Friday, July 17, 2026
No menu items!

News Updates

வெனிசுலாவை உலுக்கிய “இரட்டை பூகம்பம்”; 235 பேர் உயிரிழப்பு, 4300 பேர் காயம்

வடக்கு வெனிசுலாவை புதன்கிழமை (24) மாலை ஏற்பட்ட"இரட்டை பூகம்பம்" எனப்படும் நில அதிர்வுகளால் குறைந்தது 235 பேர் உயிரிழந்துள்ளனர். இதேநேரம் இந்த பாதிப்பினால் 4,300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணி தொடரும் நிலையில் உயிரிழப்புக்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் USGS எச்சரித்துள்ளது. வெனிசுலாவில் 39 வினாடியில் இரண்டு அதிர்வுகள் ஏற்பட்டிருந்ததாக...

பிறந்த நாள் கொண்டாடும் விஜய்க்கு பிரபலங்கள் வாழ்த்து

நடிகராக இருந்து அரசியல்வாதியாக உருவெடுத்து தற்பொழுது தமிழக முதலமைச்சராக பதவி வகித்து வரும் விஜய் இன்று தனது 52 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் உள்ள ரசிகர்கள்  கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கோவில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம், நலத்திட்ட உதவிகள், ரத்ததான முகாம்கள் உள்ளிட்ட...

 7.5 கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இருந்து 7.5 கோடி ரூபாய் பெறுமதியான "குஷ்" போதைப்பொருள் தொகையை கடத்தி வந்த நபர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க திணைக்கள போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரும் விமான நிலைய சுங்க அதிகாரிகளும் இணைந்து இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த...

அமெரிக்கா – ஈரான் உடனடி போர் நிறுத்தம்: இலங்கை வரவேற்பு

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்ட உடனடி போர் நிறுத்த உடன்பாட்டை இலங்கை வரவேற்றுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவிய பதற்றத்தை தணித்தல் மற்றும் நீண்டகால பிராந்திய மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கு இது முக்கிய படியாக அமையும் என இலங்கை பாராட்டியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி உடனடி போர் நிறுத்தம்,...

கொட்டகலை திருமண விழாவில் மோதல்: 11 பேருக்கு விளக்கமறியல்

கொட்டகலை நகரத்தில் கடந்த புதன்கிழமை (17) நடைபெற்ற திருமண விழா ஒன்றில் தலவாக்கலை மற்றும் நோர்டன் பகுதிகளைச் சேர்ந்த இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து 11 சந்தேகநபர்களை பொலிஸார் நேற்று கைது செய்தனர். திம்புள்ளை,பத்தனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் சுற்றியுள்ள நிலையங்களின் பணியாளர்கள் மற்றும் பிரதேச மக்களின் உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து நிலைமையை...

லங்கா சோல்ட் நிறுவன பொது முகாமையாளர் கைது!

முறைகேடான உப்பு பொதியிடல் கொள்முதல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டில் லங்கா சோல்ட் நிறுவனத்தின் தற்போதைய பொது முகாமையாளர் ரத்னாயக்க முதியான்செலாகே குணரத்னவை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று கைது செய்தது. முறையான கொள்முதல் நடைமுறையின்றி மேற்கொள்ளப்பட்ட மீள் கட்டளையால் அரசுக்கு சுமார் ரூ. 14.3 மில்லியன் நட்டம் ஏற்பட்டதாகவும், கொள்வனவு செய்த நிறுவனத்துக்கும் நியாயமற்ற...

நாட்டுக்கு அதிக அந்நிய செலாவணி அனுப்பும் நாடாக மாறியுள்ள குவைத்

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களிடமிருந்து வரும் அதிகபட்ச அந்நிய செலாவணியை அனுப்பும் நாடுகளில் குவைத் முதலிடத்தை பிடித்துள்ளது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது. 2025ல் குவைத்தில் பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்பிய தொகை 893 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார். வருடத்துக்கு சுமார் 80,000...

என் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம்;லால்காந்த

சொத்துக்கள் தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்துள்ளார். இதேநேரம் தமது சொத்துக்கள் குறித்து சந்தேகம் உள்ளவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார். கடுவலை, மஹரகமை ஆகிய பகுதிகளில் கோடிகணக்கக்கான பெறுமதியுள்ள 2 சொகுசு வீடுகள் தனக்கு உள்ளதாக எதிர்கட்சி எம்.பி. சாமர சம்பத் தசநாயக்க கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும்...

அமெரிக்கா-ஈரான் இடைக்கால ஒப்பந்தம்: மசகெண்ணை விலை $1 க்கும் மேல் வீழ்ச்சி

ஈரான் - அமெரிக்க ஒப்பந்தந்தை அடுத்து பிரெண்ட் வகை எண்ணெய் $1.64 வீழ்ந்து $77.91 ஆக பதிவாகியுள்ளது. இதற்கமைய ஒரு பெரல்- 2.06 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதேவேளை WTI வகை எண்ணெய் $1.80 வீழ்ந்து 74.99 டொலர்களாக  பதிவாகி,இதற்கமைய  பெரல் ஒன்றின் விலை 2.34% குறைந்துள்ளது. அமெரிக்கா-ஈரான் இடைக்கால ஒப்பந்தத்துக்கமைய 60 நாட்களுக்கு பேச்சுவார்த்தை நடவடிக்கைகளை...

களனி பாலத்திற்கு அருகில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

கொழும்பு செடவத்தை பகுதியில் உள்ள களனி பாலத்திற்கு அருகில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (17) காலை கிராண்ட்பாஸ் பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சடலம் மீட்கப்பட்டது. உயிரிழந்த நபருக்கு 35 முதல் 40 வரை என நம்பப்படுகிறது. உயிரிழந்தவர் சுமார் 5 அடி 5 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும்...
- Advertisement -

Latest News

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன 

2026 ஆம் ஆண்டிற்கான தேசிய பாடசாலைகளின் வருடாந்த மற்றும் கட்டாய ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் தற்போது இணையம் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. http://nstt.moe.gov.lk என்ற...