Tuesday, July 7, 2026
No menu items!

உலகின் மோசமான நாடுகளின் தரவரிசையில் இலங்கை.!

உலகில் வாழ்க்கைத் தரம் குறைந்த நாடுகளின் வரிசையில் இலங்கை இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது. 2025ம் ஆண்டுக்கான உலகின் வாழ்க்கைத் தரம் மிகவும் குறைந்த நாடுகளினுடைய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தர வரிசையில் நைஜீரியா...

இன்றைய நாளுக்கான வானிலை ..!!

இலங்கைக்கு கிழக்காக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் விருத்தியடைந்துள்ள தளம்பல் நிலை காரணமாக அடுத்துவரும் நாட்களில் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் சிரேஸ்ட  வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான...

இன்றைய நாளுக்கான வானிலை ..!!

வடக்கு , கிழக்கு, வடமத்திய , மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில்  அடிக்கடி மழை  பெய்யக்கூடும் எனவும் சிரேஸ்ட  வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். மேலும்  வடமேல், மத்திய மற்றும் ஊவா...

இன்றைய நாளுக்கான வானிலை ..!!

வடக்கு , கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலனறுவை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை  பெய்யக்கூடும்.மேலும்  இப் பிராந்தியங்களின் சில இடங்களில் 50 mm இலும் கூடிய ஓரளவு...

மகிந்தவின் திடீர் மாற்றம் ..!!

கொழும்பில் மீண்டும் குடியேறப் போவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தங்காலையை விட்டு வெளியேறி கொழும்புக்கு திரும்பும் எண்ணம் தனக்கு இல்லை என அவர் கூறியுள்ளார். ஞாயிறு பத்திரிகை...

மன்னார் நீதிமன்ற துப்பாக்கிச் சூடு இருவர் கைது..!!

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உள்ளடங்களாக இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் நேற்று(28.12.2025) கைது செய்துள்ளனர். மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,...

இன்றைய நாளுக்கான வானிலை ..!!

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்  தகவல் தெரிவித்துள்ளது. இந்தப் பிரதேசங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகளவான...

கண்டியில் வெடிகுண்டு அச்சுறுத்தல்..!

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக விசேட சோதனை நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) வரவழைக்கப்பட்டு இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல்...

உலக சந்தையில் குவியும் தங்க கையிருப்பு! இலங்கையில் தங்கத்தின் விலை..!!

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால், இலங்கையில் தங்க நகைகளின் விலையும் அதிகரித்துள்ளது. மேலும் சராசரியாக, ஒரு பவுண் தங்க நகைகளின் விலை சுமார் 20,000 ரூபாய் அதிகரித்துள்ளது என்று அகில இலங்கை...

இலங்கையின் பொருளாதார மாற்றம் மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு..!!

கடந்த ஆண்டு (2024) மாகாண மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மேல் மாகாணம் 42.4 சதவீதமாக பொருளாதாரத்திற்கு அதிக பங்களிப்பை வழங்கியதாக இலங்கை மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. மேல் மாகாணம் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பாளராக...