Wednesday, July 22, 2026
No menu items!

இங்கிலாந்து

இங்கிலாந்தில் தனிநபர் மரணம் அதிகரிப்பதற்கு காரணம்!

இங்கிலாந்தில் மதுவினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், கடந்த 4 வருடங்களில் இங்கிலாந்தில் மதுவினால் மட்டும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 2023ஆம் ஆண்டு மதுவினால் 8200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், 2009ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 49% அதிகரிப்பு எனவும் கூறப்படுகின்றது.கல்லீரல் நோய்களே பிரதானமாக காணப்படுவதாகவும், உயிரிழந்தவர்களில் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும்...

நியூசிலாந்து அணி அபார வெற்றி..!

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 423 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. போட்டியின் நான்காம் நாள் ஆட்டமான இன்று 658 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 234 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. பந்துவீச்சில் மிட்செல் சான்ட்னர்...

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சாதனை படைத்த இங்கிலாந்து!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 5 இலட்சம் அதாவது அரை மில்லியன் ரன்களை குவித்த ஒரே அணி என்ற சாதனையை இங்கிலாந்து கிரிக்கெட் அணி பதிவு செய்துள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயனம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில்...

ஜனாதிபதி AKD க்கு வாழ்த்து தெரிவித்த பிரித்தானியாவின் மன்னர் மூன்றாம் சார்லஸ்!

இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்கவிற்கு பிரித்தானியாவின் மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுள்ளார். மேலும் இந்த முக்கியமான நேரத்தில் இலங்கைக்கு வழிகாட்டுவதில் சாத்தியமான அனைத்து வெற்றிகளையும் அவர் வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதியின் கீழ் இங்கிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்கனவே உள்ள நெருங்கிய உறவு மேலும் ஆழமடைவதை காண்போம் என மன்னர் சார்ள்ஸ்...

முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம்!

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இப்போட்டி இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டித் தொடருக்கான இங்கிலாந்து அணியை ஃபில் சோல்ட் ( Phil Salt) அவுஸ்திரேலிய அணியை மிட்செல் மார்ஷும் (Mitchell Marsh) வழி நடத்தவுள்ளனர். <!-- -->

உலகின் மிகப்பெரிய ஐபோன்…..!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து யூடியூபரான அருண் ரூபேஷ் மைனி என்பவர் உலகின் மிகப்பெரிய ஐபோனை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 6.74 அடி உயரத்தில் iPhone 15 pro max இன் மாதிரி வடிவத்தை வடிவைமைத்துள்ளார். இந்த ஐபோனை உருவாக்க ரூபாய் 59 இலட்சம் செலவாகியுள்ளதோடு ஒரு வருடம் ஆனதாகவும் கூறியுள்ளார்.

எமது தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்; புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள்!

இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னதாக ஓவல் மைதானத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக நேற்று (08) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் குழுவினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகளை மீறிய நாடு என்பதால் இலங்கை கிரிக்கெட்டை...

இலங்கைக்கு எதிரான டெஸ்டில் சாதனை படைத்த ரூட் …..

இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் விளாசிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசிய இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 427 ஓட்டங்களைக் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக ஜோ ரூட் 143 ஓட்டங்களை குவித்தார். இங்கிலாந்து 2வது இன்னிங்ஸில்...

உலகின் மிக வயதான மனிதர் !

உலகின் மிக வயதான மனிதர் ஐக்கிய இராச்சியத்தின் மெர்சிசைடில் உள்ள தனது பராமரிப்பு இல்லத்தில் 112 வயதை எட்டியுள்ளார். சவுத்போர்ட்டில் வசிக்கும் ஜான் ஆல்ஃபிரட் டின்னிஸ்வுட், தனது நீண்ட ஆயுளை "வெறும் அதிர்ஷ்டம்" என்று வைத்துக்கொண்டார், மேலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மீன் மற்றும் சிப்ஸ் சாப்பிடுவதைத் தவிர, அவர் ஒரு சிறப்பு உணவையும் பின்பற்றவில்லை என்று...

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான அட்டவணையை இலங்கை அறிவித்ததால் ஓய்வு நாள் திரும்புகிறது..

இலங்கையின் வரவிருக்கும் டெஸ்ட் தொடருக்கான அட்டவணை உறுதி செய்யப்பட்டுள்ளது, தொடக்க ஆட்டம் ஆறு நாட்கள் நடைபெற உள்ளது. அடுத்த மாதம் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அட்டவணையை இலங்கை அறிவித்துள்ளது, அரசியல் தேர்தல் காரணமாக காலியில் நடைபெறும் தொடக்க டெஸ்ட் போட்டி ஓய்வுநாளில் இடம்பெறும். இரண்டு போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடைபெற்று வரும் ஐசிசி உலக...
- Advertisement -spot_img

Latest News

விவாதத்திற்கு வரும் நீதியமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (24) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இன்று (22)...
- Advertisement -spot_img