Tuesday, July 21, 2026
No menu items!

அரசாங்கம்

“யாழ்ப்பாணம் வெற்றிலை பெட்டி அல்ல” – பாராளுமன்றத்தில் கொந்தளித்த ராமநாதன் அர்ச்சுனா!

யாழ்ப்பாணம் குறித்து அரசியல் மேடைகளில் மட்டுமே காணப்படும் பேராட்சிகள் மற்றும் வாய்வீச்சுகள், உண்மையான அபிவிருத்தியிலில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று (26) பாராளுமன்றத்தில் கடுமையாக விமர்சித்தார். "சும்மா, ஆ காட்டுறது பே காட்டுறதை யாழ்ப்பாணத்தில் காட்டக் கூடாது. யாழ்ப்பாணம் அவரவர் வெற்றிலை பெட்டி அல்ல," என அவர் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர், "இந்த...

காசா அமைதித் திட்டம்: டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் உடனிணைந்து பணியாற்றத் தயார் – பாலஸ்தீனத் ஜனாதிபதி!

உலக அமைப்புகளின் பெரும் ஆதரவுடன், காசா பகுதியில் நிலவும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவும், இரு நாடுகள் தீர்வை முன்னெடுக்கவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சவுதி அரேபியா, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் அறிவித்துள்ளார். வியாழக்கிழமை (25) இடம்பெற்ற ஐக்கிய நாடுகள்...

புலம்பெயர்ந்தோர் தங்குமிடம் பெற புதிய வழிகள் அறிமுகம்: நியூசிலாந்து அரசாங்கத்தின் பொருளாதார மேம்பாட்டு முயற்சி!

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, புலம்பெயர்ந்தோர் தங்குமிடத்தைப் பெறுவதற்கு இரண்டு புதிய வழிகளை அறிமுகப்படுத்துவதாக நியூசிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த புலம்பெயர்ந்தோர் பணியாளர் இடைவெளிகளைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர், மேலும் இது வணிக வளர்ச்சிக்கு உதவுவதாகப் பொருளாதார வளர்ச்சி அமைச்சர் நிக்கோலா...

சுற்றுலா வாகனங்கள் குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய பரிந்துரைகள்!

எல்ல - வெள்ளவாய பள்ளத்தாக்கில் ஏற்பட்ட பேருந்து விபத்தின் பின்னணியில், நாட்டில் சுற்றுலா வாகனங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் இறுதி அறிக்கையில் பல முக்கிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. முக்கிய பரிந்துரைகளாக: முன்கூட்டிய பயண திட்டம்: வாகன உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், பயணத் திட்டத்தை முன்கூட்டியே சமர்ப்பித்து, அதிகாரப்பூர்வ...

அதிக விலைக்கு அரிசி விற்பனை – நாடு முழுவதும்  சோதனைகள் தீவிரம்!

அரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகமாக அரிசி விற்பனை செய்யும் வியாபாரிகளைக் கட்டுப்படுத்த, நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) நாடு முழுவதும் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளது. CAA வெளியிட்ட தகவலின்படி, கிரி சம்பா மற்றும் சம்பா அரிசி வகைகளின் அதிகபட்ச சில்லறை விலை கிலோவுக்கு ரூ. 260 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், பல வர்த்தகர்கள்...

ஜனாதிபதி நிதியம் இனி 100% மக்களுக்காக : பிரதமர் ஹரிணி அமரசூரிய!

ஜனாதிபதி நிதியம் இனி சிலருக்கான வரப்பிரசாதமாக இல்லாமல், முழுமையாக மக்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்று (14) நடைபெற்ற மத்திய மாகாண நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் 2023 (2024) மற்றும் 2024 க.பொ.த. உயர்தரப் பரீட்சைகளில் ஒவ்வொரு பாடத்துறையிலும் சிறந்த திறமைகளை...

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான செலவுகள் – அரசு வெளியிட்ட விபரம்!

2015 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் வேதனம், கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய செலவுகள் குறித்த விபரங்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அரசாங்கத்தால் முன்னாள்...

அரச வங்கிகள் தனியார்மயப்படுத்தலுக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம்!

அரச வங்கிகளை தனியார்மயப்படுத்துதல் உள்ளிட்ட சில பிரச்சினைகளை முன்னிறுத்தி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச வங்கி கூட்டு தொழிற்சங்க சம்மேளனம் அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு - லேக் ஹவுஸ் சுற்றுவட்டாரத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல், தொழிற்சங்க...

இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற தயாராக உள்ளது – அமைச்சர் விஜித ஹேரத்!

மனித உரிமைகள் பேரவையின் தொழில்நுட்ப உதவியுடன், உள்நாட்டுப் பொறிமுறையின் மூலம் இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறல் செயல்முறையில் ஈடுபட அரசாங்கம் தயாராக உள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்குடனான சந்திப்பின் போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது...

போதைப்பொருள் கொள்கலன் விவகாரம்: அரசாங்கம் மீது நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு!

போதைப்பொருள் கொள்கலன்கள் தொடர்பான உண்மைகளை மூடிமறைப்பதற்காக, பொதுஜன பெரமுன மீது அரசாங்கம் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். “நாம் திட்டமிட்ட குற்றச்செயற்பாடுகளை ஒழிக்க வேண்டும் என கூறுகிறோம். ஆனால் அரசாங்கம் இந்த விடயத்தில் அரசியல் இலாபம் பெற முயல்கிறது. கொள்கலன்கள் குறித்து பேசப்படுகிறது. அவை துறைமுகத்தில்...
- Advertisement -spot_img

Latest News

நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவர் நியமனம்

என். ஆர் அனீஸ்  நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக J. M. C. J. விஜேதுங்க...
- Advertisement -spot_img