Wednesday, July 22, 2026
No menu items!

இங்கிலாந்து

சமீப காலமாக அங்கு விந்தணு தானம் செய்யும் செயல்முறை கட்டுப்பாட்டை மீறியுள்ளது..!

இங்கிலாந்து நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு விந்தணுக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அந்நாட்டில் உள்ள விதிகளின்படி, ஒருவரின் விந்தணுவை 10 குடும்பத்துக்கு மேல் கொடுக்க முடியாது. ஆனால், விந்தணுவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வரம்பு எதுவும் இல்லை. இதைப் பயன்படுத்தி விந்தணு தானம் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த காலங்களில் அமெரிக்கா, டென்மார்க் போன்ற நாடுகளில்...

இன்று ஆரம்பமாகும் 1ஆவது டெஸ்ட் போட்டி- SL vs ENG

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்தவகையில் இருஅணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (21) இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30க்கு இங்கிலாந்தின் மென்செஸ்டரில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று ஆரம்பமாகும் முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 25ஆம் திகதி வரை மென்சஸ்டரில் இடம்பெறவுள்ளது. 2ஆவது போட்டி எதிர்வரும் 29ஆம்...

ஜூலை மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாகத் சமரி அத்தபத்து தெரிவு…!

ஜூலை மாதத்திற்கான சிறந்த வீராங்கனையை சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று அறிவித்துள்ளது. இதன்படி சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஜூலை மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக இலங்கை மகளிர் அணியின் சமரி அத்தபத்து தெரிவு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக மே மாதத்திற்கான ஐசிசி_யின் சிறந்த வீராங்கனையாக சமரி அத்தபத்து தெரிவாகியிருந்தார். இந்த நிலையில் ஐசிசி_யின் சிறந்த வீராங்கனைக்கான விருதுக்காக இலங்கை மகளிர்...

இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி..!

இலங்கை ஆடவர் அணி இந்த மாதம் இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இதன்போது இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று டெஸ்ட் போட்டிகள் இடம்பெறவுள்ள நிலையில், அதற்கான போட்டி அட்டவணையை ஸ்ரீலங்கா கிரிக்கெட்  அறிவித்தது. இதன்படி இரண்டு அணிகளும் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரையில் பயிற்சி போட்டி ஒன்றில் விளையாடவுள்ளன. அதன்பின்னர் இலங்கை...

பங்களாதேஷில் தொடரும் பதற்றம் காரணமாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டது!

பங்களாதேஷில் தொடரும் பதற்றம் காரணமாக அந்நாட்டு பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இராணுவம் தலைமையிலான அரசை ஏற்க மாட்டோம் என வலியுறுத்தி மாணவர்கள் தலைமையில் போராட்டங்களை நடத்துபவர்கள் இராணுவ அதிகாரிகளை சந்திக்க உள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்தோடு, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் இடைக்கால அரசாங்கத்திற்கு தலைமையேற்க வேண்டுமெனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். பங்களாதேஷ் பிரதமராக இருந்த...

12 ஆண்டுகளின் பின் ஸ்பெயினின் வெற்றி…!

ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்திற்கிடையிலான யூரோ கிண்ண தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி ஸ்பெயின் 4வது முறையாக யூரோ பட்டத்தை வென்றுள்ளது. ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பை சேர்ந்த நாடுகள் கலந்து கொள்ளும் யூரோ கிண்ண கால்பந்து தொடர் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. அதற்கமைய, கடந்த ஜூன் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பமான இந்த...

இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இந்திய அணி..!

T20 உலகக் கிண்ணத் தொடரில்  இரண்டாவது அரையிறுதிப்போட்டி நேற்றிரவு (27.06)நடைபெற்றிருந்தது. இப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதியிருந்தன. போட்டியில் இந்தியா அணி 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட...

அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து; கிறிஸ் ஜோர்டான் படைத்த புதிய சாதனை!!

2024 ஆம் ஆண்டுக்கான T20 உலகக்கிண்ணத்தில் சுப்பர் 8 சுற்றிலிருந்து அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற முதலாவது அணியாக இங்கிலாந்து அணி தெரிவாகியுள்ளது. நேற்யைப் போட்டியில் அமெரிக்க அணியை வீழ்த்திய இங்கிலாந்து அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றதுடன், அமெரிக்கா சூப்பர் 8 சுற்றுடன் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. மேலும், இங்கிலாந்து அணி சார்பில் T20 போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த...

தொடரின் முதல் தோல்வியை தழுவிய அவுஸ்திரேலியா..!

நடைபெற்றுவரும் இருபதுக்கிருபது உலகக் கிண்ணத் தொடரில் இன்று நடைபெற்ற சுப்பர் 8 சுற்றின் எட்டாவது போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில்...

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள 2025 சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவின் முடிவால் இலங்கைக்கு காத்துள்ள வாய்ப்பு!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் முன்மொழியப்பட்ட 2025 சாம்பியன்ஸ் டிராபி அட்டவணைக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒப்புதல் அளித்துள்ளது. சுற்றுப் போட்டிகள், அரையிறுதிப் போட்டிகள் இறுதிப் போட்டிகள் மற்றும் இந்தியாவின் அனைத்து போட்டிகளும் பாகிஸ்தானில் நடைபெறும். பி.சி.பி.யினால் முன்மொழியப்பட்ட அட்டவணையை எந்த மாற்றமும் செய்யாமல் ஐசிசி மதிப்பாய்வு செய்து ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவைத் தவிர, 2025 சாம்பியன்ஸ் டிராபியில்...
- Advertisement -spot_img

Latest News

விவாதத்திற்கு வரும் நீதியமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (24) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இன்று (22)...
- Advertisement -spot_img