Saturday, April 25, 2026
No menu items!

எமது பிராந்திய செய்தியாளர்

கிளிநொச்சி மாவட்டத்தில் காலை 10.00மணி வரை  பதிவான வாக்குகளின் வீதம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் 23.4வீதமான வாக்குப்பதிவு காலை 10.00மணி வரை  இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்கதிபருமான எஸ் -முரளீதரன் தெரிவித்தார்.என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். (கிளிநொச்சி நிருபர்-ஆனந்தன்)

கிளிநொச்சி மாவட்டத்தின் வாக்காளர் அட்டைகள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளுக்குமான வாக்காளர் அட்டைகள் அஞ்சல் திணைக்களத்திடம் இன்று கையளிக்கப்பட்டது. மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் வைத்து மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் வே.சிவராசா, மாவட்ட பிரதான அஞ்சல் அலுவலக உத்தியோகத்தரிடம் கையளித்தார். 2025 உள்ளூராட்சி சபை தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் 102387 பேர் வாக்காளிக்க தகுதிபெற்றுள்ளனர். நாளை 17.04.2025 முதல் வாக்காளர் அட்டை வாக்காளர்களுக்கு விநியோகிக்கும்...

தர்மபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

தர்மபுரம் போலீஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகி நகர் பகுதியில் இன்று (03.10.2024)  இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ் விபத்தானது ஆடை தொழிற்சாலைக்காக பணியாளர்களை ஏற்றி கிளிநொச்சி நோக்கி பயணித்த பேருந்தில்   தலை கவசம் அணியாத நிலையில்  மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் எதிரே வந்த பேருந்தில்   மோதியதில் படுகாயம் அடைந்த நிலையில் தர்மபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்...

யாழில் இடம்பெற்ற வெற்றிக் கொண்டாட்டங்கள்!

புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக பதவியேற்றுள்ள நிலையில் இன்றும் யாழ்ப்பாணத்தில் வெற்றிக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றது. இன்று காலை நாவற்குழி சந்தியில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களால் பொதுமக்களுக்கு பாற்சோறும், பாயாசமும் வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், யாழ் மாவட்ட அமைப்பாளருமான இராமலிங்கம் சந்திரசேகர், கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது என எமது...

வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான பேரூந்து!

மட்டக்களப்பு கல்முனை பிரதான வழித்தடத்தின் ஊடாக மட்டக்களப்பிலிருந்து கல்முனை நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேரூந்தின் ரயர்வெடித்ததன் காரணமாக வீதியை விட்டு விலகி வீட்டு மதில் ஒன்றுடன் மோதிய நிலையில் விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன் விபத்து தொடர்பான விசாரனைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தருமபுரம்  பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு!

தருமபுரம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம் பொக்கனை வண்ணாத்தி ஆறு பகுதியின் காட்டுப் பகுதியில் இயற்கை வளங்களை அழித்து அப்பகுதியில் சட்ட விரோதமான முறையில் பல அடி தாளத்திற்கு தோண்டப்பட்டு அப்பகுதியில் இருந்து மணல்களை சட்டவிரோதமான முறையில் இரவு வேலைகளில் வெளி மாவட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். தருமபுர போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைவாக இன்று 06.09.2024...

பிரித்தானிய  பாராளுமன்ற உறுப்பினர் உமாகுமரனுடன் சிறீதரன் எம்.பி சந்திப்பு.!

பிரித்தானியாவின் முதல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரும், ஈழத்தமிழ்  வம்சாவழியைச் சேர்ந்தவருமான உமா குமரனுக்கும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பு, பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் நேற்றையதினம் நடைபெற்றுள்ளது. தமிழ்மக்களின் மீது இலங்கை அரசால் கட்டமைக்கப்பட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலை, அதற்கான நீதிப் பொறிமுறை, ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் சமகால இன ஒடுக்குமுறைகள், மக்களின் அடுத்தகட்ட...

இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியில் இணைந்த மன்னார்  மாணவன்!

இலங்கை தேசிய  உதைபந்தாட்ட அணியில்  மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் செல்வன் கிதுஷன்  17 வயதுக்குட்பட்ட உதைபந்தாட்ட அணியில்  இவ்வாறு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். பல வீரர்களை தேசிய அணிக்கு மன்னாரிலிருந்து அனுப்பிய புனித சவேரியார் தேசிய பாடசாலை மீண்டும் ஒரு வீரரை...

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விடயத்தை மூடிமறைக்க வேண்டாம் ;மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விடயத்தை மூடிமறைக்க வேண்டாம் எமக்கு உண்மையும் நீதியும் வேண்டுமென கோரியும் கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனிதப் புதைகுழிகளுக்கு நீதி விசாரணை கோரியும் காணாமல் போனோர் அலுவலகம் ( OMP) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மீதான மேற்கொள்ளும் அச்சுறுத்தல் செயற்ப்பாடுகளை கண்டித்தும் மாபெரும் போராட்டம் ஒன்று இன்று20) கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி முன்றலில்...

திறந்துவைக்கப்பட்ட தேர்தல் பிரசார அலுவலகங்கள் !

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் பிரசார அலுவலகங்கள் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல், இலக்கம் 298, யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான பிரதான தேர்தல் அலுவலகமும் தொடர்ந்து இலக்கம் 362, பிரதான வீதி கொழும்புத்துறை, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் மற்றுமொரு தேர்தல் அலுவலகமும் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகளில் தேசிய மக்கள்...
- Advertisement -spot_img

Latest News

திறைசேரி அமைப்பில் ஊடுருவல்;ஆள்மாறாட்ட மோசடி என தெரிவிப்பு

திறைசேரி அமைப்பில் ஊடுருவி இணையவழி மூலம் பணத்தை கொள்ளையடித்த சம்பவமானது, ஒரு நேரடி ஊடுருவலை விட, நுட்பமான ஃபிஷிங் (நம்பகமான நிறுவனம் போன்று செயற்பட்டு டேட்டா...
- Advertisement -spot_img