Saturday, July 11, 2026
No menu items!

துசித ஹல்லொலுவக்கு விளக்கமறியல்!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாகப் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ ஜூன் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று (6) கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு...

இன்றைய நாளுக்கான வானிலை!

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே  மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் ...

ஊழல் கலாச்சாரத்தை முற்றிலுமாக மாற்றுவோம் – நாமல்!

குறைந்த வருமானத்துடன் அரசியலுக்கு வரும் உறுப்பினர்கள் ஊழல் மூலம் பணம் சம்பாதிக்கும் கலாச்சாரத்தை முற்றிலுமாக மாற்றுவோம் என விவசாயம் மற்றும் கால்நடைத் துறை பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன எச்சரித்துள்ளார். பொல்பிதிகம பிரதேச சபையின் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வில் நேற்று திங்கட்கிழமை (02.06.2025)...

வைத்தியசாலைக்கு செல்வது அவசியம் – COVID குறித்து சுகாதார அமைச்சு அறிக்கை!

சுவாசக் கோளாறு காரணமாக ஒருவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் மாத்திரம் வைத்தியசாலைக்கு செல்வது அவசியம் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளர், வைத்தியர் அனில் ஜெயசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. சாதாரண காய்ச்சல் அல்லது சளி போன்ற உடல்நலக்குறைவு ஏற்பட்டால் பயந்து வைத்தியசாலைக்கு செல்ல...

நாடு ஒரு அங்குலம் கூட நகராது; ஜனாதிபதியின் எச்சரிக்கை!

நிதி துஷ்பிரயோக வலையமைப்பை கட்டுப்படுத்தாவிட்டால் நாடு ஒரு அங்குலம் கூட நகராது என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எச்சரித்துள்ளார். தேசிய வரி வாரத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று திங்கட்கிழமை (02.06.2025) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதில்...

இலங்கையில் புதிய வகை கொரோனா- மக்களுக்கு எச்சரிக்கை!

கொவிட் -19 திரிபு இலங்கையிலும் கண்டறிந்துள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோயியல் நிபுணர் வைத்தியர் ஜூட் ஜயமஹ இவ்வாறு தெரிவித்துள்ளார். ஓமிக்ரோன் வைரஸின் புதிய திரிபுகளான LF.7 மற்றும்...

இன்றைய நாளுக்கான வானிலை!

மத்திய,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி  மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே  மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், ஊவா...

ஆசியாவில் பரவிவரும் கொவிட்-19 உப திரிபுகள் இலங்கையிலும்..!

ஆசியப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் பரவிவரும் ஒமிக்ரோன் வைரஸின் 2 உப திரிபுகள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளன. எனினும் இது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும், உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம்...

இன்றைய நாளுக்கான வானிலை..!

நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற மழையுடனான வானிலை இன்று முதல் படிப்படியாக குறைவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை...

மின்துண்டிப்பு தொடர்பில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்..!

நேற்று வெள்ளிக்கிழமை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மின்துண்டிப்பு தொடர்பான 50,000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் இருந்தே அதிகளவான...