Saturday, May 30, 2026
No menu items!

World News

டிவிகே-வுடன் கைகோர்க்க அதிமுக மூத்த தலைவர் மறுப்பு

"டிவிகே-வுடன் கைகோர்க்க மாட்டேன்; எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவார்" என அஇஅதிமுக மூத்த தலைவர் சி. பொன்னையன் என்டிடிவி-யிடம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (டிவிகே) 105 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இது, பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை நெருங்குகிறது. அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி 71 இடங்களில்...

அமெரிக்காவால் கைப்பற்றப்பட்ட கப்பல் மீண்டும் ஈரானிடம் ஒப்படைப்பு

ஓமான் வளைகுடாவில் கைப்பற்றப்பட்ட எம்/வி தௌஸ்கா கப்பலின் பணியாளர்கள், பாகிஸ்தானுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் (சென்ட்காம்) செய்தித் தொடர்பாளர் கேப்டன் டிம் ஹாக்கின்ஸ் ஏபிசி ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார். "இன்று, குறித்த கப்பலின் 22 பணியாளர்களைத் ஈரானுக்கு திருப்பி அனுப்புவதற்காக பாகிஸ்தானுக்கு மாற்றும் பணியை அமெரிக்கப் படைகள் நிறைவு செய்தன," என அவர்...

முன்னிலை வகிக்கும் விஜய்யின் தமிழக வெற்றி கழகம்!

தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் முன்னிலை வகித்து வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தமிழக வெற்றிக்கழக ஆதரவாளர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். தற்போது தமிழக வெற்றி கழகம் 108 தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறது. தமிழ்நாட்டில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க ஒரு கட்சி...

ஒரு மாதத்திற்குள் போரை முடிவுக்கு கொண்டு வர விரும்பும் ஈரான்!

அமெரிக்காவுடனான அனைத்துப் பிரச்சினைகளையும் ஒரு மாதத்திற்குள் தீர்க்க விரும்புவதாக ஈரான் தெரிவித்துள்ளது. 14 அம்சத் திட்டத்தை முன்வைத்து, அமெரிக்காவிற்கும் தமக்கும் இடையிலான மோதல்களை 30 நாட்களுக்குள் தீர்க்க வேண்டும் என்றும், குறித்த திட்டம், போர் நிறுத்தத்தை நீடிப்பதற்குப் பதிலாக போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் ஈரான் அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்காவின் ஒன்பது அம்சத் திட்டத்திற்கு...

தமிழக சட்ட சபை தேர்தல்; 62 வாக்கெண்ணும் மத்திய நிலையங்கள் அமைப்பு

234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கான உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தல் கடந்த 23 ஆம் திகதி நடைபெற்றது. தேர்தலில் 85.10 % வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தலில் பதிவான வாக்குகள் எதிர்வரும் 4 ஆம் எண்ணப்பட்டு அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. திமுக, அதிமுக, தவெக நாம் தமிழர், ஆகிய கட்சிகள் மத்தியில் போட்டி...

பயங்கரவாதத் தாக்குதல்; குற்றத்தை ஒப்பு கொண்ட ஒஸ்ட்ரிய பிரஜை

2024-ஆம் ஆண்டு வியன்னாவில் நடைபெறவிருந்த டெய்லர் ஸ்விஃப்ட்டின் இசை நிகழ்ச்சியில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர், இன்று (28) தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளார். 'பெரான் ஏ' (Beran A) என அடையாளம் காணப்பட்ட குறித்த ஒஸ்ட்ரியா நாட்டு பிரஜைக்கு எதிரான விசாரணை நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அரசத்...

ட்ரம்ப் மீது கொலை முயற்சி; குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை படுகொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேக நபர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. வெள்ளை மாளிகையில் கடந்த சனிக்கிழமையன்று செய்தியாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டிருந்த இரவு விருந்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை...

போர் நிறுத்த பேச்சுவார்த்தை; மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்த ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த இடைக்கால ஒப்பந்தம் இன்றுடன் நிறைவடையும் நிலையில் ஈரான் முக்கிய சில கோரிக்கைகளை கோடிட்டு காட்டியுள்ளது. குறித்த கோரிக்கைகளில் மூன்று முக்கிய விடயங்களை ஈரான் குறிப்பிட்டுள்ளது. போர் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும், ஈரான் மற்றும் லெபனான் மீது தாக்குதல் நடத்தப்படாது என்பதை அமெரிக்கா உறுதி செய்ய வேண்டும் மற்றும் அமெரிக்க...

சோமாலியக் கடற்பகுதியில் கப்பல் கடத்தல்;பணியாளர்களில் இலங்கையரும் ஒருவர்

சோமாலியக் கடற்பகுதியில், 18,500 பெரல் எண்ணெய் மற்றும் 17 பணியாளர்களுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இது, சோமாலியக் கடற்கொள்ளை மீண்டும் தலைதூக்குவதன் ஒரு பகுதியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 'ஹொனர் 25' என்ற அந்தக் கப்பல், புதன்கிழமை இரவு, கடற்கரையிலிருந்து சுமார் 30 கடல் மைல் தொலைவில் இருந்தபோது, ​​ஆறு துப்பாக்கிதாரிகளால் கைப்பற்றப்பட்டதாக அந்த...

ஈரான் வெளிவிவகார அமைச்சர் பாகிஸ்தான் பயணம்!

அமெரிக்க குழு,இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் சென்றுள்ள நிலையில் ஈரான் வெளிவிவகார அமைச்சர் பாகிஸ்தான் பயணமாகியுள்ளார். எவ்வாறாயினும் பாகிஸ்தானில் அமெரிக்க பேச்சுவார்த்தை குழுவை ஈரான் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அப்பாஸ் ஆராக்ஷி தலைமையிலான குழு சந்திக்காது என தகவல் வெளியாகியுள்ளது. குறித்த அமைச்சர் பாகிஸ்தானின் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பை சந்திக்க உள்ளதாகவும் அதன் பின்னர் ஓமான், ரஷ்யா ஆகிய...
- Advertisement -

Latest News

ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ பட வெளியீட்டு திகதி அறிவிப்பு

தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் முதல் முறையாக 'சிக்மா' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை லைக்கா மற்றும் ஜே.எஸ்.ஜே மீடியா...