Friday, July 17, 2026
No menu items!

News Updates

விரைவில் வெளியாகவுள்ள ஜனநாயகன்!

விஜய்யின் ஜனநாயகன்  திரைப்படம் எதிர்வரும் ஜூன் 26 அல்லது ஜூலை 3-ல் திரைக்கு வர வாய்ப்புள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது 'ஜனநாயகன்' படக்குழு டெல்லியில் சென்சார் சான்றிதழ் பெறுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஜூன் 19-க்குள் சான்றிதழ் கிடைக்குமானால், ஜூன் 26-ம் திகதி படத்தை வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த திகதியிலும் தாமதம் ஏற்பட்டால்,...

பசில் ராஜபக்ஷவை கைது செய்ய  உத்தரவு

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று உத்தரவிட்டுள்ளார். 2014 ஆம் ஆண்டு சுற்றுலா அபிவிருத்தி பணியகத்துக்கு ஒதுக்கப்பட்ட 7.8 மில்லியன் ரூபாய் நிதி, ஊவா மாகாண சபை தேர்தலின் போது 12,000 டி-சர்ட் விநியோகத்திற்காக பயன்படுத்தப்பட்டதாக அவர் மீது  குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனூடாக அரசுக்கு நிதி இழப்பு...

புராதன பொருளை 20 மில்லியனுக்கு விற்க முயன்ற ஐவர் கைது

புராதன தொல்பொருள் மதிப்புள்ளதாக நம்பப்படும் கல் ஒன்றை விற்க முயன்ற குற்றச்சாட்டில் 5 சந்தேகநபர்கள் புல்மோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று புல்மோட்டை பொலிஸ் பிரிவின் தென்னமரம் பகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் 20 மில்லியன் ரூபாவிற்கு குறித்த புராதன பொருளை விற்க முயற்சித்த போது கைது செய்யப்பட்டனர் எனத்...

‘இலங்கை சித்திரவதைக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளது’

இலங்கையில் சித்திரவதைக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை (Zero Tolerance Policy) கொள்கையை (சித்திரவதை போன்ற தவறுகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத கொள்கை) அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. ஐநா சபையின் சித்திரவதைத் தடுப்பு உபகுழு (SPT) ஜூன் 15 முதல் 24 வரை இலங்கையில் ஆய்வு மேற்கொள்வதற்காக வருகை தந்துள்ள நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத்...

தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம்!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 4,3 325-டொலர்களாக  அதிகரித்ததை அடுத்து இலங்கையிலும் தங்க விலை இன்று அதிகரித்துள்ளது. கொழும்பு தங்கச் சந்தை தகவல்களுக்கமைய,இன்று காலை 9.00 மணி நிலவரப்படி உள்ளூர் விலைகள் 6,000 ரூபாவினால் அதிகரித்துள்ளன. 22 கரட் தங்க நாணயம் ஒன்று இன்று 360,600-ரூபாய்க்கு விற்பனையாகின்றது. இதேவேளை, 24 கரட் தங்க நாணயத்தின் விலை நேற்றுமுன்தினம் சனிக்கிழமை ...

கொலன்னாவை இளைஞரிடம் போலி நாணயத்தாள்; பொலிஸார் கைது

போலி 5,000 ரூபாய் நாணயத்தாள்கள் மூன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கொலன்னாவ பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலை அடுத்து, வெல்லம்பிட்டிய பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் கொலன்னாவ பகுதியில் நடத்திய சுற்றிவளைப்பின் போது இந்தக் கைது இடம்பெற்றது. விசாரணைகளில், சந்தேகநபர் உள்ளூர் உணவகம் ஒன்றில்...

 பரதநாட்டிய கலைஞர்கள் கொழும்பில் கின்னஸ் உலக சாதனை

கொழும்பில் 5,000-க்கும் மேற்பட்ட பரதநாட்டிய நடன கலைஞர்கள் இன்று கொழும்பில் ஒன்றுகூடி, உலகின் மிகப்பெரிய பரதநாட்டிய நடன நிகழ்வுக்கான கின்னஸ் உலக சாதனையை புரிந்து வரலாறு படைத்துள்ளனர். காலி முகத்திடலில் இடம்பெற்ற இந்த நிகழ்வை இந்தியாவின் சங்கமம் குளோபல் அகடமியும், இலங்கையின் சங்கமிழ் லியாவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இந்த நிகழ்வில் இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல...

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாதம்பே பொலிஸார் தெரிவித்துள்ளனர். கருகுவட்டவ பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர், தான் நடத்தி வரும் வர்த்தக நிலையத்தில் பொருள் கொள்வனவு செய்வதற்காக வந்த சிறுமியை உள்ளே அழைத்துச்...

ஈரான் – அமெரிக்கா மோதலை முடிவுக்கு கொண்டு வர தீர்மானம்

வளைகுடா பிராந்தியத்தில் தொடரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் ஈரானும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (14) கையெழுத்திடத் திட்டமிட்டுள்ளன. அண்மைய நாட்களில் இரு நாடுகளும் மோதல் ஊடாக தமது எதிர்ப்பை தெரிவித்து வந்த நிலையில் சர்வதேச ஊடகமான ரொய்ட்டர்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கான மிகச்சிறந்த இடமாக ஜெனீவா நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அந்த செய்தியில்...

இலங்கையின் முதலாவது படகு இறக்கும் தளம் திறப்பு

இலங்கையின் முதலாவது பிரத்தியேக படகு இறங்குத்துறை நேற்று (Boat Launching Ramp) களுத்துறை மாவட்டத்தில் உள்ள பேருவளை மீன்பிடித்துறைமுகத்தில் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. நாட்டின் படகு ஏற்றுமதித்துறையின் வளர்ச்சியில் இது ஒரு முக்கிய படியாகும். தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சினால் 76 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த தளம், இலங்கையின் எதிர்கால பொருளாதார...
- Advertisement -

Latest News

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன 

2026 ஆம் ஆண்டிற்கான தேசிய பாடசாலைகளின் வருடாந்த மற்றும் கட்டாய ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் தற்போது இணையம் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. http://nstt.moe.gov.lk என்ற...