Saturday, July 11, 2026
No menu items!

இன்றைய நாளுக்கான வானிலை..!

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின்...

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் குறித்து வெளியான அறிவிப்பு..!

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை அறிவிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைகிறது. குறித்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்படமாட்டாது எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.ஏல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல்...

இன்றைய நாளுக்கான வானிலை!

மத்திய,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். இன்றைய வானிலை...

பணிபுறக்கணிப்பிற்கு தயாராகும் இலங்கை வங்கி சேவையாளர்கள் சங்கம்!

இன்று மதியம் 12.30 க்கு பின்னர் சகல இலங்கை வங்கிக் கிளைகளிலும் தங்களின் நடவடிக்கைகளில் இருந்து விலகி, பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதற்கு இலங்கை வங்கி சேவையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இப் பணிபுறக்கணிப்பானது ஊக்குவிப்பு தொகை குறைக்கப்பட்டமைக்கு...

இன்றைய நாளுக்கான வானிலை!

நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் இன்று மாலை முதல் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் கூறினார். மத்திய,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும்...

தீவிர காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு: சிவப்பு எச்சரிக்கை வெளியீடு!

வளிமண்டலவியல் திணைக்களம் கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து சிவப்பு எச்சரிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. நாளை (29) வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இயங்குநிலை தென்மேற்குப் பருவமழை காரணமாக இந்த...

இன்றைய நாளுக்கான வானிலை!

தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காற்று வலுவடைந்து காணப்படுவதன் காரணமாக சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக்...

நாட்டை உலுக்கும் சிக்குன்குனியா வைரஸ்..!

நாட்டில் தற்போது சிக்குன்குனியா மற்றும் டெங்கு பாதிப்புகள் கடுமையாக அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. நாட்டில் தற்போது பதிவாகி வரும் நோய் தொற்று தொடர்பில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம் சிறப்பு அறிக்கை...

மாணவி தற்கொலை; அரசின் அதிரடி!

தேசிய கல்வியியல் கல்லூரி முறைமையின் நிர்வாக மற்றும் கல்வி நடவடிக்கைகளில் உடனடியாக மாற்றங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம்...

இன்றைய நாளுக்கான வானிலை!

தென்மேல் பருவமழையின் தாக்கம் காரணமாக, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அடுத்த சில நாட்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல்,...