என்று சொல்வதை விட சருமத்துக்கான பராமரிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். இல்லையென்றால், சருமம் வறட்சி ஆக ஆக முகத்தில் எரிச்சல் உண்டாகும். மேலும் பல பிரச்சனைகளையும் சந்திப்போம். வெயிலினால் உண்டாகும் பாதிப்பு ஒரு புறம் என்றால், உடலுக்கு தேவையான நீர்ச்சத்தும் கிடைக்காமல் இன்னும்...
- Advertisement -

Latest News

மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு

பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...