இங்கிலாந்து
உள்நாட்டுச்செய்திகள்
மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி; 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி!
கொழும்பில் நேற்று(03.10.2025) நடைபெற்ற மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுகளால் பாகிஸ்தான் அணியை வெற்றி பெற்றது.
போட்டியின், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் மகளிர் அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
அதற்கமைய, முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் மகளிர் அணி 38.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 129 ஓட்டங்களைப்...
புதிய செய்திகள்
2025 ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் இன்று முதல் ஆரம்பம்!
2025 ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றன.
அந்தவகையில் இன்று நடைபெறவுள்ள முதல் போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்த தொடரானது இந்தியாவின் கவுகாத்தியில் Guwahati இடம்பெறுகின்றது.
இன்று ஆரம்பமாகும் 2025 ம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் எதிர் வரும் நவம்பர் மாதம் 2 ஆம்...
World News
ஐக்கிய இராஜ்ஜியத்துக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் !
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் இந்த வாரம் ஐக்கிய இராஜ்ஜியத்துக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
மன்னர் மூன்றாம் சார்லஸுடன் விமானம் மற்றும் வண்டிப் பயணம் முதல் வரலாற்று சிறப்புமிக்க வின்ட்சர் கோட்டையில் ஒரு பிரமாண்டமான அரசு விருந்து வரையான நிகழ்வுகளில் அவர் இதன்போது பங்கெடுக்கவுள்ளார்.
வர்த்தகம், வரிகள் மற்றும் உக்ரேன் போர் ஆகியவற்றை மையமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகளுக்காக...
இலங்கை அரசியல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள சிறப்பு காணொளி!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டபோது தனக்கு ஆதரவாக நின்ற தனது ஆதரவாளர்களுக்கு 19 வினாடிகள் கொண்ட சிறப்பு காணொளியில் நன்றி தெரிவித்துள்ளார்.
அந்தக் காணொளியில் முன்னாள் ஜனாதிபதி, ஆன்லைத் தளத்தில் இருந்தவர்கள் உட்பட தனது அனைத்து ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
மேலும், தனக்கு ஆதரவளித்தவர்களை எதிர்காலத்தில் சந்திக்க விரும்புவதாகவும் அவர்...
News Updates
ரவீந்திர ஜடேஜாவை பாராட்டிய பார்த்திவ் படேல்!!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜாவை முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் பாராட்டியுள்ளார்.
உலகின் நம்பர்.1 பல்துறை ஆட்டக்காரரான ரவீந்திர ஜடேஜா அண்மையில் நிறைவடைந்த இங்கிலாந்துக்கு எதிரான அண்டர்சன் - டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு ஓட்டங்களை குவித்தார். இந்த தொடரில் 516 ஓட்டங்களை பெற்று அதிக...
புதிய செய்திகள்
சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் சதங்களை விளாசிய வீரர் இவரா??
சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் சதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்திய அணிக்கெதிரான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதம் விளாசிய நிலையில், அவர் முதலிடத்தைத் தன்வசப்படுத்தியுள்ளார்.
இதன்படி ஜோ ரூட் இங்கிலாந்து மண்ணில் இதுவரை 24 சதங்களை விளாசியுள்ளார்.
குறித்த பட்டியலில் அவுஸ்திரேலிய அணியின் ரிக்கி பொன்டிங், தென்னாப்பிரிக்க...
News Updates
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணி!
இலங்கை ஆண்கள் கிரிக்கெட் அணி 2026 ஆம் ஆண்டு செப்டம்பரில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தில் ஒரு டெஸ்ட் தொடர், 3 இருபதுக்கு இருபது போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் சர்வதேச போட்டிகள் அடங்கும்.
அதன்படி, இந்தத் தொடர் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் திகதி முதல்...
புதிய செய்திகள்
அடுத்த மூன்று டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளும் இங்கிலாந்தில் – ஐசிசி அறிவிப்பு!
சர்வதேச கிரிக்கட் பேரவையின் (ஐசிசி) வருடாந்திர மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
இந்நிலையில், வரும் 2027, 2029 மற்றும் 2031ஆம் ஆண்டுகளில் நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளை நடத்தும் உரிமையை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபைக்கு வழங்கப்பட்டது.
சமீபத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டிகளை வெற்றிகரமாக...
World News
வாக்களிக்கும் வயது16 ஆக குறைப்பு..!!
இங்கிலாந்தில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி கடந்த ஆண்டு ஆட்சிக்கு வரும் முன், வாக்களிக்கும் வயதை 18-ல் இருந்து 16 ஆக குறைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.
இந்நிலையில், இங்கிலாந்தில் வாக்களிப்பதற்கான வயதை 16 ஆக குறைத்துள்ளது அந்நாட்டு அரசு. இதன்மூலம் ஜனநாயகத்தில் மக்கள் அதிகளவில் பங்குபெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
கடந்த ஆண்டு...
புதிய செய்திகள்
பார்மிங்ஹாமில் 2வது நாள்: ஷுப்மன் கில் 269 ரன்கள்; இந்தியா ஆதிக்கம்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2வது நாளில், பார்மிங்ஹாமில் இந்தியா தங்களது முதல் இன்னிங்சில் 587 ரன்கள் குவித்தது.
கில் இந்த போட்டியில் அபாரமான ஆட்டதை வெளிப்படுத்தினார். கில் மட்டுமின்றி இந்தியாவின் நடுவரிசை மற்றும் கீழ்வரிசை வீரர்களும் சிறப்பாக களமிறங்கி, அணியை நிலையாக கட்டியெடுத்தனர்.
போதிய ஆட்ட நேரம் இருந்ததன் மூலம், இந்தியா 600...
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


